புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் பெரியவன்? தொடர் கவிதைகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sat Jul 08, 2023 6:53 pm

First topic message reminder :

யார்  பெரியவன்?
◆ ◆ ◆
யார்  பெரியவன்?
நானா? இல்லை நீயா?
◆ ◆ ◆
இது
சாதாரண கேள்வி அல்ல
பல  சாம்ராஜ்ஜியங்கள்
சரிந்து போக
சாவுமணி அடித்த கேள்வி.
பல அரண்மனைகள்
அதிர்ந்து போக
அட்சாரமிட்ட கேள்வி.
◆ ◆ ◆
பல தேசங்கள்
நேசமின்றி போக வைத்த
நாசகரமான கேள்வி.
◆ ◆ ◆
பல இல்லங்களை
இன்னலுக்கு உள்ளாக்கிய
இடியோசை கேள்வி.
◆ ◆ ◆
பல உறவுகளை
உலுக்கி போட்டு எடுத்த
உச்சாணி கேள்வி.
◆ ◆ ◆
நாடாளும் வேந்தன் முதல்
நமோ சொல்லும் ஞானி வரை
சதா நச்சரிக்கும் கேள்வி.
ஏறக்குறைய
எல்லார் மனங்களிலும்
எழுந்து மறையும்
மின்னல் கேள்வி.
******************
ஆம்
அப்படி ஒரு கேள்வி தான்
அன்றும் எழுந்தது
◆ ◆ ◆
அதுவரையில்
கூடி குலாவி
கும்மாளமிட்ட
பஞ்ச பூதங்களும்
தம்மில் யார் பெரியவன்
என்கிற தர்கத்துக்கு
தம்மை தயார் படுத்திக் கொண்டன
இன்னும்  வ(ள)ரும்
பூதங்களுக்குள்
பூதாகரம் எடுத்தது பிரச்சனை
◆ ◆ ◆
அதுவரையில்
பாசத்தை பந்தி வைத்த
பங்காளி கூட்டத்துக்குள்ளே
பாக பிரிவினை
பாங்காக தொடங்கியது
◆ ◆ ◆
அகங்காரம் நெஞ்சிக்குள்
ரீங்காரம் இட ஆரம்பித்துவிட்டால்
ஓம்காரத்தின் நாதம் கூட
ஓசை இல்லாமல் போய்விடும் போல
◆ ◆ ◆
அங்கும் அதே சூழல் தான்
முதலில்
காற்று மையம் கொண்டது
◆ ◆ ◆
கர்வம் கொண்டவர்களே!
சர்வமும் நான் என்பதை உணராதவர்களே!
உருவம் இல்லாத நான் இல்லாமல் போனால் - இங்கே
பருவம் ஏது? உயிர் கருவும் ஏது?
◆ ◆ ◆
வளி தானே - உயிர் வாழ்வதுக்கான
வழி நானே
◆ ◆ ◆
காற்று மேலும்
செருக்குடன் செப்பியது
எங்கும்
பூ மணம் பரப்புபவன் நான் தான்
புல்லாங்குழல் புகுந்து
புது ராகம் படைப்பவனும் நான் தான்
◆ ◆ ◆
இதயம் அற்றவர்களே!
உங்கள்
இருதயம் இயங்க
காரணமானவன் நானே!
◆ ◆ ◆
காற்றின் பேச்சில்
காரம் இருந்த்தது
◆ ◆ ◆
அது
அகம்பாவம் கொண்டது
அதன்
அகமும் பாவம் கொண்டது
◆ ◆ ◆
நெருப்பு அறியாமல் துருவங்கள் வாழும்
நீர் அறியாமல் சில உருவங்கள் வாழும் - என்
இருப்பு இல்லாமல் போனால்
இந்த பிரபஞ்சம் முழுதும் தாழும்.
புயல் கரையை கடந்து நின்றது
◆ ◆ ◆
அதுவரையில்
தன்னை அவகாசபடுத்தி கொண்ட
ஆகாயம்
அடுத்து பேச வந்தது
வளியின் பேச்சில்
வலி கொண்ட வானம்
வார்த்தைகளை கோர்த்து
வானுயர பேசலானது
இன்னும் வ(ள)ரும்
ஆகாயம் நீர் கோர்த்து சிந்தலானது!
கொண்டல் கொஞ்சும் ககனம்
சீண்டல் பேச்சால்  சினம் கொண்டு எழுந்தது.
◆ ◆ ◆
காயம் பட்ட காரணத்தால்
ஆ(காயம்) கண்ணீர்  வார்த்தைகளை கொட்டியது
அடே வீணர்களே!
அறிவிழந்த மூடர்களே!!
◆ ◆ ◆
அத்தனைக்கும் ஆதாரம் நான் என்பதை
அறியாதவர்களே!!!
◆ ◆ ◆
உப்பிட்ட கடல்நீரை உளமார  உண்டு
உலகம் செழிக்க அமிர்தம் உமிழும் முகிலை
உள்நெஞ்சில் சுமப்பவன் நானே!
◆ ◆ ◆
அன்றாடம் ஆயிரம் விந்தைகள்
அரங்கேற ஆசனமிட்டு ஆட்சி புரிபவனும் நானே!!
இடியும் மின்னலும் சப்தஜாலம் காட்டிலும்
என்றும் முடியாய் மகுடம் சூடுபவனும் நான் தானே!!!
◆ ◆ ◆
வெண்மதி மிதப்பதும்
விண்மீன்கள் விளையாடுவதும்
என்னுடன் அன்றி யாருடன்?
வெளி வெகுண்டெழ -- மற்றவரின்
முழி பிதுங்கியது.
◆ ◆ ◆
ஊதா கதிர்களின் உஷ்ணம் தெரியுமா உங்களக்கு?
உலா வரும் கோள்களின் நாள் கணக்கு தெரியுமா
உங்களக்கு?
கேள்வி கணைகளால்
வேள்வி செய்தது வானம்!
◆ ◆ ◆
உயர்த்தவரும் தர்க்கத்தில் இழப்பது நிதானம்! -- இதுவே
உலகம் உரக்க சொல்லும் நிதர்சனம்!!
இன்னும் வ(ள)ரும்
வான் முட்டி தள்ளிய வார்த்தைக்களால்
வாயடைத்து நின்ற நிலம் - தன்
வாதத்தை எடுத்து மொழிய
வாய் திறந்து நின்றது.
◆ ◆ ◆
ஞானம் குன்றி
நால்வர் பேச
ஞாலம் தான் என்செய்யும் பாவம்!
◆ ◆ ◆
தாங்குதல் தானே
தரணியின் இயல்பு!
◆ ◆ ◆
அகழ்வாரை மட்டும் அன்றி
இகழ்வாரையும் பொறுத்தல் தானே
புவியின் குணம்.
நிலம் நடுக்கம் காணாமல்
விளக்கும் வகையில் பேசலானது
இன்னும் வ(ள)ரும்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sun Jul 09, 2023 6:12 pm

நன்றி ஐயா கட்டாயம் பின்பற்றுகிறேன். தங்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் மிக்க நன்றி.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக