புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
Page 6 of 18 •
Page 6 of 18 • 1 ... 5, 6, 7 ... 12 ... 18
First topic message reminder :
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
சுக்கு
#சுக்கு என்பது நன் மருந்தாக விளங்கும் என்பதும் அவ்வப்போது சுக்கு சாப்பிட்டால் எந்தவித நோயும் அண்டாது என்றும் கூறப்படுவது உண்டு.
சுக்கு வாந்தியை நிறுத்தக்கூடியது என்றும் வாயுவை கட்டுப்படுத்த கூடியது என்றும் கொழுப்புச்சத்தை குறைக்கக்கூடியது என்றும் நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றக்கூடிய தன்மை உடையது என்றும் கூறப்படுகிறது.
பூண்டுடன் சுக்கு சேர்த்து சாப்பிட்டால் வயிற்று நோய் குணமாகும் என்றும் சுக்கு பொடியோடு தேனும் எலுமிச்சை சாறு குழைத்து சாப்பிட்டால் உடல் பலம் தரும் என்றும் கூறப்படுகிறது.
சுக்கு பொடியை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணம் அகலும் என்றும் சுக்குநீரை குழைத்து நெற்றியில் தடவினால் தலைவலி தணியும் என்றும் கூறப்படுகிறது.
அதிரசம் போன்ற திண்பண்டங்களோடு சுக்குவை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்றும் எந்த வகையிலும் சுக்குவை சேர்த்து கொள்வதால் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்பாடு அது என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அன்னாசி
அன்னாசி பழம் பல உடலுக்கு தேவையான சத்துக்களை கொண்டிருப்பதை போல உடல்நலத்தை பாதிக்கும் சில காரணிகளும் உள்ளன. அவற்றை குறித்து தெரிந்து கொள்வோம். |
அன்னாசியில் உள்ள ப்ரோமலைன் மூட்டு தேய்மான பிரச்சினையை குணப்படுத்துகிறது.
அன்னாசியில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்க உதவுகின்றன.
அன்னாசியில் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆண்டி பயாடிக்ஸ் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் அன்னாசி பழம் தவிர்ப்பது நல்லது.
#அன்னாசி பழத்தில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படலாம்.
அன்னாசி பழம் சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமை, அழற்சியை ஏற்படுத்தலாம்.
அன்னாசி பழம் அதிகமாக சாப்பிட்டால் பல் சிதைவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
![வாழைப்பூ - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள் - Page 6 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சோம்பு
செரிமான சக்தியைத் தூண்டி விடுவதில் #சோம்பு பெரும் பங்கு வகிக்கிறது. அதன்காரணமாகதான், அசைவ உணவைச் சாப்பிட்ட பின்பு பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று வந்தால் உண்ட உணவு எளிதில் செரிமானமாகும் என்று நம்பப்படுகிறது. மேலும், செரிமான சக்தி அதிகமாவதுடன் வாய் துர்நாற்றமும் நீங்கும்.நாள்தோறும் காலையில் அரை தேக்கரண்டி, சோம்பை மென்று சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம்பெறும். நச்சுக்கள் யாவும் நீங்கி, கல்லீரல், கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுத்துவிடும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உணவில் தொடர்ந்து சோம்பை சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு சீராகும்.
மலட்டுத் தன்மையைப் போக்கும் தன்மை சோம்புக்கு உண்டு. நாள்தோறும் சிறிதளவு சோம்பை சாப்பிட்டு வந்தாலே போதும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிட்டும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளை சோம்பு நிவர்த்தி செய்கிறது. சோம்பை இலேசாக வறுத்துப்பொடி செய்து வேளை ஒன்றுக்கு 2 கிராம் வீதம் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பிணிகள் நீங்கிவிடும்.
இரவில் உறக்கம் வராமல் தவிர்ப்பவர்கள் சோம்புத் தண்ணீரைத் தினமும் குடித்து வந்தால், இரவில் நன்றாகத் தூக்கம் வரும். மேலும், மூளை சுறுசுறுப்பாகவும். புத்துணர்ச்சியுடனும் இருக்கும். சோம்பை இளம் வறுவலாக வறுத்துப் பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும். உடல் சோர்வைப் போக்கி புத்துணர்வைத் தருகிறது சோம்பு.
சோம்புக் கீரையில், விட்டமின் ஏ, விட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், நியாசின், தயமின், விட்டமின் பி6, பாந்தனிக் அமிலம், மினரல்ஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், ஜிங்க், காப்பர் என உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே, வாரத்திற்கு ஒருமுறையாவது சோம்புக்கீரை உணவில் சேர்ப்பது நல்லது.
நூறு கிராம் ஃப்ரஷ் கீரையில் 43 கலோரிகள் அடங்கியிருக்கின்றன. அதனால், தினந்தோறும் ஏழுகிராம் இலைகள் வரை ஒருவர் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைப்பதாக அமெரிக்கன் வேளாண்துறை தெரிவித்துள்ளது.
அக்ரூட்
உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் சத்துக்கள் மிக அவசியமானது ஆகும். அவை உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. புரோட்டீன் நிறைந்த உணவு பொருட்களை எடுத்துக் கொண்டால் மட்டுமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். அந்தவகையில், அக்ரூட் பருப்பு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகும்.
நட்ஸ் வகைகளிலேயே #அக்ரூட் தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது ஆகும். ஒரு அவுன்ஸ் அக்ரூட்டில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.அதோடு அக்ரூட்டில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. அக்ரூட்டில் உள்ள MUFA மற்றும் ஒமேகா 3 கொழுப்புகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா-3 மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை ஆகும். பிற சத்துள்ள பருப்புகளை விட அக்ரூட்டில் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது.
அக்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகள்
அக்ரூட் அதிகப்படியான புரோட்டீன் சத்துக்களை கொண்டுள்ளதால், தினசரி எடுத்துக் கொள்ளும்போது, உடலுக்கு தேவையான எனர்ஜி மற்றும் புத்துணர்ச்சியை பெற முடியும் மேலும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. அக்ரூட் பருப்பில் உள்ள அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் , மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். இதனை ஒருவர் தினமும் சாப்பிட்டால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்னைகளான அல்சைமர் நோய் வருவதைத் தடுக்கும்.
வைட்டமின் ஈ என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றத்தின் காரணமாக அக்ரூட் பருப்புகள் சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் அக்ரூட் பருப்பை தினமும் சாப்பிட, ரத்தத்தில் மெலடோனின் அளவு அதிகரித்து இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
உடல் காட்டும் அறிகுறிகள்
* உங்கள் முகத்தில், அரிப்போ, நமைச்சலோ எடுத்தால், உங்கள் கூந்தலில் சுத்தம் இல்லை என்று அர்த்தம்
* உங்களுக்கு வயிற்று வலியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட, உங்கள் கை விரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்
* உங்கள் கண்களோ, மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால், உங்களுக்கு சளி பிடிக்கப் போகிறது என அர்த்தம்
* உங்களது காதில் அதீத குடைச்சலோ, வலியோ வந்தால், உங்களுக்கு காய்ச்சல் வர நேரம் வந்து விட்டது என அர்த்தம்
* உங்கள் கை மடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கறுப்பான பட்டை விழுந்தால், உங்கள் கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்
* உங்கள் முழங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால், உடலில் அதிக எடை கூடிவிட்டது. அதை குறைக்க வேண்டும் என அர்த்தம்.
சாப்பிடும்போது செய்யக் கூடாதவைகள்
அன்றாட செயல்பாடுகளில் அவசியமான ஒன்று உணவு. ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதுடன், உணவு சாப்பிடும்போது சிலவற்றை செய்யாமல் இருப்பதும் அந்த சத்துக்கள் உடலில் சேர உதவும். அதுகுறித்து காண்போம். |
சாப்பிடும் முன்னர் தண்ணீர் குடிப்பதால் குடல் விரிவாகி சாப்பாடு எளிதில் உள்ளே செல்ல உதவும்.
சாப்பிடும்போது இடையே அடிக்கடி அதிக தண்ணீர் குடிப்பது வயிற்றை நிரப்பு சாப்பிட விடாமல் செய்யும்.
சாப்பிடும்போது மற்றவர்களிடம் பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.
உணவு அருந்துவதற்கு 15 நிமிடங்கள் முன் நொறுக்கு தீனிகள் போன்றவற்றை சாப்பிடக் கூடாது.
உணவுடன் பொறியல், கூட்டு தவிர்த்து வறுத்த எண்ணெய் பொருட்கள், நொறுக்கு வகைகளை சேர்க்கக் கூடாது.
சாப்பிட்ட பின்பு அதிக இனிப்பு கொண்ட பதார்த்தங்களை அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சினை ஏற்படும்.
சாப்பிட்ட பின்பு ஐஸ்க்ரீம் உள்ளிட்ட மிகவும் குளிர்ச்சியான பொருட்களை சுவைப்பதை தவிர்ப்பது நல்லது.
மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
தற்போது இளம் வயதினர்களுக்கு கூட #மாரடைப்பு நோய் வரும் நிலையில் மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு சில முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக சைவ உணவுகள் அதிகம் சாப்பிட்ட வேண்டும் என்றும் காய்கறி பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை அறவே செய்யக்கூடாது என்றும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் தான் மாரடைப்புக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் உடல் பருமன் ஆகியவையும் மாரடைப்புக்கு காரணம் என்பதால் இவை வருவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கிவி பழம்
#கிவி_பழம் குறிப்பிட்ட சீசன் என இல்லாமல் எப்போதுமே கிடைக்கும் பழம். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய இந்த பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்.
#கிவி பழத்தில் நார்ச்சத்து, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
இதய நோய் உள்ளவர்கள் கிவி பழம் சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் குறைகிறது
கிவி பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
வயிற்று புண்களை குணமாக்க கிவி பழம் அற்புதமான ஒரு பழம்
கிவி பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தி மூட்டுவலி வராமல் செய்கிறது.
கிவி பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சினைகள் நீங்குகிறது.
கிவி பழத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.
குழந்தைகளுக்கு மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளுக்கு ஒவ்வாமை அல்லது ஏதாவது பொருளை மூக்கின் உள்ளே விட்டால் திடீரென மூக்கில் ரத்தக் கசிவு ஏற்படும். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
குழந்தைகளுக்கு நீர் கோப்பு சதை வளர்வதுண்டு, மேலும் மூக்கும் தொண்டையும் இணைகிற இடத்தில் அந்த சதை வீங்குவதும் உண்டு.
இந்த இரண்டு காரணங்களால் மூக்கு அடைத்துக் கொள்ளும்போது குழந்தைகள் அடிக்கடி மூக்கை குடைவார்கள், அப்போது ரத்தம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
குழந்தைகளுக்கு மூக்கில் ரத்தம் வந்தால் இது சில்லுமூக்கு தொல்லை தான் என அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற நிகழ்வில் வீட்டிலேயே மருத்துவம் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது.
#Epistaxis
- Sponsored content
Page 6 of 18 • 1 ... 5, 6, 7 ... 12 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 18
|
|