புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
61 Posts - 46%
heezulia
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
4 Posts - 3%
prajai
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
2 Posts - 2%
Barushree
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
176 Posts - 40%
heezulia
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
21 Posts - 5%
prajai
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
6 Posts - 1%
Guna.D
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
5 Posts - 1%
Raji@123
காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_m10காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 14, 2023 7:37 pm

சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.
இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம்.
இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்”
சொன்னவர்-திரு.ரவி பிரகாஷ் &லக்ஷ்மிநாராயணன்
நன்றி-சக்தி விகடன் & பாலஹனுமான்
காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப் பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். சக்தி விகடனில் காஞ்சிப் பெரியவர் பற்றிய அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு புதுசாக இருந்தது.
காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.
பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்… திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்பு!
அந்த நேரத்தில், ஈ.வே.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!” என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார்.
பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது.
இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.
ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது.
அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்!” என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள்.
“இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்” என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர்.
கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன.

நன்றி முகநூல்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 11:49 pm

சிறந்த பகிர்வு காஞ்சி பெரியவா -சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.  3838410834
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக