புதிய பதிவுகள்
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
35 Posts - 43%
heezulia
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
33 Posts - 41%
Balaurushya
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
2 Posts - 2%
prajai
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
2 Posts - 2%
Manimegala
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
1 Post - 1%
Ammu Swarnalatha
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
399 Posts - 49%
heezulia
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
30 Posts - 4%
mohamed nizamudeen
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
26 Posts - 3%
prajai
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_lcapசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_voting_barசிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை ....


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Tue Jul 04, 2023 11:14 am

அன்று ஞாயிறு.காலை 12 மணி இருக்கும். வீட்டு வாசல் கதவின் அருகில் ஒரு கம்பிரமான நபர் நின்று கொண்டு இருந்தார்.

அவர் கோட்டும் , சூட்டும் அணிந்து இருந்தார். நல்ல சிகப்பு நிறம். வயது 45 வரை இருக்கலாம்.

வாசல் அருகில் ஒரு ஜீப் நின்று கொண்டு இருந்தது; அதன் மேற் கூறையில் சிகப்பு கலர் லயிட் எரிந்து கொண்டு இருந்தது.

வீட்டிற்குள் வரலாம என்று கேட்டவரை "வாங்க" என்று சொல்லி வரவேற்றான் செல்ல துரை.

குடும்பத்தில் உள்ள அனைவரையும் கூப்பிட்டார் அந்த நபர். மனைவி மக்கள் என்று ஒன்று திரண்டனர். முதியவர்கள் இருவர் உட்பட மொத்தம் 7 நபர்கள், அதில் 3 குழந்தைகள்.

ஆக முதியவர்கள் துரையின் பெற்றோர்கள் தான் என்று முடிவுக்கு வந்தார் அந்த வெள்ளை நிற ஆசாமி.

நீண்ட கவரை எடுத்தார்; அன்புதுரையிடம் கொடுத்து, எல்லோரையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பெரியவர்கள் இருவரையும் அழைத்தார் .அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் புகைப்படம் மற்றும் ஒளிப்படமாக எடுக்கப்பட்டது.

சால்லைகள் செல்ல துரைக்கு போத்தப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுக்கப்பட்டன. மனைவி செல்லம்மாள் பூங்கொத்தை பரிசாக பெற்றாள்.

என்ன நடக்கிறது என்று எல்லோரும் வியந்தனர்.

அவரே மேலும் சொன்னார் :-

"நான் உங்கள் மாவட்டத்தின் கலெக்டராக நாளை பொறுப்பு ஏற்க உள்ளேன். உங்கள் சேவையால் 'சின்னப்பட்டி ' கிராமம் தொடர்ந்து 10 வருடங்களாக "பசுமை கிராமம், தூய்மை கிராமம், தன்னிறைவு கிராமம் " என மாநில அளவிலும் , இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும் பேசப்பட்டு வருகிறது என்றால் அதற்கு உங்களுடைய அளப்பரிய உழைப்பே காரணம் என்றார்".

நாளை என் பதிவி ஏற்பு விழாவில் இந்தப் 'புகைப்படம் ' மற்றும் 'ஒளி நாட ' வெளியிட திட்டமிட்டு உள்ளேன் என்று சொன்னவுடன் எல்லோரும் சிலை ஆனார்கள்.

தெய்வம் மட்டும் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டது.

மெதுவாக கவரை எடுத்து படிக்கலானான்.
அதில் அவனுக்கு மேற்பார்வையாளராக பதிவி உயர்வு வழங்கப்பட்டு இருந்தது.

இது நாள் வரை தூய்மை காவளராக தன் பணியினை செய்தவனுக்கு நாளை செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட தொடங்கினான்.

......................................
................................

சிவா, Dr.S.Soundarapandian and rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Thu Jul 06, 2023 4:23 pm

rajuselvam wrote:அன்று ஞாயிறு.காலை 12 மணி இருக்கும். வீட்டு வாசல் கதவின் அருகில் ஒரு கம்பிரமான நபர் நின்று கொண்டு இருந்தார்.

அவர் கோட்டும் , சூட்டும் அணிந்து இருந்தார். நல்ல சிகப்பு நிறம். வயது 45 வரை இருக்கலாம்.

வாசல் அருகில் ஒரு ஜீப் நின்று கொண்டு இருந்தது; அதன் மேற் கூறையில் சிகப்பு கலர் லயிட் எரிந்து கொண்டு இருந்தது.

வீட்டிற்குள் வரலாம என்று கேட்டவரை "வாங்க" என்று சொல்லி வரவேற்றான் செல்ல துரை.

குடும்பத்தில் உள்ள அனைவரையும் கூப்பிட்டார் அந்த நபர். மனைவி மக்கள் என்று ஒன்று திரண்டனர். முதியவர்கள் இருவர் உட்பட மொத்தம் 7 நபர்கள், அதில் 3 குழந்தைகள்.

ஆக முதியவர்கள் துரையின் பெற்றோர்கள் தான் என்று முடிவுக்கு வந்தார் அந்த வெள்ளை நிற ஆசாமி.

நீண்ட கவரை எடுத்தார்; அன்புதுரையிடம் கொடுத்து, எல்லோரையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பெரியவர்கள் இருவரையும் அழைத்தார் .அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் புகைப்படம் மற்றும் ஒளிப்படமாக எடுக்கப்பட்டது.

"சால்வைகள் " செல்ல துரைக்கு போத்தப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுக்கப்பட்டன. மனைவி செல்லம்மாள் பூங்கொத்தை பரிசாக பெற்றாள்.

என்ன நடக்கிறது என்று எல்லோரும் வியந்தனர்.

அவரே மேலும் சொன்னார் :-

"நான் உங்கள் மாவட்டத்தின் கலெக்டராக நாளை பொறுப்பு ஏற்க உள்ளேன். உங்கள் சேவையால் 'சின்னப்பட்டி ' கிராமம் தொடர்ந்து 10 வருடங்களாக "பசுமை கிராமம், தூய்மை கிராமம், தன்னிறைவு கிராமம் " என மாநில அளவிலும் , இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும் பேசப்பட்டு வருகிறது என்றால் அதற்கு உங்களுடைய அளப்பரிய உழைப்பே காரணம் என்றார்".

நாளை என் பதிவி ஏற்பு விழாவில் இந்தப் 'புகைப்படம் ' மற்றும் 'ஒளி நாட ' வெளியிட திட்டமிட்டு உள்ளேன் என்று சொன்னவுடன் எல்லோரும் சிலை ஆனார்கள்.

தெய்வம் மட்டும் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டது.

மெதுவாக கவரை எடுத்து படிக்கலானான்.
அதில் அவனுக்கு மேற்பார்வையாளராக பதிவி உயர்வு வழங்கப்பட்டு இருந்தது.

இது நாள் வரை தூய்மை காவளராக தன் பணியினை செய்தவனுக்கு நாளை செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட தொடங்கினான்.

......................................
................................
மேற்கோள் செய்த பதிவு: undefined

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Thu Jul 06, 2023 4:28 pm

' சால்லைகள்' என்று பதிவை " சால்வைகள் " என்று திருத்தி எழுதி பதிவிட்டு இருக்கிறேன். என்னால் திருத்த முடியாத காரணத்தால் மறு பதிவிடு செய்து உள்ளேன்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 06, 2023 5:06 pm

rajuselvam wrote:' சால்லைகள்' என்று பதிவை " சால்வைகள் " என்று திருத்தி எழுதி பதிவிட்டு இருக்கிறேன். என்னால் திருத்த முடியாத காரணத்தால் மறு பதிவிடு செய்து உள்ளேன்.
மேற்கோள் செய்த பதிவு: undefined

மற்ற பதிவர்களின் பதிவுகளையும் படித்து ஊக்கமளிக்கலாமே...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 06, 2023 7:09 pm

Code:
[quote="SIVA "]
மற்ற பதிவர்களின் பதிவுகளையும் படித்து ஊக்கமளிக்கலாமே...[/quote]

அருமையாக கூறியுள்ளீர்கள்.
5 / 6 பதிவர்கள் தங்கள் பதிவுகளை மட்டுமே பதிவிட்டு சந்தோஷம் அடைந்து விடுகின்றனர்.
பட்டியல் இடமுடியும்.
தங்கள் பதிவை அச்சில் பார்த்து மனம் மகிழ்ந்து விடுகிறார்கள் போலிருக்கிறது..



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 13, 2023 10:28 am

சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை .... 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக