புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 29, 2023 10:05 pm



மனக் குழப்பம்:



மன குழப்பம் ஏற்பட்டால் போதும் உடனே சந்தேகம், சங்கடம், தீர்மானம் எடுக்க முடியாமை, தயக்கம், எல்லாம் இழந்து விட்டது போன்ற எண்ணம், குழப்பம், வெட்கம், பதட்டம், நிச்சயமற்ற நிலை, உறுதி இன்மை, வருத்தம் போன்றவை ஏற்படுகின்றது.

சோகம்:



சோகம் ஏற்பட்டுவிட்டால் உடனே நசுக்கப்பட்டு விட்டோம் என்ற எண்ணம், மனம் உடைந்து போகுதல், மனச்சோர்வு, ஆற்றொண்ணா மன வலி, திகைத்து போகுதல், விரக்தி, வெறுத்து இருத்தல், கனத்த மனது, பொங்கும் துக்கம், துக்ககரமான பேச்சு, வருத்தம், அழுகை என ஏற்படுகின்றது.

கோபம்:



கோபம் ஏற்பட்டு விட்டால் உடனே கிளர்ந்தெழுதல், எரிச்சல், கசப்பு, கடும் விமர்சனம், வெறுப்பு, தொடர் கோபம், கொந்தளிப்பு, பைத்தியம் பிடித்தது போன்று இருத்தல், சீற்றம், பொங்கி எழுவது என ஏற்படுகின்றது.

பயம்:



பயம் ஏற்பட்டு விட்டால் உடனே ஏதோ வேகம், மற்றவர்களை தவிர்த்தல், உதறல், பயத்தில் மூழ்குதல், குழம்பி தவித்தல், பயத்தில் வெளிவர இயலாது தவித்தல், பதட்டம், பாதிப்பு, பாதுகாப்பு இன்மை போல் உணர்தல் என ஏற்படுகின்றது.

உறுதி:



உறுதி ஏற்பட்டு விட்டால் லட்சியம், தைரியம், நிலைத்த உணர்வு, தன்னம் பிக்கை திறமை, அதிகார தோரணை, பாதுகாப்பாய் உணர்தல், தனித்தன்மை, நிச்சயதன்மை, உறுதி என ஏற்படுகின்றது.

மகிழ்ச்சி:



மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டால் மகிழ்ச்சி, நல்ல தோற்றம், நிறைவு, புத்துணர்வு, உத்வேகம், ஆனந்தம், நன்றியுணர்வு, அன்பு, வாழ்க்கை சிறப்பாய் தோன்றுதல், ஆக்கப்பூர்வம், இனிமை என ஏற்படுகின்றது.

ஆச்சரியம்:



ஆச்சரியம் ஏற்பட்டால் வியப்பு, ஆர்வம், மகிழ்ச்சி, ஒருவித ஆச்சர்ய மயக்கம், உற்சாகம், நம்ப முடியாமை, ஈர்க்கப்படுதல், புரியாத மர்மம், விளையாட்டு, அற்புதம், திகைப்பு என்ற உணர்ச்சிகள் ஏற்படுகின்றது.

சக்தி நிறைந்து ஆரோக்யமாக இருக்கும் பொழுது



ஆக்கப்பூர்வம், முழு கவனம் செலுத்துதல், உறுதியாய் இருத்தல், புத்துணர்வு, ஆரோக்கியமாய் இருத்தல், உடல், மன வலுவுடன் இருத்தல், சுறுசுறுப்பாய் இருத்தல் என்பவை ஏற்படுகின்றது.

காயப்படுதல்:



இதனை இங்கு மனக் காயம் என்று பொருள் கொள்ள வேண்டும். இதனால் முறைகேடாய் நடத்தப்பட்ட உணர்வு, தனக்கு துரோகம் இழைக்கப்பட்ட உணர்வு, பிறர் தேவையற்று விமர்சிப்பதால் வலி, தேவையற்று தண்டிக்கப்பட்ட உணர்வு, ஒதுக்கப்பட்ட உணர்வு, பொருமை, ஆறாத காயம் ஏற்படுகின்றது.

தன்னம்பிக்கை:



உறுதி, தைரியம், ஊக்கம், அமைதி, பாதுகாப்பு, வெற்றி என்ற உணர்வுகள் ஏற்படுகின்றது.

உதவி கிடைக்கும் பொழுது:



தான் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணர்வு, ஆசிர்வாதம் கிடைத்த உணர்வு, காயம் ஆறுதல், காப்பாற்றப்பட்ட உணர்வு, புரிந்து கொள்ளப்பட்ட உணர்வு.

ஆக உணர்ச்சிகள் குறிப்பாக பாதிப்பான உணர்ச்சிகள் ஒருவரது வாழ்வின் தரத்தினையே மாற்றக்கூடிய ஒரு சுனாமிதான். இந்த உணர்ச்சிகள் தான் ஒரு மனிதனை பண்பாளராக வாழ செய்வதும், பண்பற்றவராக வாழ செய்வதும் என்ற பலத்தினை தன் கையில் கொண்டுள்ளது.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 30, 2023 12:00 pm

மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் 3838410834 மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக