புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப் பிரபலங்கள்
Page 1 of 12 •
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
18 .12 .2017
SK
சிவாஜியும், எம்.ஜி.ஆரும் கொடிகட்டி புயலாக அடித்துக்கொண்டிருந்தப்போ, ஜெமினி கணேசன் தென்றலாக வலம் வந்து கொண்டிருந்தாராம். அவரோட சொந்த பேர் ஆர்.கணேசனாம். பி.எஸ்சி. பட்டதாரியாம். அந்தகாலத்து இந்த படிப்பு இப்போ என்னாங்க? சென்னை க்றிஸ்ட்டியன் காலேஜ்ல புரஃபசரா வேல செஞ்சாராம். அந்த சமயத்தில 'மிஸ் மாலினி' ன்னு [1947] ஒரு படம் வந்துச்சாம். அதில ஒரு சின்ன ரோல்ல நடிச்சாராம். அதுக்கப்புறமா 'மனம்போல் மாங்கல்யம்' னு [1953] ஒரு படமாம். அதுலதான் ஹீரோவா அறிமுகமானாராம். கடைசியா 2004 ல 'அடிதடி' ல நடிச்சாராம். சத்தியராஜோட என்ன ஜாலியான படம் தெரியுமா?
ஜெமினி கணேசன் கௌரவ வேஷத்தில நடிச்சிருக்காரான்னு கேட்டீங்கன்னா......................... ஆமாங்க. ‘மர்ம வீரன்’, ‘சதி சுமதி’ & ‘ஜீசஸ்’ இந்த மூணு படங்களிலேயும் கௌரவ வேஷத்தில நடிச்சிருக்காராம். சதி சுமதி மட்டும் தெலுங்குப் படமாம்.
ஜெமினி கணேசன் தமிழில 167, மலையாளத்தில 9, தெலுங்கில 4, இந்தியில 5ன்னு 185 படங்கள்ல நடிச்சிருக்காராம்.
Baby Heerajan
SK
சிவாஜியும், எம்.ஜி.ஆரும் கொடிகட்டி புயலாக அடித்துக்கொண்டிருந்தப்போ, ஜெமினி கணேசன் தென்றலாக வலம் வந்து கொண்டிருந்தாராம். அவரோட சொந்த பேர் ஆர்.கணேசனாம். பி.எஸ்சி. பட்டதாரியாம். அந்தகாலத்து இந்த படிப்பு இப்போ என்னாங்க? சென்னை க்றிஸ்ட்டியன் காலேஜ்ல புரஃபசரா வேல செஞ்சாராம். அந்த சமயத்தில 'மிஸ் மாலினி' ன்னு [1947] ஒரு படம் வந்துச்சாம். அதில ஒரு சின்ன ரோல்ல நடிச்சாராம். அதுக்கப்புறமா 'மனம்போல் மாங்கல்யம்' னு [1953] ஒரு படமாம். அதுலதான் ஹீரோவா அறிமுகமானாராம். கடைசியா 2004 ல 'அடிதடி' ல நடிச்சாராம். சத்தியராஜோட என்ன ஜாலியான படம் தெரியுமா?
ஜெமினி கணேசன் கௌரவ வேஷத்தில நடிச்சிருக்காரான்னு கேட்டீங்கன்னா......................... ஆமாங்க. ‘மர்ம வீரன்’, ‘சதி சுமதி’ & ‘ஜீசஸ்’ இந்த மூணு படங்களிலேயும் கௌரவ வேஷத்தில நடிச்சிருக்காராம். சதி சுமதி மட்டும் தெலுங்குப் படமாம்.
ஜெமினி கணேசன் தமிழில 167, மலையாளத்தில 9, தெலுங்கில 4, இந்தியில 5ன்னு 185 படங்கள்ல நடிச்சிருக்காராம்.
Baby Heerajan
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
22.12.2017
மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்
இவர் மிகப் பிரபலமானவர்னு எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனாலும் ஒரு ஆச்சரியம். பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் இவர் நடிச்சது மூணே மூணு படம்தானாம்.
ஜெமினி - ஒளிவிளக்கு
AVM - அன்பே வா
விஜயா வாஹினி - எங்க வீட்டு பிள்ளை
மற்ற படங்கள்லாம் சின்ன சின்ன தயாரிப்பு நிறுவனங்களில் நடிச்சதாமே.
இவர்கூட அதிகமா நடிச்சவங்க சரோஜாதேவி [27] & ஜெயலலிதா [28].
சினிமாவில் நடிச்சிட்டு இருந்தாலும், MGR தம் 'MGR நாடக மன்றம்' மூலமா நாடங்களை நடத்திட்டு இருந்தாராம். 'இடிந்த கோயில்', 'இன்பக் கனவு' அவருடைய நாடகங்களாமே. இந்த ரெண்டு நாடகங்களும் நடக்காத ஊரே இல்லியாம்.
"வயசானாகூட ஹீரோவா நடிக்கிறீங்களே" ன்னு ஒரு பேட்டியின்போது பத்திரிகையாளர் கேட்டாராம். அதுக்கு MGR, "20 வயசுள்ள ஒருத்தன் 50 வயசுக்காரனா நடிச்சா அதை ரசிக்கிறீங்கல்ல? அப்படித்தான் இதுவும். 50 வயசான நான் 20 வயசு ஹீரோவா நடிக்கிறதில என்ன தப்பு? நடிப்பை பாருங்க."ன்னு கேட்டாராம்.
தான் நடிக்கும் படங்களின் தலைப்பு மக்களுக்கு ஒரு கருத்தை சொல்ற மாதிரி இருக்கணும்னு MGR கவ்வனமா இருப்பாராம். 'தாய் சொல்லைத்த தட்டாதே', 'திருடாதே' மாதிரி.
ஜெய்ப்பூர்ல வித்தியாசமான் தொப்பி வித்துச்சாம். அடிமைப்பெண் படத்துக்காக MGR அங்க போயிருந்தபோது, அந்த தொப்பியை பார்த்தாராம். வாங்கித்தான், போட்டுதான் பார்ப்போமேன்னு வாங்கினாராம். போட்டு, நண்பர்கள்ட்ட காட்டியிருக்கார். தொப்பி போட்டா யங்கா தெரீரீங்கன்னு சொல்லியிருக்காங்க. அதுலேயிருந்து தொப்பிய விடாம புடிச்சுகிட்டாராம்.
Heezulia
மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்
இவர் மிகப் பிரபலமானவர்னு எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனாலும் ஒரு ஆச்சரியம். பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் இவர் நடிச்சது மூணே மூணு படம்தானாம்.
ஜெமினி - ஒளிவிளக்கு
AVM - அன்பே வா
விஜயா வாஹினி - எங்க வீட்டு பிள்ளை
மற்ற படங்கள்லாம் சின்ன சின்ன தயாரிப்பு நிறுவனங்களில் நடிச்சதாமே.
இவர்கூட அதிகமா நடிச்சவங்க சரோஜாதேவி [27] & ஜெயலலிதா [28].
சினிமாவில் நடிச்சிட்டு இருந்தாலும், MGR தம் 'MGR நாடக மன்றம்' மூலமா நாடங்களை நடத்திட்டு இருந்தாராம். 'இடிந்த கோயில்', 'இன்பக் கனவு' அவருடைய நாடகங்களாமே. இந்த ரெண்டு நாடகங்களும் நடக்காத ஊரே இல்லியாம்.
"வயசானாகூட ஹீரோவா நடிக்கிறீங்களே" ன்னு ஒரு பேட்டியின்போது பத்திரிகையாளர் கேட்டாராம். அதுக்கு MGR, "20 வயசுள்ள ஒருத்தன் 50 வயசுக்காரனா நடிச்சா அதை ரசிக்கிறீங்கல்ல? அப்படித்தான் இதுவும். 50 வயசான நான் 20 வயசு ஹீரோவா நடிக்கிறதில என்ன தப்பு? நடிப்பை பாருங்க."ன்னு கேட்டாராம்.
தான் நடிக்கும் படங்களின் தலைப்பு மக்களுக்கு ஒரு கருத்தை சொல்ற மாதிரி இருக்கணும்னு MGR கவ்வனமா இருப்பாராம். 'தாய் சொல்லைத்த தட்டாதே', 'திருடாதே' மாதிரி.
ஜெய்ப்பூர்ல வித்தியாசமான் தொப்பி வித்துச்சாம். அடிமைப்பெண் படத்துக்காக MGR அங்க போயிருந்தபோது, அந்த தொப்பியை பார்த்தாராம். வாங்கித்தான், போட்டுதான் பார்ப்போமேன்னு வாங்கினாராம். போட்டு, நண்பர்கள்ட்ட காட்டியிருக்கார். தொப்பி போட்டா யங்கா தெரீரீங்கன்னு சொல்லியிருக்காங்க. அதுலேயிருந்து தொப்பிய விடாம புடிச்சுகிட்டாராம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
22.12.2017
நாடோடி மன்னன் ஓஹோன்னு ஓடினதால, இதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்கிற பேர்ல படம் தொடங்கப்பட்டுச்சாம். ஆனா தொடரல.
பெண்களுக்கு பிடிக்காத MGR படம்னா அது 'இதயக்கனி' படம்தானாம்.
MGR நடிச்ச 'மலைக்கள்ளன்' படம் ஜனாபதி விருது பெற்ற முதல் தமிழ்ப் படம்.
மிகக் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட MGR படம் எது தெரியுமா? தேர்த் திருவிழா, வெறும் 16 நாட்களில்.
சாண்டோ சின்னப்ப தேவர் MGR க்கு ரொம்ப பிடிச்ச தயாரிப்பாளர். MGR - ஜானகி கல்யாணத்துக்கு தேவர்தான் சாட்சி கையெழுதது போட்டாராம்.
MGR நடிச்ச படங்களிலேயே MGRக்கு ரொம்ப பிடிச்ச படம் 'பெற்றால்தான் பிள்ளையா'. இதை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்காராம்.
முதல்வரான பின்னால MGR க்கு சினிமாவில நடிக்கணும்னு ஆசை வந்துச்சாம். இந்து பற்றி அறிவிப்பும் செஞ்சுட்டாராம். சில காரணங்களால முடியல. அப்படி அவர் கைவிட்ட படம் பேர் 'உன்னை விட மாட்டேன்', இளையராஜா மியூசிக்ல.
தனது கலையுலக வாரிசுன்னு பாக்கிராயராஜை MGR அறிவிச்சாராம்.
தமிழ் சினிமாவின் சாதனை என்னான்னு MGR ட்ட கேட்டாங்களாம். அதுக்கு அவர் "தமிழ் நடிகர்களை வச்சு ஹிந்தியில் "சந்திரலேகா' படம் எடுத்து, அந்தப் படம் உலக அளவில் பேசப்பட்டதுக்கு காரணமாயிருந்த SS வாசன் செஞ்சதுதான்"னு சொன்னாராம்.
Heezulia
நாடோடி மன்னன் ஓஹோன்னு ஓடினதால, இதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்கிற பேர்ல படம் தொடங்கப்பட்டுச்சாம். ஆனா தொடரல.
பெண்களுக்கு பிடிக்காத MGR படம்னா அது 'இதயக்கனி' படம்தானாம்.
MGR நடிச்ச 'மலைக்கள்ளன்' படம் ஜனாபதி விருது பெற்ற முதல் தமிழ்ப் படம்.
மிகக் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட MGR படம் எது தெரியுமா? தேர்த் திருவிழா, வெறும் 16 நாட்களில்.
சாண்டோ சின்னப்ப தேவர் MGR க்கு ரொம்ப பிடிச்ச தயாரிப்பாளர். MGR - ஜானகி கல்யாணத்துக்கு தேவர்தான் சாட்சி கையெழுதது போட்டாராம்.
MGR நடிச்ச படங்களிலேயே MGRக்கு ரொம்ப பிடிச்ச படம் 'பெற்றால்தான் பிள்ளையா'. இதை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்காராம்.
முதல்வரான பின்னால MGR க்கு சினிமாவில நடிக்கணும்னு ஆசை வந்துச்சாம். இந்து பற்றி அறிவிப்பும் செஞ்சுட்டாராம். சில காரணங்களால முடியல. அப்படி அவர் கைவிட்ட படம் பேர் 'உன்னை விட மாட்டேன்', இளையராஜா மியூசிக்ல.
தனது கலையுலக வாரிசுன்னு பாக்கிராயராஜை MGR அறிவிச்சாராம்.
தமிழ் சினிமாவின் சாதனை என்னான்னு MGR ட்ட கேட்டாங்களாம். அதுக்கு அவர் "தமிழ் நடிகர்களை வச்சு ஹிந்தியில் "சந்திரலேகா' படம் எடுத்து, அந்தப் படம் உலக அளவில் பேசப்பட்டதுக்கு காரணமாயிருந்த SS வாசன் செஞ்சதுதான்"னு சொன்னாராம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
27.12 .2017
TS ராகவேந்திரா
1971ல 'உயிர்' னு ஒரு படம் வந்துச்சு. அந்த படத்தின் டைரக்ட்டர் PR சோமு. இந்தப் படத்துக்கு இசையமைக்க ரெண்டு இசையமைப்பாளர்களை இவர் செலெக்ட் செஞ்சு வச்சிருந்தாராம். ராஜய்யா [இப்போதைய இளையராஜா], ரமணாஸ்ரீதர். என்ன காரணத்தினாலோ ராஜய்யாவுக்கு அந்த சான்ஸ் கிடைக்கல. அதனால 'உயிர்' படம் மூலமா ரமணாஸ்ரீதர் இசையமைப்பாளரான அறிமுகமானார்.
அதுக்கப்புறமா இவருக்கு இசையமைக்க வாய்ப்பு இல்லாம, இசை கச்சேரி நடத்திட்டு இருந்தாராம். கச்சேரிகளில் இவருடைய ஸ்பெஷாலிட்டி என்னான்னா, சிவாஜி, MGR மாதிரி பாவனைகள் செஞ்சு பாடல்களை பாடுவாராம். ஆனா சிவாஜியின் தீவிர ரசிகராம்.
இவர் பேரை விஜயரமணின்னு மாத்திட்டு, யாகசாலை [1980] படத்துக்கு இசையமைச்சு பாடவும் செஞ்சிருக்கார். இதே வருஷத்துல ஒரு முக்கியமான கல்யாணம் நடந்துச்சாம். VIP யா MGR வந்திருந்தாராம். கல்யாண வீட்டில் ஒரு மெல்லிசை கச்சேரி. அதில் பாடிக்கொண்டிருந்தவர் விஜயரமணி. MGR பார்க்கிறார். ரமணி MGR பாட்டுக்களை எடுத்துவிட்றார். அவரை மாதிரியே பாவனைகள், action செஞ்சு பாடுறார். MGR ரசிச்சு பார்க்கிறார். தன் கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்ச்சை பரிசா கொடுத்தாராம்.
அப்புறமா ரமணி, MS விஸ்வநாதன், இளையராஜா இவங்ககிட்ட உதவியாளரா இருந்தாராம். ஒரு சில பாட்டுக்களை பாடினாராம். அப்புறமாத்தான் 1984ல வைதேகி காத்திருந்தாள் படம் மூலமா ராகவேந்திரா பேர்ல நடிகரா அறிமுகமானார். இந்தப் படம்தான் இவரை நடிகரா நிலைநிறுத்தியது. இவர் மற்ற நடிகர்களை போல பாவனைகள் செய்றது பாலசந்தருக்கு பிடிச்சிருந்ததால, அவரை புடிச்சு சிந்து பைரவி 1985 படத்தில இழுத்து போட்டுக்கிட்டாராம்.
இவரைப் பற்றி இன்னொரு விஷயம் தெரியுமா? கல்பனான்னு ஒரு பாடகி. அவங்க அப்பாதான் இந்த ராகவேந்திராவாம்.
Heezulia
TS ராகவேந்திரா
1971ல 'உயிர்' னு ஒரு படம் வந்துச்சு. அந்த படத்தின் டைரக்ட்டர் PR சோமு. இந்தப் படத்துக்கு இசையமைக்க ரெண்டு இசையமைப்பாளர்களை இவர் செலெக்ட் செஞ்சு வச்சிருந்தாராம். ராஜய்யா [இப்போதைய இளையராஜா], ரமணாஸ்ரீதர். என்ன காரணத்தினாலோ ராஜய்யாவுக்கு அந்த சான்ஸ் கிடைக்கல. அதனால 'உயிர்' படம் மூலமா ரமணாஸ்ரீதர் இசையமைப்பாளரான அறிமுகமானார்.
அதுக்கப்புறமா இவருக்கு இசையமைக்க வாய்ப்பு இல்லாம, இசை கச்சேரி நடத்திட்டு இருந்தாராம். கச்சேரிகளில் இவருடைய ஸ்பெஷாலிட்டி என்னான்னா, சிவாஜி, MGR மாதிரி பாவனைகள் செஞ்சு பாடல்களை பாடுவாராம். ஆனா சிவாஜியின் தீவிர ரசிகராம்.
இவர் பேரை விஜயரமணின்னு மாத்திட்டு, யாகசாலை [1980] படத்துக்கு இசையமைச்சு பாடவும் செஞ்சிருக்கார். இதே வருஷத்துல ஒரு முக்கியமான கல்யாணம் நடந்துச்சாம். VIP யா MGR வந்திருந்தாராம். கல்யாண வீட்டில் ஒரு மெல்லிசை கச்சேரி. அதில் பாடிக்கொண்டிருந்தவர் விஜயரமணி. MGR பார்க்கிறார். ரமணி MGR பாட்டுக்களை எடுத்துவிட்றார். அவரை மாதிரியே பாவனைகள், action செஞ்சு பாடுறார். MGR ரசிச்சு பார்க்கிறார். தன் கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்ச்சை பரிசா கொடுத்தாராம்.
அப்புறமா ரமணி, MS விஸ்வநாதன், இளையராஜா இவங்ககிட்ட உதவியாளரா இருந்தாராம். ஒரு சில பாட்டுக்களை பாடினாராம். அப்புறமாத்தான் 1984ல வைதேகி காத்திருந்தாள் படம் மூலமா ராகவேந்திரா பேர்ல நடிகரா அறிமுகமானார். இந்தப் படம்தான் இவரை நடிகரா நிலைநிறுத்தியது. இவர் மற்ற நடிகர்களை போல பாவனைகள் செய்றது பாலசந்தருக்கு பிடிச்சிருந்ததால, அவரை புடிச்சு சிந்து பைரவி 1985 படத்தில இழுத்து போட்டுக்கிட்டாராம்.
இவரைப் பற்றி இன்னொரு விஷயம் தெரியுமா? கல்பனான்னு ஒரு பாடகி. அவங்க அப்பாதான் இந்த ராகவேந்திராவாம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
27.12.2017
சுரதா :
இவர் உவமை கவிஞராம். இவரின் சொந்தப் பேர் ராஜகோபாலாம். இவருக்கு கவிஞர் பாரதிதாசனை ரொம்ப பிடிக்குமாம். பாரதிதாசனின் சொந்தப் பேர் சுப்பு ரத்தினதாசனாம். இந்தப் பேரை சுருக்கித்தான் தன பேரை சுரதான்னு வச்சுகிட்டாராம். பாரதிதாசனோடு தங்கி, அவரோட கவிதை பணிக்கு ரொம்ப உறுதுணையா இருந்தாராம். இப்படித்தான் கவிதை, சிறுகதை, நாடகம்னு எழுத ஆரம்பிச்சாராம். கு.சா. கிருஷ்ணமூர்த்தி அப்போ சினிமாவுக்கு வசனம், பாட்டு எழுதிட்டு இருந்தாராம். இவர்தான் சுரதாவின் கவிதை எழுதும் திறமையை பார்த்து, அவரை சினிமா உலகத்துக்கு கூப்பிட்டு வந்தாராம். 1944 ல ரிலீஸ் ஆன மங்கையர்க்கரசி படத்துக்கு சுரதாதான் வசனம் எழுதினாராம். 100 க்கு மேல சினிமாவுக்கு பாட்டு எழுதினாராம்.
இவருடைய பாடல்கள் சில :
கண்ணில் வந்து மின்னல் போல் – நாடோடி மன்னன்
அமுதும் தேனும் எதற்கு – தை பிறந்தால் வழி பிறக்கும்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா – நீர்க்குமிழி
நானே பனி நிலவு – மேஜர் சந்திரகாந்த்
விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம் – நாணல்
வெண்ணிலா குடை பிடிக்க – அபலை அஞ்சுகம்
காகித ஓடம் கடலலை மீது – மறக்க முடியுமா
வசந்தகாலம் வருமோ – மறக்க முடியுமா
புரியாது புரியாது வாழ்க்கையின் – ஆடிப்பெருக்கு
Heezulia
சுரதா :
இவர் உவமை கவிஞராம். இவரின் சொந்தப் பேர் ராஜகோபாலாம். இவருக்கு கவிஞர் பாரதிதாசனை ரொம்ப பிடிக்குமாம். பாரதிதாசனின் சொந்தப் பேர் சுப்பு ரத்தினதாசனாம். இந்தப் பேரை சுருக்கித்தான் தன பேரை சுரதான்னு வச்சுகிட்டாராம். பாரதிதாசனோடு தங்கி, அவரோட கவிதை பணிக்கு ரொம்ப உறுதுணையா இருந்தாராம். இப்படித்தான் கவிதை, சிறுகதை, நாடகம்னு எழுத ஆரம்பிச்சாராம். கு.சா. கிருஷ்ணமூர்த்தி அப்போ சினிமாவுக்கு வசனம், பாட்டு எழுதிட்டு இருந்தாராம். இவர்தான் சுரதாவின் கவிதை எழுதும் திறமையை பார்த்து, அவரை சினிமா உலகத்துக்கு கூப்பிட்டு வந்தாராம். 1944 ல ரிலீஸ் ஆன மங்கையர்க்கரசி படத்துக்கு சுரதாதான் வசனம் எழுதினாராம். 100 க்கு மேல சினிமாவுக்கு பாட்டு எழுதினாராம்.
இவருடைய பாடல்கள் சில :
கண்ணில் வந்து மின்னல் போல் – நாடோடி மன்னன்
அமுதும் தேனும் எதற்கு – தை பிறந்தால் வழி பிறக்கும்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா – நீர்க்குமிழி
நானே பனி நிலவு – மேஜர் சந்திரகாந்த்
விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம் – நாணல்
வெண்ணிலா குடை பிடிக்க – அபலை அஞ்சுகம்
காகித ஓடம் கடலலை மீது – மறக்க முடியுமா
வசந்தகாலம் வருமோ – மறக்க முடியுமா
புரியாது புரியாது வாழ்க்கையின் – ஆடிப்பெருக்கு
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
27.12.2017
TMS பத்தி சில அரிய தகவல்கள் கெடச்சுது. எனக்கு இது புதுசு. உங்களுக்குக் தெரிஞ்ச விஷயமாத்தான் இருக்கும்.
01. 'பலப்பரீட்சை' [1977]ன்னு படமாம். முக்தா சீனிவாசன் படமாம். இந்த ஒரே ஒரு படத்துக்கு மட்டும் TMS இசையமைத்திருக்காராம்.
02. 'உழவன் மகன்' 1987 - மனோஜ் கியான் இசையமைத்தது. ஆபாவாணன் எழுதிய பாடல். "மாலைக்கருக்கலிலே தினம் உனைத் தேடும் தலைவன்" என்கிற பாடலை TMS சசிரேகாவுடன் பாடியிருக்காராம்.
03. 'தாய்நாடு' 1989 - இதுக்கும் மனோஜ் கியான் ம்யூசிக்காம். ஆபாவாணன் 5 பாட்டு எழுதியிருக்காராம். அத்தனை பாடலையும் TMS தான் பாடியிருக்காராம்.
