Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ்மாக் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் - யாருக்கெல்லாம் பங்கு?
2 posters
Page 1 of 1
டாஸ்மாக் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் - யாருக்கெல்லாம் பங்கு?
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் - யாருக்கெல்லாம் பங்கு?
விழுப்புரம்: ‘டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக தொடர்ந்து வசூலிக்கிறார்கள். இந்தத் தொகையை என்னதான் செய்கிறார்கள்?’ என வாசகர் ஒருவர் நமது ‘இந்து தமிழ் திசை’ - ‘உங்கள்குரல்’ பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரித்த போது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு; விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 221 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாளொன் றுக்கு ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. பண் டிகை நாட்களில் இந்த விற்பனை இரு மடங்காக அதிகரிக்கிறது.
இந்தச் சூழலில் 10 ஆயிரம் பாட்டில்களுக்கு இந்த 10 ரூபாய் கூடுதல் வசூல் என்றாலே ரூ.1 லட்சம் வரை தனியாக வசூலிக்கப்படுகிறது. இப்படி கூடுதல் வசூல் நடைபெறுவதை டாஸ்மாக்கில் அனைத்து மட்டத்திலும் ஒத்துக்கொள்கின்றனர்.
இதுகுறித்து டாஸ்மாக் விற்பனை யாளர்கள், கண்காணிப்பாளர்களிடம் கேட்டபோது தங்கள் பெயர்களை குறிப் பிடக் கூடாது என்று கூறி, அவர்கள் அளித்த தகவல்கள் பின்வருமாறு:
வாடகை ஒப்பந்தத்தை விட கூடுதல் வாடகை தர வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.400 முதல் அதிகபட்சம் ரூ, 1,000 வரை கொடுக்க வேண்டும். வாட்ச்மேனுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரமேனும் கொடுக்க வேண்டும். பெட்டி இறக்குவதற்கு கூலியாக பெட்டி 1-க்கு ரூ.5 மாமூல் ரூ.100 தர வேண்டும். அதில் கெடுபிடி செய்தால் ‘பாட்டில் டேமேஜ்’ கூடும்.
கடைகளுக்கு சரக்கு அனுப்புபவர் பில் போட மாமூல் ரூ.500 முதல் ரூ.5,000 வரை கொடுக்க வேண்டும். ஆடிட்டிங் செய்யும் ஆடிட்டர்களுக்கு ஒரு கடைக்கு மாதம் ரூ.1,200 கொடுக்க வேண்டும். கூடுதல் கலால் அலுவலருக்கு மாதம் ரூ.1,200, மாவட்ட கலால் அலுவலருக்கு மாதம் ரூ.700, டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு விற்பனையில் 3.5 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும்.
இதுதவிர காவல்துறையில் பகல் பீட்டுக்கு ரூ.300 மற்றும் குவாட்டர், இரவு பீட்டுக்கு ரூ.200 மற்றும் குவாட்டர்; இது இல்லாமல் அரசியல் கட்சிகள், கோயில் திருவிழா நன்கொடைகள் இருக்கின்றன. இந்தச் செலவையெல்லாம் ஈடுகட்டவே குடிமகன்களிடம் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வாங்குகிறோம். இப்படி வாங்காவிட்டால் மேற்கண்ட செலவினங்களை எங்களால் சமாளிக்கவே முடியாது என்று கூறுகின்றனர்.
நன்றி தமிழ் ஹிந்து
விழுப்புரம்: ‘டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக தொடர்ந்து வசூலிக்கிறார்கள். இந்தத் தொகையை என்னதான் செய்கிறார்கள்?’ என வாசகர் ஒருவர் நமது ‘இந்து தமிழ் திசை’ - ‘உங்கள்குரல்’ பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரித்த போது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு; விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 221 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாளொன் றுக்கு ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. பண் டிகை நாட்களில் இந்த விற்பனை இரு மடங்காக அதிகரிக்கிறது.
இந்தச் சூழலில் 10 ஆயிரம் பாட்டில்களுக்கு இந்த 10 ரூபாய் கூடுதல் வசூல் என்றாலே ரூ.1 லட்சம் வரை தனியாக வசூலிக்கப்படுகிறது. இப்படி கூடுதல் வசூல் நடைபெறுவதை டாஸ்மாக்கில் அனைத்து மட்டத்திலும் ஒத்துக்கொள்கின்றனர்.
இதுகுறித்து டாஸ்மாக் விற்பனை யாளர்கள், கண்காணிப்பாளர்களிடம் கேட்டபோது தங்கள் பெயர்களை குறிப் பிடக் கூடாது என்று கூறி, அவர்கள் அளித்த தகவல்கள் பின்வருமாறு:
வாடகை ஒப்பந்தத்தை விட கூடுதல் வாடகை தர வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.400 முதல் அதிகபட்சம் ரூ, 1,000 வரை கொடுக்க வேண்டும். வாட்ச்மேனுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரமேனும் கொடுக்க வேண்டும். பெட்டி இறக்குவதற்கு கூலியாக பெட்டி 1-க்கு ரூ.5 மாமூல் ரூ.100 தர வேண்டும். அதில் கெடுபிடி செய்தால் ‘பாட்டில் டேமேஜ்’ கூடும்.
கடைகளுக்கு சரக்கு அனுப்புபவர் பில் போட மாமூல் ரூ.500 முதல் ரூ.5,000 வரை கொடுக்க வேண்டும். ஆடிட்டிங் செய்யும் ஆடிட்டர்களுக்கு ஒரு கடைக்கு மாதம் ரூ.1,200 கொடுக்க வேண்டும். கூடுதல் கலால் அலுவலருக்கு மாதம் ரூ.1,200, மாவட்ட கலால் அலுவலருக்கு மாதம் ரூ.700, டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு விற்பனையில் 3.5 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும்.
இதுதவிர காவல்துறையில் பகல் பீட்டுக்கு ரூ.300 மற்றும் குவாட்டர், இரவு பீட்டுக்கு ரூ.200 மற்றும் குவாட்டர்; இது இல்லாமல் அரசியல் கட்சிகள், கோயில் திருவிழா நன்கொடைகள் இருக்கின்றன. இந்தச் செலவையெல்லாம் ஈடுகட்டவே குடிமகன்களிடம் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வாங்குகிறோம். இப்படி வாங்காவிட்டால் மேற்கண்ட செலவினங்களை எங்களால் சமாளிக்கவே முடியாது என்று கூறுகின்றனர்.
நன்றி தமிழ் ஹிந்து
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டாஸ்மாக் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் - யாருக்கெல்லாம் பங்கு?
குடிமகன்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பது ஒரு பொருட்டே அல்ல... அவர்களுக்கு எப்படியோ மது கிடைத்தால் போதும் என்ற நிலைதான் உள்ளது.
டாஸ்மாக் மதுவின் தரத்தை பரிசோதித்தால் அதற்கு கள்ளச்சாராயமே தரமானதாக இருக்கும். ஒரு மாநில அரசாங்கமே அதன் மக்களை இப்படி சீரழிப்பது வேறெங்கும் காணமுடியாத கொடுமை...
டாஸ்மாக் மதுவின் தரத்தை பரிசோதித்தால் அதற்கு கள்ளச்சாராயமே தரமானதாக இருக்கும். ஒரு மாநில அரசாங்கமே அதன் மக்களை இப்படி சீரழிப்பது வேறெங்கும் காணமுடியாத கொடுமை...
Similar topics
» கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை
» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
» டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!
» டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்!
» கூட்டணி: காங்கிரசுக்கு உரிய பங்கு பங்கு கிடைக்கும்- ப.சிதம்பரம
» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
» டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!
» டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்!
» கூட்டணி: காங்கிரசுக்கு உரிய பங்கு பங்கு கிடைக்கும்- ப.சிதம்பரம
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|