புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_m10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_m10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_m10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10 
284 Posts - 45%
heezulia
வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_m10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_m10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_m10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_m10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10 
20 Posts - 3%
prajai
வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_m10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_m10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_m10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_m10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_m10வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 21, 2023 3:31 pm

வான் கோவின் ஓவியங்களில் இந்திய மாட்டின் சிறுநீர்: இது எப்படி? எவ்வாறு நடந்தது? Van-Gogh-360

வின்சென்ட் வான் கோவால் 1889 ஆம் ஆண்டு கோடை இரவில் வரையப்பட்டது. தி ஸ்டாரி நைட் (The Starry Night) என்பது உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஓவியங்களில் ஒன்றாகும், இது செயிண்ட்-ரெமி-டி-புரோவென்ஸ்யில் உள்ள அவரது அடைக்கலத்தின் ஜன்னலில் இருந்து வான் கோக்கு முன் தோன்றிய கனவு நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானத்தை சித்தரிக்கிறது.

இதன் அசல் ஓவியம் நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ளது. டெல்லியின் கலை ஆர்வலர்கள் “வான் கோக் 360° ” என்ற தலைப்பில் நடந்து வரும் கண்காட்சியில் டச்சு போஸ்ட் இம்ப்ரெஷனிஸ்ட்டின் படைப்புகளை காட்சிப்படுத்துகின்றன. கலை ஆர்வலர்கள் இப்போது வான் கோவின் படைப்பின் பெரிதாக்கப்பட்ட பதிப்பிற்குள் நுழைய முடியும், பெரிய ப்ரொஜெக்டர்கள் ஒரு ஆழமான மற்றும் நெருக்கமான அனுபவத்தை உருவாக்குகின்றன.

சுவாரஸ்யமாக, தி ஸ்டாரி நைட் ஓவியத்தில் ரேடியன்ட் நிலவை ( Radiant moon) வரைவதற்கு வான் கோ பயன்படுத்திய மஞ்சள் இந்தியாவிலிருந்து பயணம் செய்தது. இந்தியன் ஏல்லோ (Indian Yellow) என்று பெயரிடப்பட்டது. இந்த வண்ணம் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா முழுவதும் பிரபலமாக இருந்தது. மேலும் இந்தியாவில் அதன் உற்பத்தி தடை செய்யப்படுவதற்கு முன்பு அதைப் பயன்படுத்திய கடைசி தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக தி ஸ்டாரி நைட் கருதப்படுகிறது.

மாட்டு சிறுநீர் பயன்படுத்தி உற்பத்தி


இது ரேடியன்ட் மற்றும் ஆழமான ஆரஞ்சு-மஞ்சள் நிறத்திற்கு பெயர் பெற்றது, மேற்கில் உள்ள கலைஞர்கள் பல நூற்றாண்டுகளாக இந்திய மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தி வந்தாலும், அது எவ்வாறு தயாரானது என்ற மூலப்பொருட்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்று நம்பப்படுகிறது.

இருப்பினும், அந்த நிறம் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்சு எழுத்தாளர்-ஓவியர் JFL Mérimée, The Art of Painting in Oil and Fresco 1839-ல் கூறுகையில். வண்ணப் பொருள் ஒரு மரத்தில் இருந்து எடுக்கப்பட்டது, அல்லது Memecylon tinctorium எனப்படும் ஒரு புதரில் இருந்து எடுக்கப்பட்டது என நம்பபட்டது. ஆனால் அதில் மாட்டின் சிறுநீர் வாசனை போன்று இருந்தது என்று கூறினார்.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் தாவரவியலாளர் சர் ஜோசப் ஹூக்கர் இந்திய மஞ்சள் நிறத்தை உருவாக்கும் பொருட்களின் விவரங்களைக் கண்டறிய முயன்றார். இந்திய வருவாய் மற்றும் வேளாண்மைத் துறைக்கு அவர் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. ஹூக்கரின் கடிதத்திற்கு ஆசிரியர்-குருவேட்டர் மற்றும் பொது ஊழியரான டி.என் முகர்ஜி பதிலளித்தார்.

அவர் பதிலில் நான் மேற்வங்காளத்தின் மிர்சாபூருக்குப் பயணம் செய்தேன். அப்போது இந்த நிறம் பசுவின் சிறுநீரில் இருந்து வருவது தெரியவந்தது. அடர் மஞ்சள் நிற சிறுநீர் பெறுவதற்கு மா இலைகள், தண்ணீர், எப்போதாவது தண்ணீருடன் மஞ்சள் கலந்த நீர் மாட்டிற்கு கொடுக்கப்படுகிறது என்பதை கவனித்தார். சிறுநீரானது மண் பானைகளில் சேகரிக்கப்பட்டு, அதிக அமுக்கப்பட்ட திரவத்தை அடைவதற்கு இரவு முழுவதும் தீயில் வைக்கப்படும், பின்னர் அது வடிகட்டி மற்றும் வெப்பத்தில் உலர்த்தப்பட்ட வண்டல் பந்துகளில் கையால் அழுத்தப்படும். கொல்கத்தாவில் இருந்து கடற்பயணம் செய்யும் வணிகர்கள் மூலம் பியூரிஸ் ஐரோப்பாவை அடைந்தது என்று கூறினார்.

இந்தியா மற்றும் மேற்கு நாடுகளில் பயன்பாடு


இந்த நிறம் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் பீகாரின் பாரம்பரிய மிதிலா ஓவியங்கள் மற்றும் 16 முதல் 19 ஆம் நூற்றாண்டில் பஹாரி மற்றும் முகலாய சிறு உருவங்களில் இந்த நிறம் காணப்படுகிறது. கோரோகானா எனப்படும் மஞ்சள் நிறமி, பசுவின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இந்தியாவில் பல சடங்குகளுக்கும், நெற்றியில் வைக்கும் திலகமாகவும் பயன்படுத்தப்பட்டதாக
கூறப்படுகிறது.

மேற்கில், பல கலைஞர்கள் குறிப்பாக ஐரோப்பாவில் இது அதிகம் விரும்பபட்டது. புதிய வண்ணங்களை கொண்டு வர இந்த இந்தியன் மஞ்சள் நிறம் உடன் கலந்து பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 1700களின் முற்பகுதியில் இதன் பயன்பாடு முக்கியமாக இருந்தது.

ஜான் வெர்மீர் மற்றும் வான் கோக் போன்ற டச்சு ஓவியர்கள் அந்த நிறத்தின் ஒளிர்வுக்காக இதைப் பாராட்டினர் – இது தி ஸ்டாரி நைட்டில் அதன் பயன்பாட்டில் காணக்கூடிய ஒன்று.

நிறத்திற்கு தடை ஏன்?


இந்தியன் மஞ்சள் நிறம் தடை செய்யப்பட்டதற்கு உறுதியான எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்றாலும், அதை தயாரிக்க விலங்குகள் இன்னல்களுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. 1900களின் தொடக்கத்தில் இதன் உற்பத்தி தடை செய்யப்பட்டது. தண்ணீர் கொடுக்கப்படாததால் பசுக்கள் மிகவும் ஆரோக்கியமற்றதாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டன. முகர்ஜி ஹூக்கருக்கு அனுப்பபட்ட பதில் கடிதத்தில் இதை குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மாம்பழ இலைகளில் உருஷியோல் என்ற நச்சு உள்ளது என்று அறியப்படுகிறது, இது பசுவின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக