புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
83 Posts - 45%
ayyasamy ram
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
59 Posts - 32%
i6appar
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
3 Posts - 2%
prajai
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
83 Posts - 45%
ayyasamy ram
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
59 Posts - 32%
i6appar
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
3 Posts - 2%
prajai
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri 23 Jun 2023 - 22:13

வாழ்க்கை வாழ்வதற்கே!
சிறுகதை தொகுப்பு
நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்
நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி

எழுத்தாளர் சோ. பரமசிவம் அவர்கள் சிவகங்கை மாவட்டம், முனைவென்றி என்ற கிராமத்தில் எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்து, படித்து பட்டம் பெற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பல பணிகளில் பணிபுரிந்து கணக்கு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வருகின்றார்.

‘செல்ல மகன்’ என்ற சிறுகதை தொகுப்பு, மதுரை வாசகர் வட்டத்தில் கோலாகலமாக மாநாடு போல வெளியிடப்பட்டது. இவரது நண்பர் கவிஞர் ஆ. சுந்தரபாண்டியனின் கவிதை நூலும் அன்று தான் வெளியிடப்பட்டது. அந்த நூலின் வரவேற்பைத் தொடர்ந்து வந்துள்ள இந்த சிறுகதை தொகுப்பு நூல் சிறப்பாக வந்துள்ளது. பத்து முத்திரைக் கதைகள் உள்ளன.

இவரது கதைகளைப் படித்தபோது இலக்கிய இமயம் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் குருவான மு.வ. என்று அழைக்கப்படும் மு.வரதராசன் அவர்களின் நினைவு தான் வந்தது. அவரது பல கதைகள் படித்துள்ளேன். நூலாசிரியர் சோ. பரமசிவம் அவர்களும் படித்து இருப்பார்கள். அவரது பாதிப்பு இவரது எழுத்துக்களில் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் அறநெறி கற்பிக்கும் வண்ணம் மு.வ. பாணியிலேயே எழுதி உள்ளார்.

எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் எழுதி உள்ளார். மதுரை நகரத்தையும் கோவை நகரத்தையும் எழுத்தின் மூலம் படம்பிடித்துக் காட்டி உள்ளார். சில எழுத்தாளர்கள் வலிய பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களை இவர் பயன்படுத்தவில்லை. பெரும்பாலும் நல்ல தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி உள்ளார்.

தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை, எளிதில் விளங்கும் வண்ணம் உள்ளன. ஒவ்வொரு கதை படிக்கும் போதும் நம் மனக்கண்ணில் காட்சியாக விரிகின்றன. நிகழ்வை நேரில் பார்க்கும் உணர்வை தருகின்றன. திரைப்படம் பார்ப்பது போல உள்ளது. படித்து முடித்ததும் மறந்து விடாமல் மனதில் காட்சியாக வந்து நினைவில் வருகின்றன. இதுதான் எழுத்தாளரின் வெற்றி. சிறுகதை எழுதுவதில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்து நாவல் எழுத வேண்டும் என்ற என் வேண்டுகோளையும் வைக்கின்றேன்.

பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணி நிறைவு பெற்றவுடன் மனதளவில் சோர்ந்து தன் வீடு, தன் குடும்பம் என்று சோர்ந்து விடுவார்கள். ஆனால் இந்நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோ.பரமசிவம் அவர்கள் ஓய்வுக்குப் பின், ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு இளைஞனைப் போல இயங்கி வருகின்றார்.

முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் சொல்வார்கள். ‘இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்று. அதுபோல நூலாசிரியர் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அதிக நூல்கள் படிக்கிறார். மதுரை வாசகர் வட்ட நிகழ்வுகளில் உலகத் தமிழ்ச்சங்கம்-மதுரை நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். சமுதாயத்தை உற்றுநோக்கி சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக பண்பை ஒழுக்கத்தை போதிக்கும் விதமாக சிறுகதைகளை எழுதி உள்ளார்.

கவிதைகள் போல சிறுகதைகளை மேற்கோள் காட்ட முடியாது. பதச்சோறாக இரண்டு சிறுகதைகள் பற்றி மட்டும் எழுதுகிறேன். மற்றவை வெள்ளித்திரையில் காண்க என்பதைப் போல உள்ளே சென்று படித்து பாருங்கள். படிப்பதற்கு விறுவிறுப்பாகவும் சுவையாகவும் சில திருப்பங்களுடனும் கதைகளை எழுதி உள்ளார்.

கதையில் வரும் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டி உள்ளார். தமிழமுது, அறிவுக்களஞ்சியம், தமிழ்குழலி, தமிழினியா - இப்படி தமிழ்ப்பற்றுடன் பெயர் சூட்டி உள்ளார். இன்றைக்கு சமுதாயத்தில் குழந்தைகளுக்கு வாய்க்குள் நுழையாத வடமொழிப் பெயரை பொருள் புரியாமல் வைத்து வருகின்றனர். தமிழ்ப்பெயர் சூட்டிட அறிவுறுத்தும் விதமாக கதைப் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டி உள்ளமைக்கு பாராட்டுகள்.

இன்றைக்கு வீடுகளில் குழந்தை அழுதால் அலைபேசியை விளையாட வழங்கி அழுகை நிறுத்துவது, சாப்பிட மறுத்தால் அலைபேசி தந்து சோறு ஊட்டுவது என நடந்து வருகின்றது. குழந்தைகளிடம் அலைபேசியைத் தந்து விளையாட வைப்பது அவர்களது கண்களைப் பாதிக்கும் என்ற விழிப்புணர்வை ஒரு கதையில் விதைத்துள்ளார்.

மற்றொரு கதையில் பணக்கார மாப்பிள்ளை பார்ப்பதை விட, ஏழையானாலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒழுக்காமன மாப்பிள்ளையை மகளுக்குப் பாருங்கள் என்று வலியுறுத்தி உள்ளார். ‘உழைத்தால் உயரலாம்’ என்று வலியுறுத்தி உள்ளார். பி.காம். படித்துவிட்டு வேலை கிடைக்காமல் புட்டு விற்பவன் பின்னாளில் எழுத்தாளனாக உயர்ந்து விருதும் பத்து இலட்சம் பரிசும் பெறுவதாக முடித்துள்ளார்.

இப்படி ஒவ்வொரு கதையிலும் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான நற்கருத்துக்களை விதைத்து உள்ளார். பாராட்டுகள். வாழ்த்துகள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக