புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருத்தலியல் - The Power Of "Now"
Page 1 of 1 •
இப்போது எல்லாம் எங்கள் வீட்டில் 'சிட்டுக்குருவி' கூண்டு கட்டுவது இல்லை. அதைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. எங்கள் குழந்தை வளர்ந்தது குருவிகளையும், காக்கைகளையும், மைனாக்களையும் பார்த்து ,பழகி விளையாடுவதே என்று நினைக்கும் போது ஒரு பெரிய 'இறுக்கம்' இப்போது என் மனதை நிலை குழையச் செய்கிறது.
"ஆமாம் எங்கள் வீட்டின் முன்புறமும், பின்புறமும் 'இரண்டு ' பெரிய அலைபேசி கோபுரங்கள் அலங்கரிக்கின்றன"
எங்களை மகிழ்வித்த பறவைகளே ! - நீங்கள் உண்ண , உறங்க , உறவாடச் சென்ற இடம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். நாங்களும் அங்கே வரத் தயாராகி விட்டோம்.
ஒரு திருத்தம்- உங்கள் உறைவிடத்தில் நிலை கொள்வது எங்கள் நோக்கம் அல்ல, இந்த நிலை இல்லா வாழ்க்கையில் இருக்கும் போதே 'இறந்து கொண்டு இருப்பதை விட, உங்கள் இறைச்சல் இறைத்தன்மை வாய்ந்தது ; அந்த சுவாசத்தை ,சுகத்தை கொஞ்சம் பகிர எங்களிடம் வந்து செல்லுங்கள்.
இப்போது வயது எனக்கு 63 ஆகிறது. காலை 6.25 மணி அளவில் என் மொட்டை மாடியில் அமர்ந்து (கடவுளுக்கு நன்றி-என்னால் இரு கால்களையும் மடக்கி அமர்ந்து சுமார் 15 நிமிடங்கள் வரை சூரிய உதயத்தில் உவகை கொள்ள முடியும்) .ஒரு 'மாலை' ஹரே கிருஷ்ண மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தேன்.
ஹரே கிருஷ்ண , ஹரே கிருஷ்ண, கிருஷ்ண , கிருஷ்ண,
ஹரே , ஹரே ,
ஹரே ராம , ஹரே ராம,
ராம , ராம,
ஹரே , ஹரே .
இது போன்று 108 முறை சொன்னால்,
ஒரு மாலை பூர்த்தி ஆகும்.
எனக்கு 8 நிமிடங்கள் ஆனது. அந்த 8 நிமிடத்தில் நான் பார்த்து, கேட்டு , உணர்ந்து, நுகர்ந்து 'மனதோடு ' பேசி லயித்த தருணங்கள் என்
"இருந்தலியலை" செம்மை படுத்தியது.
என் வாழ்வியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. என் புரிதலில் ஒரு தெளிதல் ஏற்பட்டது.
ஆம். என்னால் 'எழ' முடிந்தது. (அமர்ந்த இடத்தில் இருந்து எழ முடிகிறது. என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்கு என்னை இட்டுச் சென்ற பிறகு அதில் இருந்து ஒரு விடுதலையை அது தருகிறது.
நான் கேட்டவை : -
1. அணிலின் கீச்சிடும் "இறைஞ்சல்கள்",
2. சிறு சிறு பறவைகள் என் வீட்டின் பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் காலைப் பொழுதை வரவேற்று தன்னை தயார் படுத்திக் கொண்டு இருக்கின்றன.
3. மயில்கள் ஓட்டு வீட்டில் அமர்ந்து , பின் உணவுக்காக தோட்டத்தில் கொள்ளை கொள்கின்றன.
4. வவ்வாள்கள் பறந்து மறைகிறது.
5. என் உடல் உயிருடன் "இருப்பதை " உணர்கிறேன்.
6. என் ஜம்புலன்களும் ஒருங்கே இணைந்து என் உயிரோடு உறவாடி என் உடலுக்கு ஒரு உன்னத அனுபவத்தை தருகிறது.
இது தான் பேரானந்தம்:
இங்கே நான் சொன்னது ஒரு தவம்.
அவர் அவர் எண்ணப்படி . மத சம்பரதாயங்களுக்கு ஏற்ப எசு பிரானின் கட்டளைகளையோ , அல்லாவின் அருள் வாக்கியங்களையோ, புத்தரின் மெய் மறந்த நிலையில் மனதை நாம் பார்வை இட வேண்டும்.
அந்த பார்வை ஒரு கணத்தில் மறைந்து , ஒரு நிகழ்வை நம்மிடத்தில் நிகழ்த்துகிறது.
அப்போது புரியும் நாம் யார் ? என்று .
ஆம் ! நான் இறைவனின் கருணையினால் , உலகில் வாழும் இன்ன பிற உயிரினங்களின் ஒத்துழைப்பால் , சக மனிதர்களின் தன்னிகரற்ற சேவையால் உண்டு, உடுத்தி, உறங்கி , உலாவிக் கொண்டு இருக்கிறேன்.
என் "இதயம்" உள்ள வரை அதை இயக்கி , என்னை ஆட்கொண்ட 'அருட் பெருஞ்ஜோதியாகிய அருட் பெருங்கடலே ' - உன் தனிப் பெருஞ் கருணையினால் எனக்கு உள்ள வாழ்கை சவால்களை எதிர் கொள்கிறேன்.
அதுவே வாழ எனக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. அந்த சக்தி இருக்கும் வரை நான் உயிர் வாழ பெற்ற கடனை திரும்ப செலுத்த முயல்கிறேன்.
அந்த முயற்சி பொறுமை, அன்பு, சேவை, என்கிற மூன்று அம்சங்கள் கொண்டு இயங்க உன் உதவி தவிர எங்கே நான் இறைஞ்சுவது.
ஆகவே இந்த வாழ்கை என்ற பயணித்தல் என்றென்றும், எப்பொழுதும், எங்கேயும் என் உடன் இருந்து என்னை வழிநடத்து.
இந்த பயணத்தில் என் மனைவி, என் மக்கள், என் பெற்றோர் , என் உறவினர்கள், நண்பர்கள் , எங்கள் ஊர் என்பதைத் தாண்டி நம் மக்கள், நம் தேசம், நம் உலகம் என்று விரிய என் இதயத்தில் என்றென்றும் உன் நினைவுகள் மற்றும் கருணையினால் என் இதயம் தூய்மை பெற்று "மீட்சி" அடையும்.
அந்த மீட்சி ஆட்கொள்ளும் வரை அன்பு என்னை ஆளட்டும்.
இறைவா உன் காலடியில்,
செல்வம் ராஜூ,
"ஆமாம் எங்கள் வீட்டின் முன்புறமும், பின்புறமும் 'இரண்டு ' பெரிய அலைபேசி கோபுரங்கள் அலங்கரிக்கின்றன"
எங்களை மகிழ்வித்த பறவைகளே ! - நீங்கள் உண்ண , உறங்க , உறவாடச் சென்ற இடம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். நாங்களும் அங்கே வரத் தயாராகி விட்டோம்.
ஒரு திருத்தம்- உங்கள் உறைவிடத்தில் நிலை கொள்வது எங்கள் நோக்கம் அல்ல, இந்த நிலை இல்லா வாழ்க்கையில் இருக்கும் போதே 'இறந்து கொண்டு இருப்பதை விட, உங்கள் இறைச்சல் இறைத்தன்மை வாய்ந்தது ; அந்த சுவாசத்தை ,சுகத்தை கொஞ்சம் பகிர எங்களிடம் வந்து செல்லுங்கள்.
இப்போது வயது எனக்கு 63 ஆகிறது. காலை 6.25 மணி அளவில் என் மொட்டை மாடியில் அமர்ந்து (கடவுளுக்கு நன்றி-என்னால் இரு கால்களையும் மடக்கி அமர்ந்து சுமார் 15 நிமிடங்கள் வரை சூரிய உதயத்தில் உவகை கொள்ள முடியும்) .ஒரு 'மாலை' ஹரே கிருஷ்ண மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தேன்.
ஹரே கிருஷ்ண , ஹரே கிருஷ்ண, கிருஷ்ண , கிருஷ்ண,
ஹரே , ஹரே ,
ஹரே ராம , ஹரே ராம,
ராம , ராம,
ஹரே , ஹரே .
இது போன்று 108 முறை சொன்னால்,
ஒரு மாலை பூர்த்தி ஆகும்.
எனக்கு 8 நிமிடங்கள் ஆனது. அந்த 8 நிமிடத்தில் நான் பார்த்து, கேட்டு , உணர்ந்து, நுகர்ந்து 'மனதோடு ' பேசி லயித்த தருணங்கள் என்
"இருந்தலியலை" செம்மை படுத்தியது.
என் வாழ்வியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. என் புரிதலில் ஒரு தெளிதல் ஏற்பட்டது.
ஆம். என்னால் 'எழ' முடிந்தது. (அமர்ந்த இடத்தில் இருந்து எழ முடிகிறது. என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்கு என்னை இட்டுச் சென்ற பிறகு அதில் இருந்து ஒரு விடுதலையை அது தருகிறது.
நான் கேட்டவை : -
1. அணிலின் கீச்சிடும் "இறைஞ்சல்கள்",
2. சிறு சிறு பறவைகள் என் வீட்டின் பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் காலைப் பொழுதை வரவேற்று தன்னை தயார் படுத்திக் கொண்டு இருக்கின்றன.
3. மயில்கள் ஓட்டு வீட்டில் அமர்ந்து , பின் உணவுக்காக தோட்டத்தில் கொள்ளை கொள்கின்றன.
4. வவ்வாள்கள் பறந்து மறைகிறது.
5. என் உடல் உயிருடன் "இருப்பதை " உணர்கிறேன்.
6. என் ஜம்புலன்களும் ஒருங்கே இணைந்து என் உயிரோடு உறவாடி என் உடலுக்கு ஒரு உன்னத அனுபவத்தை தருகிறது.
இது தான் பேரானந்தம்:
இங்கே நான் சொன்னது ஒரு தவம்.
அவர் அவர் எண்ணப்படி . மத சம்பரதாயங்களுக்கு ஏற்ப எசு பிரானின் கட்டளைகளையோ , அல்லாவின் அருள் வாக்கியங்களையோ, புத்தரின் மெய் மறந்த நிலையில் மனதை நாம் பார்வை இட வேண்டும்.
அந்த பார்வை ஒரு கணத்தில் மறைந்து , ஒரு நிகழ்வை நம்மிடத்தில் நிகழ்த்துகிறது.
அப்போது புரியும் நாம் யார் ? என்று .
ஆம் ! நான் இறைவனின் கருணையினால் , உலகில் வாழும் இன்ன பிற உயிரினங்களின் ஒத்துழைப்பால் , சக மனிதர்களின் தன்னிகரற்ற சேவையால் உண்டு, உடுத்தி, உறங்கி , உலாவிக் கொண்டு இருக்கிறேன்.
என் "இதயம்" உள்ள வரை அதை இயக்கி , என்னை ஆட்கொண்ட 'அருட் பெருஞ்ஜோதியாகிய அருட் பெருங்கடலே ' - உன் தனிப் பெருஞ் கருணையினால் எனக்கு உள்ள வாழ்கை சவால்களை எதிர் கொள்கிறேன்.
அதுவே வாழ எனக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. அந்த சக்தி இருக்கும் வரை நான் உயிர் வாழ பெற்ற கடனை திரும்ப செலுத்த முயல்கிறேன்.
அந்த முயற்சி பொறுமை, அன்பு, சேவை, என்கிற மூன்று அம்சங்கள் கொண்டு இயங்க உன் உதவி தவிர எங்கே நான் இறைஞ்சுவது.
ஆகவே இந்த வாழ்கை என்ற பயணித்தல் என்றென்றும், எப்பொழுதும், எங்கேயும் என் உடன் இருந்து என்னை வழிநடத்து.
இந்த பயணத்தில் என் மனைவி, என் மக்கள், என் பெற்றோர் , என் உறவினர்கள், நண்பர்கள் , எங்கள் ஊர் என்பதைத் தாண்டி நம் மக்கள், நம் தேசம், நம் உலகம் என்று விரிய என் இதயத்தில் என்றென்றும் உன் நினைவுகள் மற்றும் கருணையினால் என் இதயம் தூய்மை பெற்று "மீட்சி" அடையும்.
அந்த மீட்சி ஆட்கொள்ளும் வரை அன்பு என்னை ஆளட்டும்.
இறைவா உன் காலடியில்,
செல்வம் ராஜூ,
rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|