புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:50 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
by ayyasamy ram Today at 8:50 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் காதல் காதல் ..!
Page 1 of 1 •
- கவிஞர் கவியரசன்புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 12/02/2023
காதல் காதல் காதல் ..!
தொடங்கியவர்க்கு நன்றி சொல் தொடரட்டும் காதல்
புலர்ந்த பூகோளம் எங்கிலும் மலர்ந்து கிடக்கிறது காதல் ...
வானை வளைத்துப் போட்டுச் சேனைநடத்தும்
நிலவுமேல் யாருக்கு இல்லாமல் போகிறது காதல் ...
வெள்ளைஉடை உடுத்திக்கூட விரசத்தை விதைக்கும் மல்லிகை
மேலும் சொல்லிக் கொள்ளாமல் வந்து விடுகிறது காதல் ...
கண்டம்விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கு முன்னமே
வேகம் காட்டி வேள்வி எழுப்புகிறது காதல் ...
கட்டம்போட்டு கணித்ததைகூட திட்டம் போடாமலேயே
திசை திருப்பி விடுகிறது காதல் ...
ஏற்றத்தாழ்வுகளை எரிதனலில் தள்ளி கீற்றுகளில் கூட
கிளை அமைத்துக் கொள்கிறது காதல் ...
ஊர்பேர் தெரியாத போதும் உறவாக்கிக் கொள்ள
உயிர் தியாகம் செய்கிறது காதல் ...
காரி துப்பியவளுக்காகவும் காத்திருந்து
கரம் பிடிக்க உரம் ஏற்றி விடுகிறது காதல் ...
சாதிகளை தவிடு பொடி யாக்கி
நீதிபேசி நிமிர்ந்து நிற்கிறது காதல் ...
மதம்கொண்ட மதங்களைக்கூட மண்ணாக்கி
மாலை தொடுத்து விடுகிறது காதல் ...
கற்காலம் என்றாலும் கலிகாலம் என்றாலும்
மாறாமல் மணம் வீசிக் கொண்டே இருக்கிறது காதல் ...
வாய்பேசா மவுனங்களைகூட விழி பேசி
விழாஎடுத்துக் கொள்கிறது காதல் ...
தேடித்தேடி அலையாத போதும் நாடிவந்து
நர்த்தனமிடுகிறது காதல் ...
வாழ்க்கை பரிணாமங்களை வக்கனையாய்
வளைத்து காட்டி விடுகிறது காதல் ...
பாகுபாடு பார்க்காமல் பௌர்ணமியாய்
பவனி வருகிறது காதல் ...
இளமைப்பருவத்தை குத்தகை எடுத்துக் கொண்ட காதல்
முதுமையிலும் முகம் காட்டும் மறுப்பதில்லை அந்த காதல் ...
காதல் பெருமை கொள்ளும் காதல்
இது தான் என்று அந்த காதல் உணரும்படி காதல் கொள் ...
காதல் அதுஒரு மாமருந்து உண்டு கொண்டே
இரு உயிர்களற்றுப் போகாமல் உழன்று கொண்டிருக்கட்டும் பூமி...
மீண்டும் சொல்கிறேன் தொடங்கி வைத்தவர்க்கு நன்றி சொல்
தொடரும் காதலுக்காய் ..!!
கவிஞர் கவியரசன்
தொடங்கியவர்க்கு நன்றி சொல் தொடரட்டும் காதல்
புலர்ந்த பூகோளம் எங்கிலும் மலர்ந்து கிடக்கிறது காதல் ...
வானை வளைத்துப் போட்டுச் சேனைநடத்தும்
நிலவுமேல் யாருக்கு இல்லாமல் போகிறது காதல் ...
வெள்ளைஉடை உடுத்திக்கூட விரசத்தை விதைக்கும் மல்லிகை
மேலும் சொல்லிக் கொள்ளாமல் வந்து விடுகிறது காதல் ...
கண்டம்விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கு முன்னமே
வேகம் காட்டி வேள்வி எழுப்புகிறது காதல் ...
கட்டம்போட்டு கணித்ததைகூட திட்டம் போடாமலேயே
திசை திருப்பி விடுகிறது காதல் ...
ஏற்றத்தாழ்வுகளை எரிதனலில் தள்ளி கீற்றுகளில் கூட
கிளை அமைத்துக் கொள்கிறது காதல் ...
ஊர்பேர் தெரியாத போதும் உறவாக்கிக் கொள்ள
உயிர் தியாகம் செய்கிறது காதல் ...
காரி துப்பியவளுக்காகவும் காத்திருந்து
கரம் பிடிக்க உரம் ஏற்றி விடுகிறது காதல் ...
சாதிகளை தவிடு பொடி யாக்கி
நீதிபேசி நிமிர்ந்து நிற்கிறது காதல் ...
மதம்கொண்ட மதங்களைக்கூட மண்ணாக்கி
மாலை தொடுத்து விடுகிறது காதல் ...
கற்காலம் என்றாலும் கலிகாலம் என்றாலும்
மாறாமல் மணம் வீசிக் கொண்டே இருக்கிறது காதல் ...
வாய்பேசா மவுனங்களைகூட விழி பேசி
விழாஎடுத்துக் கொள்கிறது காதல் ...
தேடித்தேடி அலையாத போதும் நாடிவந்து
நர்த்தனமிடுகிறது காதல் ...
வாழ்க்கை பரிணாமங்களை வக்கனையாய்
வளைத்து காட்டி விடுகிறது காதல் ...
பாகுபாடு பார்க்காமல் பௌர்ணமியாய்
பவனி வருகிறது காதல் ...
இளமைப்பருவத்தை குத்தகை எடுத்துக் கொண்ட காதல்
முதுமையிலும் முகம் காட்டும் மறுப்பதில்லை அந்த காதல் ...
காதல் பெருமை கொள்ளும் காதல்
இது தான் என்று அந்த காதல் உணரும்படி காதல் கொள் ...
காதல் அதுஒரு மாமருந்து உண்டு கொண்டே
இரு உயிர்களற்றுப் போகாமல் உழன்று கொண்டிருக்கட்டும் பூமி...
மீண்டும் சொல்கிறேன் தொடங்கி வைத்தவர்க்கு நன்றி சொல்
தொடரும் காதலுக்காய் ..!!
கவிஞர் கவியரசன்
சிவா, Dr.S.Soundarapandian and கவிஞர் கவியரசன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
காதல் மிகக்கொண்டு
காதல் கவிதையுடன்
ஈகரையில் நுழைந்த
கவியரசனே !
வருக வருக.!
தொடர்ந்தே இருப்பீர்,
மனம் மகிழ் கவிதைதனை
தினம் தினம் அளித்தே.!
கவிஞரே!
கவியரசே!!
@கவிஞர் கவியரசன்
காதல் கவிதையுடன்
ஈகரையில் நுழைந்த
கவியரசனே !
வருக வருக.!
தொடர்ந்தே இருப்பீர்,
மனம் மகிழ் கவிதைதனை
தினம் தினம் அளித்தே.!
கவிஞரே!
கவியரசே!!
@கவிஞர் கவியரசன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
கவிதை நன்று
காதல் என்ற வார்த்தை மாற்றி அன்பு.. புன்னகை.. குழந்தை யின் சிரிப்பு.. இப்படி.. ரசித்தேன் உங்கள் கவிதை
காதல் என்ற வார்த்தை மாற்றி அன்பு.. புன்னகை.. குழந்தை யின் சிரிப்பு.. இப்படி.. ரசித்தேன் உங்கள் கவிதை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedAnthony raj wrote:கவிதை நன்று
காதல் என்ற வார்த்தை மாற்றி அன்பு.. புன்னகை.. குழந்தை யின் சிரிப்பு.. இப்படி.. ரசித்தேன் உங்கள் கவிதை
காதலில் ஏன் இந்த வெறுப்பு.?
காதல் என்பதற்கு அன்பு என்ற அர்த்தம் உண்டே!
@Anthony raj
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
வெறுப்பு இல்லை அய்யா,
கவிதையில் வார்த்தை மாற்றும் போது பொருள் மாறாமல் உள்ளது என்று சொல்ல வந்தேன்
கவிதையில் வார்த்தை மாற்றும் போது பொருள் மாறாமல் உள்ளது என்று சொல்ல வந்தேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedAnthony raj wrote:வெறுப்பு இல்லை அய்யா,
கவிதையில் வார்த்தை மாற்றும் போது பொருள் மாறாமல் உள்ளது என்று சொல்ல வந்தேன்
அப்பிடியா ??????????
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஆனந்திபழனியப்பன்பண்பாளர்
- பதிவுகள் : 129
இணைந்தது : 29/03/2023
வணக்கம் தோழர் கவிதையின் நடை அழகு நீங்கள் காதல் என்ற அடைமொழி அல்லாமல் அன்பு என்று சேர்த்திருந்தால் கவிதையின் அழகு பன்மடங்கு உயர்திருக்கம் தோழர் இது எண்ணுடைய கருத்து தோழர் தவறிருந்தால் மண்ணிக்கவும் தோழரே காதல் குறிப்பிட்ட வட்டம் அன்பு பரந்து விரிந்த வாணம் காதல் பிடித்தவர்களை மட்டும் ஆதரிக்கும் அன்பு அனைவரையும் ஆதரிக்கும்
Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|