ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்

2 posters

Go down

துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்  Empty துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்

Post by T.N.Balasubramanian Wed May 10, 2023 6:00 pm

தினமும் காலையில் குளித்துவிட்டு உடலை துடைக்கும் அதே டவலால் முகத்தையும் துடைத்துவிட்டு அந்த டவலை அப்படியே ரூமில் ஒரு ஓரமாக போடுவது தான் நாம் எல்லோரும் செய்யும் தவறு. ஆனால் அப்படி நாம் பயன்படுத்தும் டவல் எவ்வளவு ஆபத்து என்று யாருக்கும் தெரிவதில்லை. வாங்க... இப்பவாச்சும் தெரிஞ்சிக்கலாம்.


 
துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்  Samayam-tamil-100131419




டவல் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதேபோல அதை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த கூடாது, அது என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்பது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அடிப்படையான விஷயம். குறிப்பாக சருமத்தில் அது நிறைய விளைவுகளை ஏற்படுத்தும்.
[size=23]அழுக்கு குளியல் துண்டினால் ஏற்படும் தோல் பிரச்சனைகள்


துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்  Samayam-tamil-100131443



ஒரே டவலை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.

நாம் உடுத்தும் ஆடைகளை ஒரு முறை பயன்படுத்திய பிறகு துவைக்கிறோம். ஆனால் டவலை அப்படி செய்வதில்லை. ஒவ்வொரு முறையும் துவைக்கத் தேவையில்லை என்றாலும் அடிக்கடி துவைக்க வேண்டியது அவசியம்.
இல்லையென்றால் அதனால் பல வகையான சருமப் பிரச்சனைகள் வரக்கூடும்.

குளித்துவிட்டு சுத்தமான உடலை துவட்டினாலும் சில முறை பயன்படுத்தியதும் அந்த டவல் ஏன் பயங்கர அழுக்காக தெரிகிறது என்று தெரியுமா? அதற்கு அதில் வளரும் பாக்டீரியாக்கள் தான் காரணமாம்.


[/size]

​பாக்டீரியா வளர்ச்சி



துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்  Samayam-tamil-100131439



ஈகோலி பாக்டீரியாக்கள் அதிகமாக குளியலறைகளில் வளர்வதாகவும் அவற்றில் 14 சதவீதம் பாத் டவல்களில் இருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கூறப்படுகிறது.

இந்த ஈகோலி பாக்டீரியாக்கள் என்பவை நம்முடைய செரிமான மண்டலத்தை பாதிக்கும். மலத்தின் வழியே பரவக்கூடிய மோசமான பாக்டீரியாக்களில் இதுவும் ஒன்று.

டவலை நாம் அடிக்கடி துவைக்காத போதும் அல்லது குளித்துவிட்டு சரியாக காய வைக்காத போதும் இந்த வகை பாக்டீரியாக்கள் வேகமாக செழித்து வளர்கின்றனவாம்.

குறைந்தபட்சம் ஒரு டவலை 3-5 முறை பயன்படுத்திய பிறகாவது துவைத்துவிட வேண்டுமாம்.



​அழுக்கு துண்டுகள்



துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்  Samayam-tamil-100131437



சருமத்திற்குப் பயன்படுத்தும் துண்டுகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.

அதனால் உடம்பிற்கு பயன்படுத்தும் பாத் டவலையும் முகத்தை துடைக்க பயன்படுத்தும் டவலையும் ஒன்றாக பயன்படுத்தாதீர்கள். இரண்டுக்கும் வெவ்வேறு துண்டுகளை பயன்படுத்துங்கள்.

பாத் டவலில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தால் மிக எளிதாக பாக்டீரியாக்கள் வளர்ச்சி இருக்கலாம். அதே டவலை முகத்துக்கு பயன்படுத்தும் போது முகப்பருக்கள் உள்ளிட்ட நிறைய தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.



​டவலின் மெட்டீரியலால் ஏற்படும் விளைவு



துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்  Samayam-tamil-100131434



முகத்திற்கும் சருமத்திற்கும் பய்னபடுத்துகிற டவல் எப்போதும் மென்மையானதாக இருக்க வேண்டும். னடினமான மெட்டீரியல்கள் கொண்ட டவலைப் பயன்படுத்தக் கூடும்.

அப்படி கடினமான தன்மைகள் கொண்ட டவலை பயன்படுத்தும் போது அது சருமத்தை அதிகப்படியாக வறட்சி அடையச் செய்வதோடு சருமத்தில் எரிச்சல், அரிப்பு, சருமச் சிவத்தல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும். தோலழற்சி மற்றும் மோசமான நிலைக்கு வழிவகுக்கும்.



​டவல் அருகில் இல்லாத போது



துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்  Samayam-tamil-100131432

டவல் அல்லது டிஸ்யூ அருகில் இல்லாத சமயங்களில் அதற்கு பதிலான காட்டன் ஸ்கார்ப் அல்லது ஃபேஷியல் ஷீட்கள் (டிஸ்யூ) இருந்தால் அதை வைத்து முகத்தைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் அந்த .ஃபேஷியல் ஷீட்டை கூட கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அது ஒவ்வொரு சருமத்தினருக்கும் ஏற்ற வகையில் வெவ்வேறு தன்மைகளில் கிடைக்கிறது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் மாற்றி பயன்படுத்தும் போது பருக்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


நன்றி சமயம் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்  Empty Re: துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்

Post by சிவா Wed May 10, 2023 6:20 pm

டவலை துவைக்க வேண்டுமா? என்ன கொடுமை சார் இது.... அநியாயம்

துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்  Vadivelu+with+thalaiyil+thundu

நான் பயன்படுத்துவது இந்த டவல் சோகம் என்பதால் துவைக்க காய வைக்க எளிதாக உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum