Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்தை புனிதமாக்கும் 'மஞ்சள் பூசும் சடங்கு'
2 posters
Page 1 of 1
திருமணத்தை புனிதமாக்கும் 'மஞ்சள் பூசும் சடங்கு'
திருமணத்தின்போது மணமக்களின் மீது கண்திருஷ்டி ஏற்படும். இந்த எதிர்மறை ஆற்றலால் அவர்களுடைய வாழ்வில் தீமை ஏற்படாமல் தடுப்பதற்காக ‘ஹல்தி’ சடங்கை நடத்துகிறார்கள்.
இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய திருமணங்களில் பலவிதமான சடங்குகள், கொண்டாட்டங்கள் இடம்பெறும். ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவாறு, இவற்றில் சில வித்தியாசங்கள் காணப்படும். அதேசமயம் ஒரு சில சடங்குகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் 'மஞ்சள் பூசும் சடங்கு'. இந்தியா முழுவதும் இது பரவலாக பின்பற்றப்பட்டாலும், வட மாநிலங்களில் 'ஹல்தி' என்ற பெயரில் இந்த சடங்கை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
'ஹல்தி' சடங்கு நடத்தப்படுவதற்கு பின்னணியில் இருக்கும், ஆன்மிக மற்றும் அறிவியல் காரணங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
ஹல்தி சடங்கு, திருமணத்திற்கு முந்தைய நாளோ அல்லது அவரவர் சவுகரியப்படி 3 நாட்களுக்கு முன்போ நடத்தப்படும். இந்த சடங்கின்போது மஞ்சள், சந்தனம், பால், ரோஜா பன்னீர் இவை அனைத்தும் கலந்த கலவையை மணமக்களின் முகம், கை, கால்களில் உறவினர்கள் பூசுவார்கள். அதன் பின்பு, மணமக்களின் மீது மஞ்சள் கலந்த தண்ணீரை ஊற்றுவார்கள். 'மெஹந்தி' எனப்படும் 'மருதாணி இடப்படும் சடங்கு' முடிந்த பின்பு 'மஞ்சள் பூசும் சடங்கு' நடத்தப்படும்.
திருமணத்தின்போது மணமக்களின் மீது கண்திருஷ்டி ஏற்படும். இந்த எதிர்மறை ஆற்றலால் அவர்களுடைய வாழ்வில் தீமை ஏற்படாமல் தடுப்பதற்காக 'ஹல்தி' சடங்கை நடத்துகிறார்கள். இந்த சடங்கு முடிந்ததில் இருந்து திருமணம் நடக்கும் வரை மணமக்கள் அவரவர் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.
'மஞ்சள் நிறம்' என்பது இந்திய கலாசாரத்தில் மங்கலகரமானதாக கருதப்படுகிறது. இது புதுமண வாழ்க்கையை இணைந்து தொடங்கும் தம்பதியினருக்கு செழிப்பைத் தரும் என்பது நம்பிக்கை. அதனால்தான், பல கலாசாரங்களில் திருமணத்தன்று மணமக்கள் மஞ்சள் நிற ஆடை அணிகின்றனர்.
மஞ்சள் பூசுவது என்பது மணமக்களுக்கு மட்டுமின்றி, அவர்களுடன் இருப்பவர்களுக்கும் பல நன்மைகளைத் தரும் என்பது நம்பிக்கை. 'ஹல்தி' சடங்கின்போது மணமக்களுக்கு பூசப்படும் மஞ்சள் கலவையை, அவர்களின் திருமணமாகாத நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பூசுவார்கள். இதனால் அவர்களுக்கும் விரைவில் நல்ல துணை கிடைக்கும் என்பது ஐதீகம்.
Re: திருமணத்தை புனிதமாக்கும் 'மஞ்சள் பூசும் சடங்கு'
மஞ்சள் ஒரு கிருமிநாசினி. சமையலில் சேர்க்கிறோம்.
பாலில் சேர்க்கிறோம்.
அந்த காலத்தில் சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக தேர்தல் நடந்த போது
மஞ்சள் பெட்டி காங்கிரஸ் அடையாளம் -பிறகு இரட்டை மாடு --பிறகு கை
கம்ம்யூனிஸ்ட் சிவப்பு பெட்டி / நெற்கதிர் --வெட்டரிவாள்
சோஷலிஸ்ட் /பிரஜா சோஷலிஸ்ட் என்ற கட்சிகளும் இருந்தன.
பாலில் சேர்க்கிறோம்.
அந்த காலத்தில் சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக தேர்தல் நடந்த போது
மஞ்சள் பெட்டி காங்கிரஸ் அடையாளம் -பிறகு இரட்டை மாடு --பிறகு கை
கம்ம்யூனிஸ்ட் சிவப்பு பெட்டி / நெற்கதிர் --வெட்டரிவாள்
சோஷலிஸ்ட் /பிரஜா சோஷலிஸ்ட் என்ற கட்சிகளும் இருந்தன.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருமணத்தை புனிதமாக்கும் 'மஞ்சள் பூசும் சடங்கு'
T.N.Balasubramanian wrote:
அந்த காலத்தில் சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக தேர்தல் நடந்த போது
மஞ்சள் பெட்டி காங்கிரஸ் அடையாளம் -பிறகு இரட்டை மாடு --பிறகு கை
கம்ம்யூனிஸ்ட் சிவப்பு பெட்டி / நெற்கதிர் --வெட்டரிவாள்
சோஷலிஸ்ட் /பிரஜா சோஷலிஸ்ட் என்ற கட்சிகளும் இருந்தன.
இதுவரை அறியாத தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி....
Similar topics
» ''மஞ்சள் பூசும் அக்மார்க் தமிழச்சி நான்!''
» மஞ்சள் கலர் தாலி பிடிக்காமல் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் !
» மஞ்சள் காமாலை :மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே!
» பூணூல் சடங்கு..
» சடங்கு, சம்பிரதாயம்...!
» மஞ்சள் கலர் தாலி பிடிக்காமல் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் !
» மஞ்சள் காமாலை :மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே!
» பூணூல் சடங்கு..
» சடங்கு, சம்பிரதாயம்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|