புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
19 Posts - 3%
prajai
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 3:07 pm

உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Hypert10

இந்தியா மிகப்பெரும் உயர் ரத்த அழுத்த நோயை எதிர்கொண்டிருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தால் இந்தியாவில் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீரிழிவு நோயாலும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7.5 கோடி பேரை 2025க்குள் நிலையான சிகிச்சையில் இணைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் 75/25 என்ற புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தொற்றா நோய்களுக்கு எதிராக உலகத்தில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய முயற்சி இதுவாகும்.

'ஹைப்பர்டென்ஷன்' (உயர் ரத்த அழுத்தம்) என்றால் என்ன?

'ஹைப்பர்டென்ஷன்' எனும் உயர் ரத்த அழுத்தம், தமனி சுவர்கள் மீது அதிகமான விசையை செலுத்துகிறது. ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவுக்கு அதிகமானால் அது உயர் ரத்த அழுத்தம் எனப்படுகிறது. கடுமையான சூழ்நிலைகளில் இது 180/120 வரை செல்லும்.

அறிகுறிகள்

உயர் ரத்த அழுத்தம் பொதுவாக அறிகுறிகள் அற்றது. எனினும் மிகவும் அதிகமாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதிக தலைவலி, நெஞ்சு வலி, தலைச்சுற்றல், மூச்சுவிட சிரமம், குமட்டல், வாந்தி, மங்கலான கண் பார்வை அல்லது பார்வையில் மாற்றம், கவலை, காதுகளில் சத்தம் கேட்பது, மூக்கில் ரத்தம், அசாதாரண இதயத் துடிப்பு இருக்கும்.

இறப்பு விகிதம்

இந்தியாவில் 20 கோடி பேரில் 12% பேர் மட்டுமே உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இது ரத்த அழுத்தத்திற்கு சிறந்த சிகிச்சை தேவை என்பதைக் காட்டுகிறது.  

மேலும், உயர் ரத்த அழுத்தம் இந்தியாவில் இளைஞர்களின் மரணத்திற்கான முக்கியமான காரணியாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி இடது வென்ட்ரிகிளை தடித்து பெரிதாக்குகிறது. இது மாரடைப்பு, இதய செயலிழப்பு, மாரடைப்பால் மரணம் ஏற்படக் காரணமாகிறது.

இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?

இந்திய உணவுகளில் சோடியம் அதிகம் இருப்பது, மரபியல் காரணங்கள், சமூக பொருளாதாரக் காரணிகள், வாழ்க்கைமுறைத் தேர்வுகள் ஆகியவை இந்தியாவில் உயர் ரத்த அழுத்தத்தில் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்திய மக்கள் தொகையில் 30% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அவர்களின் குறிப்பிடத்தக்க ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இளம் வயதினர் அதிகம் பாதிப்பு

இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் இளம் வயதினரிடையே பரவலாக அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை நிபுணர்கள் கூற்றுப்படி 10% லிருந்து 30% ஆக அதிகரித்துள்ளது. புகைபிடித்தல், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

விழிப்புணர்வு

இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை குறைவாகவே உள்ளது. நகர்ப்பகுதிகளில் 33%, ஊரகப் பகுதிகளில் 25% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஊரகப் பகுதியில் கால் பங்கு மக்கள் மற்றும் நகரங்களில் 42% பேர் மட்டுமே அவர்களின் நிலைமை குறித்து விழிப்புணர்வு கொண்டிருக்கின்றனர்.

அதுபோல சிகிச்சையைப் பொருத்தவரை ஊரகப்பகுதியில் 25%, நகர்ப்புறத்தில் 38% இந்தியர்கள் மட்டுமே முறையாக இதற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரும்பாலானோருக்கு இதுகுறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை.

முன்னெடுப்புகள்

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முன்னெடுப்பில் 2025 ஆம் ஆண்டுக்குள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 7.5 கோடி பேருக்கு நிலையான சிகிச்சை அளிக்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக 40,000 ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு பயிற்சியளிக்க உள்ளது.

உயர் ரத்த அழுத்த பரிசோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை ஆகியவற்றுக்கு 'shashakt' என்ற தளத்தை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அடுத்தகட்ட முன்னெடுப்பு

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் உயர் இரத்த அழுத்தத்தை கையாள்வதற்கும் சுகாதார நிபுணர்கள், கொள்கைகளை உருவாக்குபவர்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி 


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக