புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
64 Posts - 50%
heezulia
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழித்திரு!!!


   
   
திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Wed 17 May 2023 - 11:53

விழித்திரு!!!

இரக்கம் அற்று வேட்டை ஆடபட்ட கதரலின் சுவடே,
இன்று வரை எஞ்சி இருக்கையில்,
எம் மண்ணில் மீண்டும் ஒர் வேட்டையா???

இளங்காளைகள் பலரை மோதைக்கு காவு கொடுத்து விட்டதால்
இளங்தளிர்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறோம்!!!
என்று தான் தம் வாழ்வு செழிக்கும் எண்ட கேள்வி
எம்மோடே மண்ணில் கரைந்து போகுமா???

எம் இளைய தலைமுறைக்கு நம் பண்பாடு ஏன் சென்று அடையவில்லை???
கூட நட்பு களையவேண்டும் எண்டு ஏன் கற்றுக் கொடுக்கவில்லை??
ஆண் பெண் என்று நாம் போட்டியில் இறங்கியதால்
பிள்ளை வளர்பபை மறந்து விட்டோமோ??

விழித்துக்கொள் சமுதாயமே!!!
ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ
ஒழுக்கம் கற்று கொடு
நல்ல புத்தகத்தை காட்டு
நல்ல மனிதர்களை அறிமுகம் செய்
அவர்கள் நட்பு வட்டாரத்தை அறிந்துகொள்
நவின உளவியலை எடுத்து எரி
பழைய பழக்கம் கற்று கொடு
இனைய தளத்தை துர நிறுத்து
அனைத்தையும் விட அவசியம்
தொடர்து கண்கானி

கண்கானிப்பதாலே எதுவும்
சரிவர பேனப்படுகிறதா என்று அறிய முடியும்!!!
எமது மண்ணின் எச்சங்களை பாதுகாத்திடுங்கள்!!


திருமதி.தி

சிவா, T.N.Balasubramanian, ஸ்ரீஜா and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 17 May 2023 - 21:21

நல்ல கருத்து .ஆதங்கம் புரிகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Wed 17 May 2023 - 22:09

T.N.Balasubramanian wrote:நல்ல கருத்து .ஆதங்கம் புரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: undefined

நன்றி ஐயா🙂

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu 18 May 2023 - 12:48

திருமதி.திவாகரன் wrote:விழித்திரு!!!
திருமதி.தி
மேற்கோள் செய்த பதிவு: undefined

விழிப்புணர்வு தேவை என்பதை எடுத்து காட்டும் நல்ல பதிவு .... சூப்பருங்க தொடருங்கள் தோழி மகிழ்ச்சி மகிழ்ச்சி  ... வாழ்த்துக்கள் அருமையிருக்கு

T.N.Balasubramanian and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Thu 18 May 2023 - 18:41

:[/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined

நன்றி தோழி 🙂

ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu 18 May 2023 - 18:48

திருமதி.திவாகரன் wrote::
மேற்கோள் செய்த பதிவு: undefined

நன்றி தோழி 🙂[/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 18 May 2023 - 23:32

உன் குழந்தையை நன்றாக
வளர்க்க வேண்டியதில்லை...

நீ நன்றாக வாழ்ந்தாலே போதும்,
அதையே தான் அவர்கள்
கற்றுக் கொள்வார்கள்.




குழந்தைகள் கெட்ட
வார்த்தைகள்
பேசுவதில்லை...

கேட்ட வார்த்தைகளையே
பேசுகிறார்கள்.




நாகரிகத்தின் உச்சமாக பண்பாடுகள் சிதைக்கப்படுகிறது. அடுத்ததாக நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்தால் மட்டுமே அந்நிய மதத்தைப் பரப்ப முடியும் என்ற நோக்கிலும் அந்நிய சக்திகள் செயல்படுகின்றன.

இன்றைய இளம் தலைமுறையினர் அதீத அறிவாற்றலுடன் இருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் இல்லை என்பது கூட தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நம் மண்ணின் பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட நம் தலைமுறையுடன் அழிந்துபோய் விடும் போலிருக்கிறது.

இணையமில்லாத வாழ்வு இனிவரும் காலத்தில் சாத்தியமில்லை. இணையமும் மழலையும் இணைந்தேதான் வளர்வார்கள். மனிதம் மறைந்து இயந்திரத் தன்மையுடன் வாழ ஆரம்பிப்பார்கள். பிறகு பண்பாடு கலாச்சாரமெல்லாம் கதை வடிவிலும் கட்டுரை வடிவிலும் மட்டுமே இருக்கும்.


T.N.Balasubramanian, ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Fri 19 May 2023 - 9:14

[/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined

மன்னிக்க வேண்டும் பிள்ளைகள் ஐந்து வயது வரையே பெற்றோரின் செயலை பயில்கிறார்கள். அதன் பின் சமுதாயத்தை பார்த்தே பயில்கிறார்கள். ஆகையால் சமுதாய  மற்றம் இல்லையே நம் நமது பிள்ளைகளின் நட்பையும் அவர்கிளின் செயட்பாட்டையும் கண்காணிப்பது அவசியம்.

இந்த  காலத்திலும் இணையம் இல்லாமல் வாழ்வது சத்தியம் இல்லை ஆனால் உங்கள் பிள்ளைகளை தேவைக்கு மட்டும் பயன் படுத்தும் பழக்கத்தை பயிற்று விக்கலாம். என்ன அதர்க்கு நம் சரியாக பயன் படுத்த வேண்டும்.

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun 22 Oct 2023 - 23:13

பெற்றோர்கள் வலி உணருகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

எங்கே செல்லும் பிள்ளைகள். தனிமை படுத்த பட்டு வலிமை குறைந்து. உறவுகள் அற்ற நிலை. பணம் கூகிள் தொலைபேசி போதை அழிந்து போகிறது இன்றைய தலைமுறை.

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக