புதிய பதிவுகள்
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
11 Posts - 44%
ayyasamy ram
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
9 Posts - 36%
mohamed nizamudeen
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
1 Post - 4%
mruthun
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
1 Post - 4%
Rathinavelu
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
86 Posts - 51%
ayyasamy ram
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
54 Posts - 32%
mohamed nizamudeen
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_lcapஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_voting_barஇன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 2:45 pm

இன்று வைகாசி சனி: ஆஞ்சநேயரை வழிபட சனியால் ஏற்படும் சங்கடம் நீங்கும்! Lrg_2010

ராமாவதாரம் முடிந்து கிருஷ்ணாவதாரம் நடக்கும் துவாபரயுகம்! சஞ்சீவி மலையை கொண்டு வந்து அமரர்குலம் காத்த சிரஞ்சீவி ஆஞ்சநேயர் ஸ்ரீராமபிரானின் திருநாமத்தை ஜபித்தவாறு வாழ்ந்து வந்தார். வாயுகுமாரனான ஆஞ்சநேயர், சிவபெருமானின் அம்சம் ஆவார். சூரிய குமாரனான சனியோ, சிவபெருமானிடம் சனீஸ்வரன் என்று ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர்.

ஆஞ்சநேயர் மார்கழி திங்கள் மதிமறைந்த நந்நாள் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்திரப்படி தனுர்ராசியில் சூரியனும், சந்திரனும் இருக்கின்ற சுபவேளையில் ஆஞ்சநேயர் அவதாரம் செய்தார். ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் சனிபகவான் 7 1/2 ஆண்டு காலம் அவரைப் பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் சனிபகவான்!

ஆஞ்சநேயர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ராமநாமத்தை ஜபிப்பதும், ஸ்ரீராமரை மலர் கொண்டு ஆராதிப்பதுமாக இருந்து வந்தார். ஆஞ்சநேயர் பூ பறிக்க மலர் வனம் புறப்படும்போது அவரைப் பிடிக்கலாம் என்று சனிபகவான் காத்துக் கொண்டிருந்தார். சனிபகவானின் எண்ணத்தை முன்னதாகவே தெரிந்து வைத்திருந்த அனுமன் சனிபகவானின் பிடியிலிருந்து தப்புவதற்கு உகந்த மார்க்கத்தைத் தெரிந்து வைத்திருந்தார். ஆஞ்சநேயர் திருமாளிகையின் மணிக்கதவைச் சற்று திறந்து தமது வாலை மட்டும் கொஞ்சம் வெளியே நீட்டினார். அவ்வளவு தான்! ஆஞ்சநேயரைப் பிடிக்க வெளியே நின்று கொண்டிருந்த சனிபகவான் இது தான் சமயம் என்று ஆஞ்சநேயர் வாலைக் கட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

சனி பகவானின் செயலைப் புரிந்து கொண்ட ஆஞ்சநேயர் முகம் மலர, சுவாமி! என்னை விட்டு விடுங்கள்! என்றார். அதற்கு சனிபகவான், ஆஞ்சநேயா! அது எப்படி முடியும்? 7 1/2 ஆண்டு காலம் உன்னை நான் பிடித்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்பது நியதியல்லவா? என்று கேட்டார்.

என் ராம ஜபத்துக்கும், பூஜைக்கும் உங்களால் ஊறு வரலாமா? ஈசுவர பட்டம் பெற்ற தேவரீர், ஈசுவர சொரூபமான இந்த எளியவனை விட்டு விலகுதல் தான் உசிதமானது; உத்தமமானது! என்றார் ஆஞ்சநேயர்!

இல்லை ஆஞ்சநேயா! இது என்னால் முடியாது. நான் அந்த ஈசுவரனையே பிடித்துள்ளேன். பூவுலகில் வாசம் என்று வந்துவிட்டால் கிரகங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். இது ஜோதிடத்தின் தீர்ப்பு! எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை.

எனக்கு என் ஸ்ரீராமச்சந்திர பிரபு தான் முக்கியம்! இதில் எவ்வித மாற்றமும் இல்லை! தங்கள் பிடியிலிருந்து எப்படி தப்புவது என்பது எனக்குத் தெரியும்! ஆஞ்சநேயர் ஆணித்தரமாகக் கூறினார். இவ்வாறு சனிபகவானிடம் தமது முடிவைத் திடமாகச் சொன்ன ஆஞ்சநேயர். ஆனந்தம் தாங்காமல் வாலை சுழற்றி, சுழற்றி துள்ளிக்குதித்து ராமநாம சங்கீர்த்தனத்தை பாடிக்கொண்டு, ஆடத்தொடங்கினார்.

ஆஞ்சநேயரின் வாலைப் பிடித்துக் கொண்டிருந்த சனி பகவான் வாலைப் பிடிக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். வாலின் நுனியில் அமர்ந்திருந்த சனிபகவான் மிகுந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார். அவர் ஆஞ்சநேயரிடம், வாயு குமாரா! நீ எப்போது உனது பஜனையை நிறுத்தப் போகிறாய்? என்று கேட்டார். ஸ்ரீராம நாம சங்கீர்த்தனத்தை நிறுத்துவதா? நன்றாக கேட்டீர்களே ஒரு கேள்வி! சிரித்துக் கொண்டே சொன்னார் ஆஞ்சநேயர்! துள்ளிக் குதிக்கிறாயே! அதை எப்போது நிறுத்துவாய்? என்று கேட்டேன்? நீர் எம்மை எத்தனை ஆண்டுகள் பிடிப்பதாக உத்தேசம்? ஏழரை ஆண்டுகள். அப்படியானால் நானும் ஏழரை ஆண்டுகாலம் குதித்துக் கொண்டே இருப்பேன்! ஆஞ்சநேயரின் முடிவு சனிபகவானுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சனி பகவான் தமக்குள் ஓர் முடிவிற்கு வந்தார். இவரை விட்டு விடுவோம் ! ஏழரை ஆண்டுகள் நான் பிடிப்பேன் என்ற அச்சத்தில் ஆஞ்சநேயர் இருக்கிறார்? இந்த பய உணர்வே நான் ஏழரை ஆண்டுகாலம் அவரைப் பிடித்ததற்குச் சமம்! என்று எண்ணியவராய் ஆஞ்சநேயர் வாலை விட்டு கீழே இறங்கினார் சனிபகவான்!

ஆஞ்சநேயர் வாலை உள்ளே இழுத்துக் கொண்டு உள்ளிருந்த படியே, ச்ருதகர்மா! உனக்கு எனது வந்தனங்கள். என் ராமர் உன் ஈசுவரனைப் பூஜித்தவர். நானோ அந்த ஈசனின் சொரூபம்! நீயோ அந்த ஈசனால் சனிபகவான் என்ற பட்டத்தைப் பெற்றவன். அதுமட்டுமல்ல; உன் தந்தையான சூரிய பகவான் என் குருதேவர்! இப்படி நாம் இருவருமே அந்த ஈசுவரனின் அன்பிற்கு பாத்திரமானவர்கள் என்பதனை நீ உணர்வாய்! என்றார்.

ஆஞ்சநேயர் வெளியே வந்து, சனிபகவானை வணங்கினார். சனிபகவானும் ஆஞ்சநேயரை வணங்கி, ஆஞ்சநேயா! உன்னால் உன் பக்தர்களுக்கு ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்படியொரு அற்புத திருவிளையாடலை அந்த ஈசனே நடத்தினார் போலும்! என்றார்.

ச்ருதகர்மா! எம்மைத் துதிப்போர்களை நீ எந்த வகையிலும் துன்புறுத்தலாகாது. அவர்களுக்கு நல்ல மேன்மைகளையும் சந்தோஷத்தையும் அளிக்க வேண்டும்! அப்படியே ஆகட்டும் ஆஞ்சநேயா! என்றார் சனிபகவான்!

எல்லா சிவன் கோவில்களிலும் சனிபகவான் சன்னதி எதிரில் ஆஞ்சநேயர் சன்னதியைக் காணலாம். ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார். தம்மால் அவர்கட்கு எவ்வித கஷ்டமும் நேராமல் அருள் புரிவார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக