புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
Page 7 of 18 •
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
First topic message reminder :
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
சங்கு பூ தேநீர்
#சங்கு_பூ, சுடர் அல்லி அல்லது நெருப்பு அல்லி என்றும் அழைக்கப்படுகிறது. சங்கு பூவின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க சங்கு பூ பயன்படுத்தப்படுகிறது.
பூவில் ஆண்டிபிரைடிக் பண்புகள் உள்ளன. இது காய்ச்சலைக் குறைக்க உதவும்.
சங்கு பூவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை வலி மற்றும் வீக்கத்தைப் போக்க உதவும்.
பூவில் உள்ள செரிமான பண்புகள் அஜீரணம் மற்றும் மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது.
சங்கு பூ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது.
சில ஆய்வுகள் சங்கு பூ புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாகவும் கூறுகின்றன.
சங்கு பூக்கள் பாரம்பரிய மருத்துவத்தில் தடிப்புகள் மற்றும் கொதிப்பு போன்ற தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செர்ரி பழங்கள்
#செர்ரி பழங்கள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் அதனால் அவ்வப்போது செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் பிடித்த பழமான செர்ரி பழம் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கலந்து இருக்கும் என்பதும் சிவப்பு நிறம் உடையது என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
அதேபோல் பொட்டாசியம் மெக்னீசியம் கால்சியம் ஆகியவையும் உள்ளது என்பதால் இந்த பழங்கள் சாப்பிட்டால் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செர்ரி பழங்கள் உடலில் உள்ள நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி ஆழ்ந்த தூக்கத்தை தரும் வல்லமை உடையது என்றும் மன அழுத்தங்கள் குறையும் என்றும் கூறப்படுகிறது.
கத்தரிக்காய் சாப்பிட்டால் தோல் பிரச்சினை வருமா?
காய்கறி வகைகளில் ஒன்றான #கத்தரிக்காய் ஆரோக்கியமான உணவுதான் என்றாலும் சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். யாரெல்லாம் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது என பார்ப்போம்.
சிலருக்கு கத்தரிக்காய் உட்கொள்வது அரிப்பு, வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
கத்தரிக்காயில் சோலனைன் என்ற கலவை உள்ளது. இது சிலருக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும்.
கத்தரிக்காயில் ஆக்சலேட்டுகள் உள்ளன, இது சிலருக்கு சிறுநீரக கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும்.
சில வலி நிவாரணிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உட்பட சில மருந்துகளை கத்தரிக்காய் சாப்பிடுவது பாதிக்கலாம்.
கத்தரிக்காயில் இரத்தத்தை மெல்லியதாக மாற்றும் மற்றும் இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும் கலவைகள் உள்ளன.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் கத்தரிக்காயை மிதமாக உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அதில் நிகோடின் மற்றும் சோலனைன் உள்ளது.
நீங்கள் ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொண்டால், கத்தரிக்காயை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.
உயரமாக வளர அவசியமான உணவுகள்
குழந்தைகள் நல்ல உயரமாக வளர ஆரம்பம் முதலே ஆரோக்கியமான உணவுகளை அளிப்பது அவசியம். குழந்தைகள் உயரமாக வளர அவசியமான உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பாலில் செறிவாக உள்ள கால்சியம் மற்றும் ப்ரோட்டீன் எலும்புகளை வலுப்படுத்தி வளர்ச்சிக்கு உதவுகிறது.
பச்சை காய்கறிகளில் உள்ள ஃபோலேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் குழந்தைகள் வளர்ச்சிக்கு அவசியம்.
வேகவைத்த முட்டையில் உள்ள செறிவான புரதச்சத்து குழந்தைகளுக்கு வளர்ச்சி, எதிர்ப்பு சக்தி இரண்டையும் தருகிறது.
குழந்தைகள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் விகிதம் கிடைக்கும்.
முட்டைக்கோஸ், பிராக்கோலியில் உள்ள கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் குழந்தைகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
பீன்ஸ், பருப்பு வகைகளில் உள்ள நார்ச்சத்து, புரதச்சத்து, விட்டமின் பி ஆகிய சத்துக்கள் குழந்தைகள் உயரமாக வளர உதவும்.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கற்பூரவல்லி
மழையும், வெயிலும் மாறி மாறி தோன்றும் பருவகாலத்தில் சளி, இருமல், தொண்டையில் கிருமித்தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்துக்கும் சிறந்த தீர்வாக இருப்பது கற்பூரவல்லி. இது கொடுக்கக்கூடிய மருத்துவப் பலன்கள் ஏராளம். வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகைப் பொருட்களில் கற்பூரவல்லியும் ஒன்று.
மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது #கற்பூரவல்லி
இதன் இலை வெல்வெட் போன்று மிருதுவாகவும், நீர்ச்சத்து நிறைந்தும், தடிமனாகவும் காணப்படும். அரை அடி நீளமுள்ள, கனமான தண்டை நட்டு வைத்தாலே கற்பூரவல்லி எளிதாக வளர்ந்துவிடும். இதற்கு நேரடி சூரிய வெளிச்சம், குறைவான தண்ணீர், சாதாரண தோட்ட மண்ணே போதுமானது.
கற்பூரவல்லி இலையை சாதாரணமாக அப்படியே மென்று சாப்பிடலாம். இந்த இலையுடன் கல் உப்பு சேர்த்து கசக்கி சாறு பிழிந்து குடிக்கலாம். தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கியும் பருகலாம்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முருங்கை விதை
வயது ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள் முதியவர்கள். முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எழும்பு தேய்மானமும் சரி, கால்சியம் பிரச்சனையும் , மூட்டு வலியும் சேர்ந்து வந்து வருகின்றது.
இப்போதைய சாப்பாடு எல்லாம் சத்து இல்லாததால் சிறு வயது குழந்தைகளுக்கு கூட மூட்டு வலி ஏற்படுவதை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட மூட்டு வலியை போக்க இதை செய்தால் மட்டும் போதும். #முருங்கை விதையில் கால்சியம் சத்து இருப்பதால் அது நிச்சயம் எலும்புக்கு அதிக பலம் தருகிறது.
முருங்கையின் பத்து விதைகளை இப்படி நீங்கள் பயன்படுத்தும் போது நிச்சயமாக எலும்பு தேய்மானம், கால்சியம் பிரச்சனை ஆகியவை ஓடியே விடும்.
தேவையான பொருட்கள்:
1. முருங்கை விதை- 5 gm
2. நெய் 1 ஸ்பூன்
3. பால்- 1 டம்ளர்
4. நாட்டு சர்க்கரை
செய்முறை:
முதலில் முருங்கை விதைகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி இல்லையெனில் மிகவும் முத்திய முருங்கைக்காய் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விதைகளை மட்டும் தனியே எடுத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த முருங்கை விதை உள்ளே பருப்பு இருக்கும் அந்த பருப்பை மட்டும் 5 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி இந்த முருங்கை விதைகளை போட்டு நன்கு வறுக்கவும். பிறகு இதனை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு பாலில் சேர்த்து கொதிக்க வைத்து சுவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். கண் பிரச்சனை கண் மங்குதல் கால்சியம் குறைபாடு எலும்பு பிரச்சனை எலும்பு தேய்மானம் கால் வீக்கம் கெட்ட கொழுப்பு ஆகிய அனைத்தும் நீங்கும்.
தினமும் காபி தூள் பயன்படுத்துவதற்கு பதில் இந்த முருங்கை விதை பொடியை பயன்படுத்தினால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
வெங்காயம்
#வெங்காயம் நமது வாயில் நாற்றத்தை ஏற்படுத்தினாலும், இது நமது உணவில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
வெங்காயம் சர்க்கரை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது. குறிப்பாக வெங்காயத்தில் இருக்கும் சத்து தொடர்பாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
100 கிராம் வெங்காயத்தில் உள்ள சத்துகள் கலோரிகள்: 50, கொழுப்பு : 0.1 கிராம், சோடியம்: 4.0 மில்லிகிராம், கார்போஹைட்ரேட்: 11.1 கிராம், நார்சத்து: 1.6 கிராம், சர்க்கரை : 4.2 கிராம், புரத சத்து: 1.2 கிராம், வைட்டமின் சி: 11 மில்லிகிராம், வைட்டமின் பி6: 0.1 கிராம், போலேட்: 6.0 மைக்ரோ கிராம், மெக்னிஷியம் :16 மில்லிகிராம், பொட்டாஷியம்: 127 மில்லிகிராம். |
இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் க்யூயர்சிட்டின் வீக்கத்திற்கும், புற்று நோய்க்கு எதிரான தன்மைகளை கொண்டது.
இதில் இருக்கும் பிளாப்போநாய்ட்ஸ் மற்றும் சல்பர் காம்பவுண்ட்ஸ் இதய நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் கொலஸ்ட்ரால் அளவு குறையும். மேலும் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்நிலையில் இதுவரை வைத்த ஆய்வுகளின் அடிப்படையில், வெங்காயத்தில் புற்று நோய்க்கு எதிரான பண்புகள் உள்ளது. குறிப்பாக வயிறு மற்றும் குடல் புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும். மேலும் புரோஸ்டேட் புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும்.
குறிப்பாக குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் மற்றும் நார்சத்து உள்ளதால் சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்படும்.
மேலும் இதில் உள்ள மினரல்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் நார்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.
புரோட்டீன் அதிகம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்?
உடலை வலிமையாக வைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியத்திற்கு #புரோட்டீன் உணவுகளை எடுக்கின்றனர். புரோட்டீன் உணவு மற்றும் பவுடர்களை அதிக அளவு எடுத்தால் சில கேடுகளையும் விளைவிக்கலாம்.
உடலில் தசைகள், திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்க புரோட்டீன் அவசியமாக உள்ளது.
அதிக அளவு புரோட்டீன் உட்கொள்வது கலோரி உட்கொள்வதை குறைத்து எடை இழக்க உதவும்.
அதிக அளவு புரோட்டீன் எடுக்கும்போது சிறுநீரகத்தை அது பாதிக்கும் அபாயம் உள்ளது.
அதிக புரோட்டீன் உட்கொள்வது சிறுநீரின் மூலம் அதிகமான நீரிழப்பை ஏற்படுத்தலாம்.
அதிக புரோட்டீனால் உடலுக்கு தேவையான விட்டமின்கள், தாதுக்கள் கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
வயது, பாலின, சுகாதார நிலை பொறுத்து எடுக்க வேண்டிய புரோட்டீன் அளவு மாறுபடும்.
குறிப்பு: புரோட்டீன் உணவு குறித்த மேலதிக தகவல்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.
- Sponsored content
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 18
|
|