புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_m10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_m10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_m10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_m10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_m10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_m10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_m10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_m10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_m10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_m10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_m10பெண் விடுதலை ஏது? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் விடுதலை ஏது?


   
   

Page 2 of 2 Previous  1, 2

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Mon May 08, 2023 11:03 pm

First topic message reminder :

பெண் விடுதலை

என் நண்பர் ஒருவர் சொன்னார் பெண் விடுதலை என்பது பெண்கள் தனித்து நின்று முடிவுகளை எடுப்பது என்று. இது சரியா என்பது என் கேள்வி? ஏது விடுதலை? (எண்டு)  என்று  நமக்குள்ளே விடையை சிந்திப்போம். தனித்து சுயமாக சிந்தித்து செயல் படுவது விடுதலை (எண்டு) என்று எண்ணினால் நம்மை போல அடி முட்டாள் உலகிலே இல்லை எண்டு சொல்லுவேன்.

அக்காலத்திலும் சரி இக்காலதிலும் சரி நம் (பன்பாடு )(முத்தோர் ) நம் பண்பாடு மூத்தோர் சொற்படி நட (எண்டே) என்றே போதிக்கின்றது. அதன்படி (நாம்மில்) நம்மில் பலர் அதை பின் (பற்றுகிரோம்.) பற்றுகிறோம் பின் எப்படி ஆணோ பெண்ணோ தனித்து செயல்படுவது. இங்கு ஆணும் பெண்ணும் பல சுழ் நிலையில் ஒன்றாக தான் (நடாத) நடத்த படுகின்றார்கள். ஆண்களின் தேவைகள் குறைவாக இருந்ததாலும் அவர்களின் மேல் எந்த வகையான நிர்பந்தமும் இல்லாததால் அவர்கள் தனித்து இயங்க முயன்றனர். இன்று வெற்றியும் அடைந்துவிட்டனார்.

ஆனால் பெண்கள் கருவுற்று பிள்ளை பெறுவதால், அதன் மூலம் இனம் பெருகுவதால். ஆண் தன் இனம் பெருக வேண்டும் என்று ஆசை கொண்டு பெண்கள் மீது பல நிர்பந்தங்களை சுமற்றியதால் பெண்கள் தனித்து இயங்க முடிவதில்லை. பெண் உடலாலும் பல அசொரியங்களை சந்திப்பத்தால் தன் தடைகளை களைந்து முன் செல்ல முடியவில்லை. (இதற்க்கு) இதற்கு என்னதான் வழி? (எண்டு) என்று என்றா (ற)வது சிந்தித்தது உண்டா?
நம்மில் பலர் ஆண்களிடம் (போறடுகிறோம்) போராடுகிறோம்  பலன் தான் (பூசியம்.)  பூஜ்யம்

பெண்களின் விடுதலை முதலில் நமக்குள்ளிருந்து வரவேண்டும். நம்மீது சமுதாயம் தினிக்கும்  திணிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து வெளி வரவேண்டும். அதற்காக (சுய ஒலுக்கம் துளைக்க)  சுய ஒழுக்கம் தொலைக்க கூறவில்லை. மனித குலத்திற்கான அடிப்படை இயல்பை மறக்காது பண்போடும் நெறியோடும் வாழ வேண்டும். உன்னை நீ (புணிதம்)  புனிதம் என்று நம்பகூடாது. உடல் ஒரு கோயில் தான் அதற்கான அர்த்தம் குளிர்த்து அக கழிவை அகற்றி இருப்பதாகும். கற்பு என்ற ஒன்று பெண்ணுக்கு மட்டும் உரியது இல்லை அதோடு அது உடல் சார்ந்தது மட்டும் அல்ல. மனதாலும் பிறர் மீது ஆசையோ, (போராமையோ)  பொறாமை அற்று வாழ்தல்.

நீ உன் பண்புகளை சரிவர வளர்த்தால், பிறரிடம் உன் மீதான நம்பிக்கையை வளர்த்தால், பிறர் பேசும் அவசொல்லை மனதில் பதிக்காமல், நேர்மையோடு வாழுதல் நமது விடுதலையின் முதல் படியாகும். உனக்கான அறிவை வளர்க்க தேவைபடும் கல்வியை மறுப்பவரிடம் இருந்து விடுதலை அடைவது பெண் விடுதலையின் அடுத்த படியாகும். வருமானம் (இட்டும்) ஈட்டும் போது நம்மிடம் வாங்கும் வேலைக்கு ஏற்(ற)றாற் போல் வருமானம் (பெருதல்) பெறுதல்  மற்றோர் படியாகும்.

இவற்றை கடந்து நம் முன் நம் விடுதலையிற்கு இருக்கும் சவால் பிறர் எண்ணத்திற்கு தரும் மதிப்பு. பிறரின் நியாயமான ஆசையை உண்ர்வை மதிப்பது மனித இயல்பு. ஆனால் நீங்கள் பெண் என்பதால் அவ சொல்லால் வீழ்த்த நினைக்கும் ஆணோ பெண்ணோ முன் (வீ} விழாமல் இருக்க பழகுவதே பெண் விடுதலை. உங்களை மட்டம் தட்டும் ஆணோ பெண்ணின் முன்னே  உங்கள் அறிவு குண்மும் மேண்மையாக இருக்க செய்வதே பெண் விடுதலை.

(நிச்சையம்)நிச்சயம் அது ஆண்களிடம் இருந்து பெற வேண்டியதில்லை. அது நமது (பழய கொற்பாடில்) பழைய கோட்பாட்டில் இருந்து பல துருபிடித்த கொள்கையை அகற்றும் செயலினால் விளைபவை. தெளிவான அறிவோடு நமக்கான விடுதலை மறுக்கபடும் போதும், மறுக்கபடும் இடத்திலும் மட்டுமே விடுதலை தேடுவோம். பெண்ணியம் புரிந்து பெண்ணியம் பேசுவோம்.

பிழை இருப்பின் திருத்தவும்

திருமதி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவா, ஸ்ரீஜா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்


திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Thu May 11, 2023 7:48 pm

T.N.Balasubramanian wrote:தடை கல்லை அறிந்து 

தடைகளை  தவிர்த்து 

முன்னேறவேண்டும் 

பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.



பெண் விடுதலை ஏது? - Page 2 3838410834 பெண் விடுதலை ஏது? - Page 2 103459460
மேற்கோள் செய்த பதிவு: undefined


உண்மை🙂

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Thu May 11, 2023 7:59 pm

சிவா wrote:கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்றனர்

இந்த பெண்ணுக்கு கணவனிடம் இருந்து விடுதலை வேண்டும், அதுதானே... கோபம்  
மேற்கோள் செய்த பதிவு: undefined

இல்லை நல்ல கல்வி அறிவும் நல்ல நட்பும் தேவை.

திருமணம் ஆன பெண் என்று தெரிந்தும் உறவாடியதில் ஆணின் தவறு ஏதும் இல்லையா?

தவறு இரு சார்ரிடமும் உள்ளது. நீயா நானா என்ற வாதம் சமுதாய மாற்றத்தை தறுவதில்லை. அதும் மனதினுள் வன்மத்தை தரும்.

சமுதாய சீர்கேடு நிறைந்த உலகில் வாழ்கிறோம். இங்கு நம்மை காக்க வல்லது சிறந்த கல்வி அறிவும் நல்ல மனிதர்களின் கூட்டும் தான்.

சிவா and ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu May 11, 2023 10:53 pm

திருமதி.திவாகரன் wrote:
சிவா wrote:கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்றனர்

இந்த பெண்ணுக்கு கணவனிடம் இருந்து விடுதலை வேண்டும், அதுதானே... கோபம்  
மேற்கோள் செய்த பதிவு: undefined

இல்லை நல்ல கல்வி அறிவும் நல்ல நட்பும் தேவை.

திருமணம் ஆன பெண் என்று தெரிந்தும் உறவாடியதில் ஆணின் தவறு ஏதும் இல்லையா?

தவறு இரு சார்ரிடமும் உள்ளது. நீயா நானா என்ற வாதம் சமுதாய மாற்றத்தை தறுவதில்லை. அதும் மனதினுள் வன்மத்தை தரும்.

சமுதாய சீர்கேடு நிறைந்த உலகில் வாகிறோம் இங்கு நம்மை ஆக்க வல்லது சிறந்த கலவி அறிவும் நல்ல மனிதர்களின் கூட்டும் தான்.
மேற்கோள் செய்த பதிவு: undefined

மிக சரியான கருத்து தோழி... மகிழ்ச்சி  மகிழ்ச்சி
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தவறு தவறு தான்... அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் தான்...

சிவா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Thu May 11, 2023 11:18 pm



மிக சரியான கருத்து தோழி... மகிழ்ச்சி  மகிழ்ச்சி
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தவறு தவறு தான்... அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் தான்...[/quote]
மேற்கோள் செய்த பதிவு: undefined

நன்றி தோழி🙂

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 12, 2023 5:18 pm

@திருமதி.திவாகரன்

பிழை இருப்பின் திருத்தவும் என்று தலைப்பு பதிவில் இருப்பதால் ,
கூறியது ,எழுத்து பிழைகளை என்றே எண்ணுகிறேன்.

ஏனென்றால் கூறிய கருத்துக்கள் உங்களுக்கு சொந்தம்.

எழுத்து பிழைகளை எடுத்துக்காட்டுகிறேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 12, 2023 5:59 pm

திருமதி.திவாகரன் wrote:பெண் விடுதலை

என் நண்பர் ஒருவர் சொன்னார் பெண் விடுதலை என்பது பெண்கள் தனித்து நின்று முடிவுகளை எடுப்பது என்று. இது சரியா என்பது என் கேள்வி? ஏது விடுதலை? (எண்டு)  என்று  நமக்குள்ளே விடையை சிந்திப்போம். தனித்து சுயமாக சிந்தித்து செயல் படுவது விடுதலை (எண்டு) என்று எண்ணினால் நம்மை போல அடி முட்டாள் உலகிலே இல்லை எண்டு சொல்லுவேன்.

அக்காலத்திலும் சரி இக்காலதிலும் சரி நம் (பன்பாடு )(முத்தோர் ) நம் பண்பாடு மூத்தோர் சொற்படி நட (எண்டே) என்றே போதிக்கின்றது. அதன்படி (நாம்மில்) நம்மில் பலர் அதை பின் (பற்றுகிரோம்.) பற்றுகிறோம் பின் எப்படி ஆணோ பெண்ணோ தனித்து செயல்படுவது. இங்கு ஆணும் பெண்ணும் பல சுழ் நிலையில் ஒன்றாக தான் (நடாத) நடத்த படுகின்றார்கள். ஆண்களின் தேவைகள் குறைவாக இருந்ததாலும் அவர்களின் மேல் எந்த வகையான நிர்பந்தமும் இல்லாததால் அவர்கள் தனித்து இயங்க முயன்றனர். இன்று வெற்றியும் அடைந்துவிட்டனார்.

ஆனால் பெண்கள் கருவுற்று பிள்ளை பெறுவதால், அதன் மூலம் இனம் பெருகுவதால். ஆண் தன் இனம் பெருக வேண்டும் என்று ஆசை கொண்டு பெண்கள் மீது பல நிர்பந்தங்களை சுமற்றியதால் பெண்கள் தனித்து இயங்க முடிவதில்லை. பெண் உடலாலும் பல அசொரியங்களை சந்திப்பத்தால் தன் தடைகளை களைந்து முன் செல்ல முடியவில்லை. (இதற்க்கு) இதற்கு என்னதான் வழி? (எண்டு) என்று என்றா (ற)வது சிந்தித்தது உண்டா?
நம்மில் பலர் ஆண்களிடம் (போறடுகிறோம்) போராடுகிறோம்  பலன் தான் (பூசியம்.)  பூஜ்யம்

பெண்களின் விடுதலை முதலில் நமக்குள்ளிருந்து வரவேண்டும். நம்மீது சமுதாயம் தினிக்கும்  திணிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து வெளி வரவேண்டும். அதற்காக (சுய ஒலுக்கம் துளைக்க)  சுய ஒழுக்கம் தொலைக்க கூறவில்லை. மனித குலத்திற்கான அடிப்படை இயல்பை மறக்காது பண்போடும் நெறியோடும் வாழ வேண்டும். உன்னை நீ (புணிதம்)  புனிதம் என்று நம்பகூடாது. உடல் ஒரு கோயில் தான் அதற்கான அர்த்தம் குளிர்த்து அக கழிவை அகற்றி இருப்பதாகும். கற்பு என்ற ஒன்று பெண்ணுக்கு மட்டும் உரியது இல்லை அதோடு அது உடல் சார்ந்தது மட்டும் அல்ல. மனதாலும் பிறர் மீது ஆசையோ, (போராமையோ)  பொறாமை அற்று வாழ்தல்.

நீ உன் பண்புகளை சரிவர வளர்த்தால், பிறரிடம் உன் மீதான நம்பிக்கையை வளர்த்தால், பிறர் பேசும் அவசொல்லை மனதில் பதிக்காமல், நேர்மையோடு வாழுதல் நமது விடுதலையின் முதல் படியாகும். உனக்கான அறிவை வளர்க்க தேவைபடும் கல்வியை மறுப்பவரிடம் இருந்து விடுதலை அடைவது பெண் விடுதலையின் அடுத்த படியாகும். வருமானம் (இட்டும்) ஈட்டும் போது நம்மிடம் வாங்கும் வேலைக்கு ஏற்(ற)றாற் போல் வருமானம் (பெருதல்) பெறுதல்  மற்றோர் படியாகும்.

இவற்றை கடந்து நம் முன் நம் விடுதலையிற்கு இருக்கும் சவால் பிறர் எண்ணத்திற்கு தரும் மதிப்பு. பிறரின் நியாயமான ஆசையை உண்ர்வை மதிப்பது மனித இயல்பு. ஆனால் நீங்கள் பெண் என்பதால் அவ சொல்லால் வீழ்த்த நினைக்கும் ஆணோ பெண்ணோ முன் (வீ} விழாமல் இருக்க பழகுவதே பெண் விடுதலை. உங்களை மட்டம் தட்டும் ஆணோ பெண்ணின் முன்னே  உங்கள் அறிவு குண்மும் மேண்மையாக இருக்க செய்வதே பெண் விடுதலை.

(நிச்சையம்)நிச்சயம் அது ஆண்களிடம் இருந்து பெற வேண்டியதில்லை. அது நமது (பழய கொற்பாடில்) பழைய கோட்பாட்டில் இருந்து பல துருபிடித்த கொள்கையை அகற்றும் செயலினால் விளைபவை. தெளிவான அறிவோடு நமக்கான விடுதலை மறுக்கபடும் போதும், மறுக்கபடும் இடத்திலும் மட்டுமே விடுதலை தேடுவோம். பெண்ணியம் புரிந்து பெண்ணியம் பேசுவோம்.

பிழை இருப்பின் திருத்தவும்

திருமதி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
[url=https://eegarai.darkbb.com/t180252-topic#undefined]மேற்கோள் செய்த பதிவு: undefined[/உரல்

பிழை இருப்பின் திருத்தவும்  என்றதால் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

தவறாக நினைக்கவேண்டாம் சகோதரி.
உங்கள் தமிழ் --இலங்கை தமிழ் .நிச்சயமாக சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் உங்கள் ஆர்வம் போற்றப்படவேண்டிய ஒன்றே.
நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு தக்க நியாயம் செய்துள்ளீர்.

தொடர்ந்து வருகை தருக.

அன்புடன்
ரமணியன்


@திருமதி.திவாகரன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Fri May 12, 2023 8:21 pm


பிழை இருப்பின் திருத்தவும்  என்றதால் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

தவறாக நினைக்கவேண்டாம் சகோதரி.
உங்கள் தமிழ் --இலங்கை தமிழ் .நிச்சயமாக சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் உங்கள் ஆர்வம் போற்றப்படவேண்டிய ஒன்றே.
நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு தக்க நியாயம் செய்துள்ளீர்.

தொடர்ந்து வருகை தருக.

அன்புடன்
ரமணியன்[/b]

@திருமதி.திவாகரன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined

மிகவும் நன்றி ஐயா. நான் ஆங்கில ஊடகத்தில் கல்வி பயின்றதால் தமிழில் பெரிய பரிச்சயம் இல்லை. ஆதலால் எழுத்து பிழைகள் வரும். தமிழ் மீது கொண்ட பற்றினால் எழுதுகிறேன். நீங்கள் செய்திருப்பது பெரிய உதவி. மீண்டும் மிகவும் நன்றி.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக