ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்றால் என்ன?

Go down

எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்றால் என்ன? Empty எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்றால் என்ன?

Post by சிவா Sun Jun 04, 2023 10:26 pm

எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்றால் என்ன? Interlocking

எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம் (ஈஐ) என்பது நுண்செயலி அடிப்படையிலான இன்டர்லாக்கிங் சிஸ்டம். வெவ்வேறு ரயில்களுக்கு இடையே சமிக்ஞைகள் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

இது வழித்தடங்களைத் தயாராக வைத்திருக்கவும், ரயில்களுக்கான சமிக்ஞைகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, ரயில்களுக்கு சிக்னல் தர ஆக்செல் கவுன்டர்ஸ் (ஏசி) மற்றும் ஆட்டோமேட்டிக் பிளாக் சிக்னலிங் (ஏபிசி) தொழில்நுட்பங்களை ரயில்வே பயன்படுத்துகிறது.

ஆக்செல் கவுன்டர்ஸ் தொழில்நுட்பம் சிறப்பு மின்னணு சாதனங்களின் அடிப்படையில் செயல்படுகிறது. தண்டவாளத்தில் ரயில் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஆட்டோமேட்டிக் பிளாக் சிக்னலிங் (ஏபிசி) தொழில்நுட்பம் ரயில்தடங்களை வெவ்வேறு தொகுதிகளாகப் பிரிக்கிறது.

இந்தத் தொழில்நுட்பத்தின்படி, ஒரு பிளாக்கில் ஒரு ரயில் மட்டுமே இருக்க வேண்டும். அந்த பிளாக்கில் இருந்து அடுத்த பிளாக்கிற்கு ஒரு ரயில் சென்ற பின்னரே அடுத்த ரயில் அந்த பிளாக்கிற்குள் நுழைய முடியும். அதற்கேற்ப சிக்னல்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பங்கள் மனித பிழைகள் மற்றும் தலையீடுகள் குறைக்கப்படுவதை உறுதி செய்யும் வேலையைச் செய்கின்றன. இவற்றில் ஏற்படும் குறைபாடுகள் "சிக்னலிங் தோல்விக்கு" வழிவகுக்கும். இதனால், ரயில்கள் தடம் புரண்டு, மற்ற ரயில்களில் மோதுவது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.

ரயில் பாதுகாப்பிற்கான நிபந்தனைகள்


இன்டர்லாக்கிங் என்பதில் மூன்று வகைகள் உள்ளன.

ஒன்று லிவர்களை பயன்படுத்தும் பழைய முறையான மெக்கானிக்கல் இன்டர்லாக்கிங் முறை.

இரண்டாவது ரிலேக்களை வைத்து நிர்வகிப்பது எலெக்ட்ரிக் இன்டர்லாக்கிங் முறை.

மூன்றாவது, Solid State இன்டர்லாக்கிங் முறை. இந்த முறையில் மின்சார பயன்பாடு குறைவாகவே இருக்கும். இது மிகவும் நம்பகமான முறையாகவும் அறியப்படுகிறது.

ரயில் பாதுகாப்பாகப் பயணம் செய்ய வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் உள்ளன.

ஒரு ரயில் நிலையூஹ்திற்குள் ஒரு ரயில் நுழைகிறது என்றால், அந்த ஸ்டேஷனில் இருந்து அடுத்த ஸ்டேஷன் வரை தண்டவாளத்தில் எந்த ரயிலும் இருக்கக் கூடாது. அந்தப் பாதையில் உள்ள அனைத்து ரயில்வே கேட்களும் மூடப்பட்டிருக்க வேண்டும், என சில நிபந்தனைகள் உள்ளன.

இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இன்டர்லாக்கிங் செய்து வைத்துள்ளனர். இரண்டு, மூன்று லைன்கள் இருந்தால் எந்த லைனில் ரயில் செல்கிறதோ அந்த லைனில்தான் பாயின்ட் செட் செய்திருக்க வேண்டும்.

முன்பு ரயில்களின் பயண வேகம் குறைவு என்பதால் மெக்கானிக்கல் இன்டர்லாக்கிங் முறை பயன்படுத்தப்பட்டது. தற்போது வேகம் அதிகரித்துவிட்டதால் எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் முறை பின்பற்றப்படுகிறது," .

மின்னணு இன்டர்லாக்கிங் முறையின் கட்டுப்பாடு யாரிடம் இருக்கும்


தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரிலே ரூம் என்ற அறை இருக்கும்.

ரிலே, சர்க்கியூட் போன்றவை அந்த அறையில் இருக்கும். அந்த அறையில்தான் அனைத்து கனெக்சன்களையும் கொடுத்து வைத்திருப்பார்கள்.

எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் முறையின் கட்டுப்பாடும் அங்குதான் இருக்கும். இந்த அறைக்கு இரண்டு சாவிகள் இருக்கும்.

ஒரு சாவி ஸ்டேஷன் மாஸ்டரிடமும் மற்றொரு சாவி இஎஸ்எம் என்று அழைக்கப்படும் மின்னணு சிக்னல் பராமரிப்பாளரிடமும் (எலெக்ட்ரானிக் சிக்னல் மெயின்டனர்) இருக்கும்.

இரண்டு சாவிகளையும் பயன்படுத்தி மட்டுமே அறையைத் திறக்க முடியும். ஸ்டேஷன் மாஸ்டரிடம் இருந்து சாவியை இஎஸ்எம் பெற்றுகொள்ளும்போது, கையெழுத்து போட்டு, வாங்கியதைப் பதிவு செய்துதான் பெறமுடியும்,”.

எவ்வளவு வேகத்தில் சென்றால் ரயில் தடம் புரளும்?


"ஒரு சில ரயில் தண்டவாளங்கள் கனமானதாக இருக்கும். ஒரு சில தண்டவாளங்கள் கனம் குறைவானதாக இருக்கும். தண்டவாளங்களைப் பொறுத்து அதில் பயணிக்கும் ரயில்களின் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த வேகத்தைவிட அதிகமான வேகத்தில் ரயில் பயணிக்கும்போது தடம் புரள வாய்ப்பு ஏற்படுகிறது,".

இதுபோல், வேகமாகப் பயணிக்கும் ரயில் செல்லும் பாதையில் எதிர்புறமாக வேறு ரயில் வந்து, பிரேக் போடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், அது நிற்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் குறித்து அவரிடம் கேட்டப்போது, "எத்தனை பெட்டிகள் உள்ளன என்பதைப் பொறுத்து ரயிலின் பிரேக்கிங் விளைவு இருக்கும்,".

பெட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ரயில் நிற்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். இதேபோல், அதிக எடை இருந்தாலும் நிற்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும்.

எடுத்துக்காட்டாக, ஒரு ரயில் 120கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒரு சரக்கு ரயிலை நிறுத்துவதற்காக பிரேக் போடப்பட்டால், அதன் வேகம் 120கி.மீ என்ற நிலையிலிருந்து 0 கி.மீ என்ற நிலையை அடைவதற்கு 600 முதல் 700 மீட்டர் தொலைவு வரைக்கும் செல்ல வேண்டியிருக்கும். இதுவே பயணிகள் ரயில் என்றால் அந்தத் தொலைவு 350 முதல் 400 மீட்டர்கள் வரை இருக்கலாம்,".
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum