புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
Page 15 of 18 •
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
First topic message reminder :
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
தூங்குவதற்கு சிறந்த நேரம் எது? எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்
ஒரு மனிதனுக்கு உழைப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு தூக்கமும் முக்கியம் என்று முன்னோர்கள் கூறுவது உண்டு.
மனிதன் மட்டும் இன்றி அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமானது தூக்கம். ஆனால் அதே நேரத்தில் தூக்கத்தை ஒரு சரியான அட்டவணையை பயன்படுத்தி தூங்க வேண்டும்.
தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை. தாமதமாக தூங்குவதும் தாமதமாக படுக்கையிலிருந்து எழுவதும் நல்ல பழக்கமல்ல. ஒரே நேரத்தில் தூங்குவதையும் எழுவதையும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறைந்தது ஆறு முதல் 8 மணி நேரம் ஒரு மனிதன் தூங்க வேண்டும். தூக்கம் கெடுவதால் செரிமான அமைப்பு பாதிக்கும், இதனால் பல்வேறு நோய்கள் வரலாம். மேலும் தூக்கம் சரியில்லாமல் இருந்தால் கண்களையும் பாதிக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாதுளை
மாதுளை பழங்கள் நமது இதயம் மற்றும் ரத்த சர்க்கரை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் எலஜிக் ஆசிட், பினியிக் ஆசிட், பிளபாய்ட்ஸ் உள்ளது. எலஜிக் ஆசிட் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். பினியிக் ஆசிட் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். வீக்கத்தை குறைக்கும்.
சுகர் உள்ளவர்களை பொருத்தவரையில், இதை சீராக வைத்துக்கொள்ள மாதுளை பழங்கள் உதவும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் ரத்த சுகர் அளவை சீராக்கும். ஒட்டுமொத்தமாக இன்சிலின் செயல்பாட்டை சீராக்கும்.
மாதுளையில் ஆண்டி ஆக்ஸிடண்டான பாலிபினால்ஸ், ஆந்தோ சையனின்ஸ் உள்ளது. இவை வீக்கத்தை குறைக்கும். ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
இந்நிலையில் உங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தால், நீங்கள் மாதுளை பழத்தை சாப்பிட்டல் உங்கள் அதிக ரத்த அழுத்தம் சீராகும்.
இதய நோய்யை ஏற்படுத்த விடாமல் பாதுகாக்கும். அதிக ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம், இதயம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். சுகரையும் கட்டுப்படுத்துவதால், ரத்த சர்க்கரை குறையும்.
இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் மாதுளை சாப்பிட்டால், இன்சுலின் செயல்பாடு அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்படுள்ளது. இதில் வீக்கத்திற்கு எதிராக பண்புகள் உள்ளதால், வீக்கத்தை குறைக்கும். இதனால் ஒட்டுமொத்த உடல் இயக்கம் சீராக இருக்கும்.
இந்நிலையில் அதிகமாக மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஒட்டுமொத்தமாக கார்போஹைட்ரேட் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பால் ஒவ்வாமை
நமது உணவுகளில் பாலின் முக்கியதும் மிகவும் அதிகம். இந்நிலையில் நாம் பாலை எடுத்துக்கொள்வதை நிறுத்தினால், பால் பொருட்கள் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு , வயிறு உப்புதல் ஏற்படாமல் இருக்கும். ஆனால் கால்சியத்தின் அளவு குறையும். இதனால் எலும்புகள் பாதிக்கப்படும்.
இதன் விளைவுகள் நபருக்கு ஏற்றவாறு மாறுபடும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட சத்துகள் பாலில் உள்ளது. பாலில், புரத சத்து மற்றும் கால்சியம் உள்ளது. இந்நிலையில் பால் எடுத்துகொள்வதை நிறுத்தினால் புரத சத்து குறைபாடும் ஏற்படலாம்.
நீங்கள் பால் மற்றும் பால் பொருட்களை நிறுத்தினால் அதற்கு பதிலாக வேறு வகையான விஷயங்களை எடுத்துகொள்ள வேண்டும்.
தாவர வகை பால்: பாதாம் பால், சோயா பால், ஒட்ஸ் மில்க், தேங்காய் பால் எடுத்துகொள்ளலாம்.
கீரை, கேல், புரொக்கோளி வகை உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம், சியா விதைகள், எள்ளு ஆகியவற்றில் கால்சியம் இருக்கிறது.
மீன்: சால்மன், சர்டைன்ஸ், ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இதை நாம் எடுத்துகொள்ள வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெண்டைக்காய்
வெண்டைக்காயில் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் அதிகம். வாரத்திற்கு 2 முறை #வெண்டைக்காய் சாப்பிட்டால், அதிக நன்மைகள் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், இன்சுலின் செயல்பாட்டை சீராக வைக்கவும் உதவுகிறது. வெண்டைக்காயில் பைட்டோ நியூட்ரீயன்ஸ் உள்ளது இவை ரத்த சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலின் அளவை சீராக்கி ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.
இந்நிலையில் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்: வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் போலேட் உள்ளது. இவை ஒட்டுமொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு உதவும் சத்துக்கள்.
இதில் உள்ள நார்சத்து ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. இதனால் மலச்சிக்கல் குறைய உதவுகிறது. மேலும் நார்சத்து வயிறு நிறையும் தன்மை கொடுக்கிறது. மேலும் உடல் எடையை சீராக வைத்துகொள்ளவும் உதவுகிறது.
இதில் உள்ள நார்சத்து, நமது ஜீரண மண்டலம் சுகரை மெதுவாக உள்வாகிக்கொள்ள உதவுகிறது. மேலும் சுகர் அளவை கட்டுப்படுத்துவதுடன் அது ஏற்படும் சாத்தியங்களையும் குறைக்கிறது.
இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள பொட்டாஷியம் ரத்த அழுத்த அளவை குறைக்கிறது.
இதில் வைட்டமின் ஏ உள்ளதால், நல்ல பார்வையை பாதுகாக்க உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் கண் தொடர்பான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். நல்ல கண் பார்வையை கொடுக்க உதவுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதை எப்படி கண்டுபிடிப்பது?
யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும். இந்த யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலை ஏற்படும்.
யூரிக் அமிலம் அதிகரிப்பதன் பொதுவான அறிகுறிகளில் கீல்வாதம் முக்கியமான ஒன்று.
இது மூட்டுகளில் வலி, சிவந்து போவது மற்றும் விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு மூட்டுவலி.
யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
மேலும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல் போன்றவையும் யூரிக் அமில அதிகரிப்பின் விளைவுகளாக இருக்கலாம்.
மருத்துவர்கள் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை கணக்கிட சில சோதனைகளை செய்கின்றனர்.
யூரிக் அமில அளவின் அடிப்படையில் மருந்துகள், உணவு முறை, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
யூரிக் அமில அதிகரிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைக்கு மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேரிக்காய்
ஆப்பிள் பழத்தின் வகைகளில் ஒன்றான #பேரிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்
கால்சியம், பாஸ்பிரஸ் அதிகம் இருக்கும் இந்த பேரிக்காயை சாப்பிட்டால் எலும்பு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும் இதை ஜூஸாக குடிப்பதை விட துண்டுகளாக்கி மென்று சாப்பிடுவதால் அதிகமாக சத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
வாரம் இரு முறை பேரிக்காய் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து விடும் என்றும் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது தான் பேரிக்காய் என்றும் கூறப்படுகிறது
புற்றுநோய் திசுக்கள் இருந்தால் பேரிக்காய் சாப்பிட்டால் அகன்று விடும். புரதம் மாவு பொருள்கள் கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் இரும்புச்சத்து என அனைத்தும் இருக்கும் பேரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கருப்பு மிளகு
மிளகு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றில் ஊட்டச்சத்துக்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவற்றின் சில நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு துளி ஒரிஜினல் கருப்பு மிளகு எண்ணெயைச் சேர்த்து, காலை உணவுக்கு முன் காலையில் குடித்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
உணவில் கருப்பு #மிளகு சேர்ப்பதால் கலோரிகளை எரிக்க உதவுகிறது மற்றும் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கிறது.
கருப்பு மிளகில் வைட்டமின் ஏ, சி, கே, தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
காலையில், இரண்டு கருப்பு மிளகை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடலில் வளர்சிதை மாற்றம் சீராகும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கருப்பு மிளகை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கருப்பு மிளகு பொடியை காய்கறி சாலட்களில் தூவுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
தேநீரில் மிளகுப் பொடியை போட்டு குடித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யூரிக் அமிலம்
உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. வயதானவர்களை இது பெரிதும் பாதிக்கிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்க சில உணவு வகைகளும் காரணம் என கூறப்படுகிறது.
அதிக சர்க்கரை அல்லது பிரக்டோஸ் உள்ள இனிப்பு பானங்களில் ப்யூரின் உள்ளது.
இனிப்பு பானங்கள், உணவுகளில் உள்ள ப்யூரின் காரணமாக யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகிறது.
சாக்லேட், ஐஸ்க்ரீம் உள்ளிட்டவற்றில் கலக்கப்படும் கார்ன் சிரப்பில் ப்யூரின் அளவு அதிகமாக உள்ளது.
ஆல்கஹால் பானங்கள் சிறுநீரகம் யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதை தடுப்பதால் யூரிக் அமிலம் உடலில் சேர்கிறது.
சிவப்பு இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சியில் ப்யூரின் அளவு அதிகமாக உள்ளது.
கடல் உணவுகளில் டூனா மீன், ஸ்காலப்ஸ், கெழுத்தி போன்றவற்றில் ப்யூரின் அளவு அதிகம் உள்ளது.
ஈஸ்ட் சேர்க்கப்படும் உணவுகளில் ப்யூரின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
கீல்வாதம், யூரிக் அமிலம் குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பழைய சோறு
பழைய சோறு என்பது தமிழகத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு உணவு முறையாகும். பலரும் பழைய சோறு சாப்பிட்டால் தூக்கம் வரும், சோம்பல் தரும் என நினைக்கிறார்கள். பழைய சோறு நன்மைகள் குறித்து பார்ப்போம்.
பழைய சோறில் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன.
காலையில் #பழைய_சோறு சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.
பழைய சோறு சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை குறைத்து குளுமையாக வைக்க உதவுகிறது.
ஒவ்வாமை பிரச்சினைகள், தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பழைய சோறு நல்ல தீர்வு
பழைய சோறு சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு சீராகிறது.
பழைய சோறில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சினைகளை தீர்க்கிறது.
பழைய சோறில் உள்ள நீர் ஆகாரத்தை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறி சுத்தமாகும்.
பழைய சோறு சாப்பிடுவது உடலுக்கு இளமைத் தோற்றத்தை அளிக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஸ்தா
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்பதற்கு ஏற்ற நட்ஸ் வகைகளுள் பிஸ்தாவும் ஒன்று. அதே நேரம் உப்பு சேர்க்கப்பட்ட பிஸ்தா சாப்பிடுவது சிலருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதுகுறித்து பார்ப்போம்.
#பிஸ்தா பொதுவாகவே பசி உணர்வை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி உணர வைக்கும்.
பிஸ்தாவில் ஆரோக்கியமான கொழுப்பும், புரதமும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.
இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
இதனால் பிஸ்தா, நீரிழிவு நோய்க்கு ஏற்ற நட்ஸ் வகையாக கருதப்படுகிறது.
ஆனால், நீரிழிவு நோயாளிகள் 50 கிராம் வரை தினமும் பிஸ்தா உட்கொள்ளலாம்.
அதே சமயம் நீரிழிவு நோயாளிகள் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சாப்பிடக்கூடாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 18
|
|