புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
Page 2 of 18 •
Page 2 of 18 • 1, 2, 3 ... 10 ... 18
First topic message reminder :
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
வெப்ப அலையில் இருந்து தப்பிக்க..?...
*வெயில் கொளுத்தும் நாள்களில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது. உடலின் மீது காற்று படும்படி வெளிர் நிற உடலை இருக்காத ஆடைகளை அணிய வேண்டும்.
*வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிழலில் உள்ள பகுதிகளில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
*தர்பூசணி, திராட்சை போன்ற நீர் சேர்த்து நிறைந்த பழங்களையும், வெள்ளரிக்காய், தக்காளி போன்ற காய்கனிகளையும் சாப்பிடலாம்.
*நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளதால், தயிர் சாப்பிடலாம்.
*தாகம் எடுக்காவிட்டாலும் நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது அவசியம். வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல மறக்கக் கூடாது.
*'வெயிலில் பணியாற்றுவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். இருந்தால் கழுத்து, முகம், தலை, கை ஆகிய பகுதிகளைத் துணிகளை கொண்டு மறைத்துக் கொள்ள வேண்டும்.
*மோர், எலுமிச்சை, பழரசம், நீராகாரம், ஓ.ஆர்.எஸ் உள்ளிட்டவற்றை அருந்த வேண்டும்.
*சோடா போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீச்சத்தைக் குறைத்து வறட்சி ஏற்படுத்தும்.
க்ரீன் டீ குடித்தால் உடலுக்கு தீங்கா? அதிர்ச்சி தகவல்..!
கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் கிரீன் டீ குடிக்க கூடாது என்றும் அவ்வாறு கிரீன் டீ குடித்தால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிரீன் டீயில் காபின், காட்ஸின் மற்றும் டானின் ஆகிய மூலக்கூறுகள் இருப்பதால் இவை கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் கர்ப்பிணிகள் கிரீன் டீ சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது.
அதேபோல் பால் சுரப்பதை கிரீன் டீ குறைக்கும் என்பதால் குழந்தை பெற்ற தாய்மார்களும் இந்த க்ரீன் டீயை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. மேலும் இரத்தசோகை, இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் கிரீன் டீயை தவிர்க்க வேண்டும் என்றும் செரிமான கோளாறு உள்ளவர்களும் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஒரு சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் கிரீன் டீ குடிப்பதால் உண்டாகும் என்றும் எனவே கிரீன் டீ ஒத்துக் கொள்ளாதவர்கள் அதை தவிர்ப்பது நல்லது என்றும் கூறப்படுகிறது.
தூக்கம் வரவில்லையா?
ஒரு மனிதனுக்கு தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் பலருக்கு தூக்கம் வராமல் தவித்து வரும் வியாதி இருப்பது தெரிந்ததே. அந்த வகையில் தூக்கம் வர என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
முதல் கட்டமாக தூங்குவதற்கு முன்னால் ஒரு டம்ளர் பால் பருகினால் நல்ல தூக்கம் வரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் இரவில் படுக்கும் முன்பு வெதுவெதுப்பான நீரில் குளித்தால் களைப்பு நீங்கி நன்றாக தூக்கம் வரும்
மேலும் படுக்கை அறைக்கு செல்வதற்கு முன்னர் செல்போன் லேப்டாப் டிவி ஆகியவற்றை மறந்து விடுங்கள். படுக்கையில் படுத்து கொண்டே செல்போனை பார்த்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக தூக்கம் வராது.
இரவில் உறங்குவதற்கு முன்னர் அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள், இனிப்பு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
மேலும் இரவில் தூங்கும் முன் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை உள்ளங்காலில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்
சாப்பாட்டுடன் சேர்ந்து பழங்கள் சாப்பிடலாமா?
சாப்பாட்டுடன் சேர்ந்து பழங்களை சாப்பிடக்கூடாது என்றும் பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும் என்றும் முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
காய்கறிகள், பால் பொருள்கள், தானியங்கள், அரிசி, இறைச்சி ஆகியவை சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து பழங்கள் சாப்பிடக்கூடாது என்றும் அவ்வாறு சாப்பிட்டால் நாம் சாப்பிடும் பழங்கள் நச்சுத்தன்மை உடையதாக மாறிவிடும் என்றும் முன்னோர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேபோல் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை மேம்படும் என்றும் பழங்களை சாப்பிடுவதில் சில நுணுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக அமிலங்கள் அதிகம் உள்ள பழங்களை காலையில் சாப்பிடக்கூடாது. மற்ற பலன்களை காலையில் சாப்பிடலாம் காலையில் பழங்கள் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும் என்றும் அதே சமயத்தில் கொழுப்புச்சத்து அல்லாத உணவுகளை சாப்பிடுவது நல்லது என்றும் கூறப்படுகிறது.
மற்ற உணவுகளை விட பழங்கள் எளிதும் ஜீரணமாகும் என்பதால் காலை உணவாகவே பழங்களை சாப்பிடலாம் என்றும் அதில் இயற்கையான சர்க்கரை இருப்பதால் உடலுக்கு தேவைப்படும் சர்க்கரை சத்து அதில் கிடைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது
தினமும் தயிர் உடல் எடையை கூட்டுமா?
சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்கள், ஆயுர்வேத முறையில் நோய்யின் தன்மைகளை குறைக்க முடியும்.
வாழ்க்கை முறையில் மாற்றம், உணவு பழக்கத்தில் மாற்றம், மூச்சு பயிற்சி மற்றும் 8 மணி நேரம் தூக்கம் உள்ளிட்டவற்றை நீங்கள் பின் தொடர வேண்டும். இதை தொடர்ந்து பின்பற்றினால், மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாத நிலைக்கு மாறலாம்.
தினமும் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் உடல் எடை அதிகரிப்பு, வீக்கம் மற்றும் உடல் செயல்பாடு குறையலாம். ஆனால் இதை நிரூபிக்க அறிவியல் ஆய்வுகள் இல்லை.
இந்நிலையில் நள்ளிரவில் சாப்பிடுவது போன்ற பழக்கத்தை கைவிட வேண்டும். அதிகமான உணவை எடுத்துக்கொள்ள கூடாது . குறிப்பாக இரவில் அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்ளக் கூடாது. இரவில் நேரம் கழித்து சாப்பிட்டால், அது ரத்த குளுக்கோஸை அதிகரிக்கும். இது நமது ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இதனால் இரவில் நேரம் கழித்து சாப்பிடக்கூடாது.
இந்நிலையில் பசி இல்லாமல் சாப்பிடக்கூடாது. அதுபோல பசி தீர்ந்த பிறகும், கூடுதலாக சாப்பிடக்கூடாது. இந்நிலையில் 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய அளவில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். அதுமட்டுமில்லாமல் கொலஸ்ட்ரால் அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அளவுகள் சிராக இருக்கும்.
அடிவயிறு தொப்பை குறைய
இன்றைய காலகட்டத்தில் பலரும் அமர்ந்து வேலை செய்வதால் எளிதில் அடிவயிறு தொப்பை வந்து விடுகிறது. சில மருத்துவ குணமுள்ள பானங்களை அருந்துவதன் மூலம் இந்த தொப்பையை குறைக்க முடியும்.
இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை வடிக்கட்டி குடிக்கலாம்.
எலுமிச்சையை பிழிந்து தண்ணீர் கலந்து வெதுவெதுப்பாக குடித்து வர தொப்பை குறையும்.
சோம்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலை வெதுவெதுப்பாக சுட வைத்து குடிக்கலாம்.
காலையில் ப்ளாக் டீ குடிப்பதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்கள் கரைந்து தொப்பை குறைய உதவும்.
கேரட், பீட்ரூட், பாகற்காய் கலந்து காய்கறி சூப் செய்து சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க உதவும்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுவதில் க்ரீன் டீக்கும் முக்கியமான பங்கு உள்ளது.
கற்றாழையை சாறு பிழிந்து தண்ணீர் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறைப்பில் நல்ல பலன் கிடைக்கும்.
வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யவே கூடாது?
தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஒரு பக்கம் வெயில் வாட்டி வருவதுடன், பல்வேறு சீசன் வியாதிகளும் வருகின்றன. வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
அதிகமான வெயிலில் கால் தெரியும்படியான காலணிகளை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் கால்கள் வெளியே தெரியும் பகுதி அதிகம் கருத்து போவதுடன் கால் அழகையும் பாதிக்கும்.
வெயில் காலங்களில் அதிகம் தண்ணீர் குடுப்பது நல்லது. ஆனால் வெவ்வேறு தண்ணீரை குடிப்பது உடல் பிரச்சினைய தரலாம். எனவே, வெளியே செல்லும்போது எப்போதும் உடன் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வது நலம்.
வெயில் காலங்களில் சூடான காபி, டீ போன்றவற்றை மதிய நேரங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காபி, டீ போன்றவை பித்தத்தை அதிகரிக்கும் என்பதால் உடல் சூடும் அதிகரிக்கும்.
வெயில் தாக்கத்தை குறைக்க தண்ணீர், நீர் மோர், இளநீர் போன்றவற்றை குடிக்கலாம். இவை உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், அடிக்கடி நாவறட்சி, தாகம் ஏற்படாமல் செய்யும்.
வெயிலில் நின்று வேலை செய்பவர்கள் மணி நேரத்திற்கு ஒரு முறை நிழலில் ஓய்வு எடுத்துக் கொள்தல் நலம். வெயிலின் தாக்கம் உடலில் உள்ள சத்துகளை உறிஞ்சி விடும் என்பதால் சிறிது நேர ஓய்வு அவசிய்ம்.
கோடை காலத்தில் காற்றோட்டமான உடைகள், காட்டன் உடைகளை அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகள் உடல் வியர்வை, துர்நாற்றம் ஏற்படுத்துவதுடன், உடல் சோர்வையும் தரும்.
உச்சி வெயிலில் செல்ல வேண்டிய கட்டாயம் எழுந்தால் குடை, தொப்பி அணிந்து செல்வது நல்லது. இது சூரியனின் ஆபத்தான கதிர்வீச்சுகள், வெப்பத்திலிருந்து நம்மை காக்கும்.
ஆவி பிடிப்பதின் நன்மைகள்
சளி இருமல் ஆகியவற்றிலிருந்து குணமாக ஆவி பிடிக்க வேண்டும் என்பது முன்னோர்களின் காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சளி இருமலுக்கு மட்டும் இன்றி முகப்பருக்களை நீக்குவது உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஆவி படிப்பதன் மூலம் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.
ஆயுர்வேத மூலிகை இலைகளை வைத்து ஆவி பிடித்தால் உடல் நலத்திற்கு நல்லது என்றும் வெறுமனே நீரை கொதிக்க வைத்து முகத்தில் படும்படி ஆவி பிடித்தால் கூட சருமத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆவி பிடித்தால் முகப்பருக்கள் அழிந்துவிடும் என்றும் முகப்பருப்பைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழுதுவிடும் என்று கூறப்படுகிறது.
ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்றும் இதனால் சருமம் பிரகாசமாகவும் பொலிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
எனவே அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக அவ்வப்போது ஆவி பிடித்தாலே முகம் பொலிவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
குழந்தைகளின் கண்பார்வை பாதிப்புக்கு என்ன காரணம்?
தற்போது மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து இது எதனால் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.
குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு செல்போன் பயன்பாடு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குழந்தைகளை சமாதானப்படுத்த பெற்றோர்கள் தற்போது செல்போனை வாங்கி கொடுப்பதால் செல்போனில் விளையாடுவதில் குழந்தைகள் நேரம் செலவழிக்கின்றனர்.
ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட பின்னர் அனைத்து குழந்தைகளிடம் தற்போது செல்போன் உள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண்பார்வை பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் செல்போன் என்று கூறப்படுகிறது.
அதேபோல் அதிகமான நேரம் டிவி பார்ப்பது, குறைந்த வெளிச்சத்தில் படிப்பது, செல்போன் ஃப்ளாஷ் லைட்டுக்களில் இருந்து வரும் ஒளி விழித்திரையை பாதிக்க வைப்பது உள்ளிட்டவை காரணமாக உள்ளன
எனவே குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வயது வரை செல்போன் பயன்படுத்த அனுமதிக்காமல் இருக்க பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது
'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' என்றால் என்ன?
#ஹார்ட்_அட்டாக் என்று கூறப்படும் மாரடைப்பு இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது என்பதும் மாரடைப்பால் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதும் வருத்தத்துக்குரிய செய்தியாக உள்ளது
இந்த நிலையில் சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று கூறப்படும் #மாரடைப்பு குறித்து தற்போது பார்ப்போம். பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டால் கை கழுத்து தாடை மார்பில் குத்துவது போன்ற வலி ஏற்பட்டு தலைசுற்றல் ஏற்படும் மேலும் பதட்டம் வியர்வை ஆகியவையும் ஏற்படும்
ஆனால் இந்த அறிகுறிகள் எதுவும் இல்லாமல் திடீரென வருவதுதான் சைலன்ட் ஹார்ட் அட்டாக். பொதுவாக நீரிழிவு நோயாளிகள் இத்தகைய அறிகுறிகளை எளிதில் உணர மாட்டார்கள் என்பதால் இதனை சைலன்ட் ஹார்ட் அட்டாக் என கூறப்படுகிறது.
வயிற்றின் மேல் பகுதியில் உள்ளது மார்பின் மையப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏதேனும் வலி அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று இசிஜி எடுத்துக்கொண்டு சைலன்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் 40 வயதை தாண்டியவர்கள் அவ்வப்போது இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது
- Sponsored content
Page 2 of 18 • 1, 2, 3 ... 10 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 18
|
|