04. ஏ.எம்.ராஜா இசையமைத்த 'வீட்டு மாப்பிள்ளை' [1973] யில் "உலகம் உறங்கும் வேளை" பாட்டும், 'அன்புக்கோர் அண்ணி' [1960] படத்தில "சத்தியமே துணையான போது" பாட்டும் TMS பாடியிருக்காராம்.
05. ஜெயலலிதாவுடன் மூணு பாட்டு பாடியிருக்காராம். 'சூரியகாந்தி' [1973] படத்தில "ஓ மேரி தில்ருபா" பாட்டும், 'வந்தாளே மகராசி' [1973] ல "கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்" பாட்டும், 'அன்பைத்தேடி' [1973] படத்தில "சித்திர மண்டபத்தில்" பாட்டும் பாடியிருக்காராம்.
06. 'பட்டினத்தார்' [1962], 'அருணகிரிநாதர்' [1964] & 'கவிராஜ காளமேகம்' [1978] இந்த மூணு படத்திலேயும் கதாநாயகனாக நடிச்சிருக்காராம். 'தெய்வம்' படத்தில சின்ன ரோல்ல நடிச்சாராம்.
07. 'கல்லும் கனியாகும்' [1968] படத்தை ஏ.எல்.ராகவனோடு சேர்ந்து தயாரிச்சு, கதாநாயகனாக நடிச்சிருக்காராம்.
Heezulia
TMS பத்தி சில அரிய தகவல்கள் கெடச்சுது. எனக்கு இது புதுசு. உங்களுக்குக் தெரிஞ்ச விஷயமாத்தான் இருக்கும்.
01. 'பலப்பரீட்சை' [1977]ன்னு படமாம். முக்தா சீனிவாசன் படமாம். இந்த ஒரே ஒரு படத்துக்கு மட்டும் TMS இசையமைத்திருக்காராம்.
02. 'உழவன் மகன்' 1987 - மனோஜ் கியான் இசையமைத்தது. ஆபாவாணன் எழுதிய பாடல். "மாலைக்கருக்கலிலே தினம் உனைத் தேடும் தலைவன்" என்கிற பாடலை TMS சசிரேகாவுடன் பாடியிருக்காராம்.
03. 'தாய்நாடு' 1989 - இதுக்கும் மனோஜ் கியான் ம்யூசிக்காம். ஆபாவாணன் 5 பாட்டு எழுதியிருக்காராம். அத்தனை பாடலையும் TMS தான் பாடியிருக்காராம்.
04. ஏ.எம்.ராஜா இசையமைத்த 'வீட்டு மாப்பிள்ளை' [1973] யில் "உலகம் உறங்கும் வேளை" பாட்டும், 'அன்புக்கோர் அண்ணி' [1960] படத்தில "சத்தியமே துணையான போது" பாட்டும் TMS பாடியிருக்காராம்.
05. ஜெயலலிதாவுடன் மூணு பாட்டு பாடியிருக்காராம். 'சூரியகாந்தி' [1973] படத்தில "ஓ மேரி தில்ருபா" பாட்டும், 'வந்தாளே மகராசி' [1973] ல "கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்" பாட்டும், 'அன்பைத்தேடி' [1973] படத்தில "சித்திர மண்டபத்தில்" பாட்டும் பாடியிருக்காராம்.
06. 'பட்டினத்தார்' [1962], 'அருணகிரிநாதர்' [1964] & 'கவிராஜ காளமேகம்' [1978] இந்த மூணு படத்திலேயும் கதாநாயகனாக நடிச்சிருக்காராம். 'தெய்வம்' படத்தில சின்ன ரோல்ல நடிச்சாராம்.
07. 'கல்லும் கனியாகும்' [1968] படத்தை ஏ.எல்.ராகவனோடு சேர்ந்து தயாரிச்சு, கதாநாயகனாக நடிச்சிருக்காராம்.
Heezulia
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அருமையான அறியாத அரிய தகவல்கள் .தொடருங்கள்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 12
|
|