புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 29, 2023 10:05 pm



மனக் குழப்பம்:



மன குழப்பம் ஏற்பட்டால் போதும் உடனே சந்தேகம், சங்கடம், தீர்மானம் எடுக்க முடியாமை, தயக்கம், எல்லாம் இழந்து விட்டது போன்ற எண்ணம், குழப்பம், வெட்கம், பதட்டம், நிச்சயமற்ற நிலை, உறுதி இன்மை, வருத்தம் போன்றவை ஏற்படுகின்றது.

சோகம்:



சோகம் ஏற்பட்டுவிட்டால் உடனே நசுக்கப்பட்டு விட்டோம் என்ற எண்ணம், மனம் உடைந்து போகுதல், மனச்சோர்வு, ஆற்றொண்ணா மன வலி, திகைத்து போகுதல், விரக்தி, வெறுத்து இருத்தல், கனத்த மனது, பொங்கும் துக்கம், துக்ககரமான பேச்சு, வருத்தம், அழுகை என ஏற்படுகின்றது.

கோபம்:



கோபம் ஏற்பட்டு விட்டால் உடனே கிளர்ந்தெழுதல், எரிச்சல், கசப்பு, கடும் விமர்சனம், வெறுப்பு, தொடர் கோபம், கொந்தளிப்பு, பைத்தியம் பிடித்தது போன்று இருத்தல், சீற்றம், பொங்கி எழுவது என ஏற்படுகின்றது.

பயம்:



பயம் ஏற்பட்டு விட்டால் உடனே ஏதோ வேகம், மற்றவர்களை தவிர்த்தல், உதறல், பயத்தில் மூழ்குதல், குழம்பி தவித்தல், பயத்தில் வெளிவர இயலாது தவித்தல், பதட்டம், பாதிப்பு, பாதுகாப்பு இன்மை போல் உணர்தல் என ஏற்படுகின்றது.

உறுதி:



உறுதி ஏற்பட்டு விட்டால் லட்சியம், தைரியம், நிலைத்த உணர்வு, தன்னம் பிக்கை திறமை, அதிகார தோரணை, பாதுகாப்பாய் உணர்தல், தனித்தன்மை, நிச்சயதன்மை, உறுதி என ஏற்படுகின்றது.

மகிழ்ச்சி:



மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டால் மகிழ்ச்சி, நல்ல தோற்றம், நிறைவு, புத்துணர்வு, உத்வேகம், ஆனந்தம், நன்றியுணர்வு, அன்பு, வாழ்க்கை சிறப்பாய் தோன்றுதல், ஆக்கப்பூர்வம், இனிமை என ஏற்படுகின்றது.

ஆச்சரியம்:



ஆச்சரியம் ஏற்பட்டால் வியப்பு, ஆர்வம், மகிழ்ச்சி, ஒருவித ஆச்சர்ய மயக்கம், உற்சாகம், நம்ப முடியாமை, ஈர்க்கப்படுதல், புரியாத மர்மம், விளையாட்டு, அற்புதம், திகைப்பு என்ற உணர்ச்சிகள் ஏற்படுகின்றது.

சக்தி நிறைந்து ஆரோக்யமாக இருக்கும் பொழுது



ஆக்கப்பூர்வம், முழு கவனம் செலுத்துதல், உறுதியாய் இருத்தல், புத்துணர்வு, ஆரோக்கியமாய் இருத்தல், உடல், மன வலுவுடன் இருத்தல், சுறுசுறுப்பாய் இருத்தல் என்பவை ஏற்படுகின்றது.

காயப்படுதல்:



இதனை இங்கு மனக் காயம் என்று பொருள் கொள்ள வேண்டும். இதனால் முறைகேடாய் நடத்தப்பட்ட உணர்வு, தனக்கு துரோகம் இழைக்கப்பட்ட உணர்வு, பிறர் தேவையற்று விமர்சிப்பதால் வலி, தேவையற்று தண்டிக்கப்பட்ட உணர்வு, ஒதுக்கப்பட்ட உணர்வு, பொருமை, ஆறாத காயம் ஏற்படுகின்றது.

தன்னம்பிக்கை:



உறுதி, தைரியம், ஊக்கம், அமைதி, பாதுகாப்பு, வெற்றி என்ற உணர்வுகள் ஏற்படுகின்றது.

உதவி கிடைக்கும் பொழுது:



தான் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணர்வு, ஆசிர்வாதம் கிடைத்த உணர்வு, காயம் ஆறுதல், காப்பாற்றப்பட்ட உணர்வு, புரிந்து கொள்ளப்பட்ட உணர்வு.

ஆக உணர்ச்சிகள் குறிப்பாக பாதிப்பான உணர்ச்சிகள் ஒருவரது வாழ்வின் தரத்தினையே மாற்றக்கூடிய ஒரு சுனாமிதான். இந்த உணர்ச்சிகள் தான் ஒரு மனிதனை பண்பாளராக வாழ செய்வதும், பண்பற்றவராக வாழ செய்வதும் என்ற பலத்தினை தன் கையில் கொண்டுள்ளது.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 30, 2023 12:00 pm

மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் 3838410834 மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக