புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
17 Posts - 4%
prajai
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
8 Posts - 2%
Jenila
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக பட்டினி தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 7:01 pm

இன்று உலக பட்டினி தினம் 360_f_10

உலகில் உள்ள ஒவ்வொருவரின் பசியையும் தீர்க்கும் அளவுக்கு போதுமான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், தினம்தோறும் 82.8 கோடி பேர் பட்டினியால் பசியுடன் உறங்கச் செல்கின்றனர். இவர்களின் மூன்றில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்காண்டு உணவு உற்பத்தி அதிகரித்து வந்தாலும், பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. ஓரளவு ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ள நடுத்தர மக்களுக்கும், வசதியான மக்களுக்கும் ஏழைகளின் பசிப்பணி பற்றி அக்கறை குறைந்துவிட்டது. இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே, உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதற்கு நாமும் ஒரு காரணம்


உலகில் அனைத்து மக்களுக்கு உணவளிக்கும் அளவுக்கு உணவு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், கோடிக்கணக்கான பேர் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் பசியில் வாடுவது ஏன்? இதற்கு பல சமூக பொருளாதார காரணங்கள் இருக்கலாம். ஆனால் இவற்றில் மிக முக்கியமானது உணவை வீணடித்தல். ஆம், ஒருவேளை உணவின்றி பலர் வாட, இந்தியர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் தலா 50 கிலோ அளவுக்கு உணவை வீணாக்குகிறோம் தெரியுமா?

இந்தியாவில் உற்பத்தியாகும் உணவில் 40 சதவீதம் வீணடிக்கப்படுகிறது, மூன்றில் ஒரு பங்கு உணவு சாப்பிடுவதற்கு முன்பே வீணடிக்கப்படுகிறது அல்லது கெட்டுவிடுகிறது என்கிறது அறிக்கை. இதன் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு சுமார் 92 ஆயிரம் கோடி ரூபாய். இப்படி உலகம் முழுவதும் வீணாக்கும் உணவை மிச்சப்படுத்தினாலே 300 கோடி ஏழை மக்களின் பசியாற்றிட முடியும் தெரியுமா?

உலக மக்ககளில் 9ல் ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்கு ஊட்டச்சத்து உள்ள உணவு கிடைப்பதில்லை. வீணாக்கும் உணவை உற்பத்தி செய்ய பயப்பட்ட தண்ணீரைக் கொண்டு உலக மக்கள் ஒவ்வொருக்கும் நாளொன்றுக்கு 200 லிட்டர் நல்ல தண்ணீர் தர முடியும்.

நாம் வீணாக்கும் மொத்த உணவின் அளவுக்கு உணவை உற்பத்தி செய்ய சீனா அளவுக்கு பெரிய நிலப்பரப்பும், பூமியில் கிடைக்கும் நன்னீரில் 25 சதவீதமும் தேவைப்படுகிறது. இவ்வளவு பாதிப்புகளையும் தடுக்க வேண்டுமானால், உணவை வீணாக்குவதை நாம் ஒவ்வொருவரும் நிறுத்த வேண்டும். இதை ஒரு கடமையாக, உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுத் தாருங்கள்.

உணவு வீணாவதை தடுக்க


வீட்டிலும் சரி, வெளியேறும் சரி, உணவு தட்டில் உங்களுக்கு தேவையான அல்லது உங்களால் சாப்பிட முடிகிற அளவு உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் உங்களுக்கு தேவையான அளவுக்கு மட்டுமே உணவு தயார் செய்யுங்கள். தயார் செய்த உணவை முதலில் சாப்பிடுங்கள். இதனால், உணவு கெட்டுப்போய் தூக்கி வீசுவதை தவிர்க்கலாம்.

உணவுப் பொருட்களோ, மளிகைப் பொருட்களோ ஷாப்பிங் செல்லும்போது உங்களுக்கு தேவையானதை மட்டும் வாங்குங்கள். தள்ளுபடி விலை என்றாலும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றாலும் தேவைக்கு அதிகமாக வாங்கி வீணாக்காதீர்.

வெளியில் உணவகத்தில் சாப்பிட்டு மீந்த உணவை பார்சல் செய்து வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்.

உணவுப் பொருட்களை வாங்கும்போது, அவற்றின் காலாவதி தேதிகளை கவனித்து வாங்குங்கள்.

அப்படியே உணவு வீணானாலும், குப்பையில் தூக்கி வீசாமல் அதை இயற்கை உரமாக பயன்படுத்துங்கள்.

உணவை வீணாக்குவது ஒரு தேசிய குற்றம். ஆகவே, உணவை வீணாக்காமல், மரியாதையுடன் உணவு உண்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள், நீங்களும் அதைப் பின்பற்றுங்கள்.


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 29, 2023 7:09 pm

Code:
உணவு வீணாவதை தடுக்க



ர(ரு)சித்தேன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 30, 2023 12:12 pm

“தினம்தோறும் 82.8 கோடி பேர் பட்டினியால் பசியுடன் உறங்கச் செல்கின்றனர்.”-
மேடைப் பேச்சுக்குத்தான் இத் தொடரைப் பயன்படுத்துகின்றனர்! உருப்படியாக எதுவும் செய்வதில்லை , செய்யவேண்டியவர்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக