புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
61 Posts - 46%
heezulia
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
4 Posts - 3%
prajai
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
2 Posts - 2%
Barushree
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
176 Posts - 40%
heezulia
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
175 Posts - 40%
mohamed nizamudeen
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
9 Posts - 2%
prajai
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
6 Posts - 1%
Raji@123
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருத்தலியல் - The Power Of "Now"


   
   
rajuselvam
rajuselvam
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 06/12/2020
https://www.amazon.com/-/e/B0C5XW7F3V

Postrajuselvam Sat Apr 29, 2023 5:08 pm

இப்போது எல்லாம் எங்கள் வீட்டில் 'சிட்டுக்குருவி' கூண்டு கட்டுவது இல்லை. அதைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. எங்கள் குழந்தை வளர்ந்தது குருவிகளையும், காக்கைகளையும், மைனாக்களையும் பார்த்து ,பழகி விளையாடுவதே என்று நினைக்கும் போது ஒரு பெரிய 'இறுக்கம்' இப்போது என் மனதை நிலை குழையச் செய்கிறது.

"ஆமாம் எங்கள் வீட்டின் முன்புறமும், பின்புறமும் 'இரண்டு ' பெரிய அலைபேசி கோபுரங்கள் அலங்கரிக்கின்றன"


எங்களை மகிழ்வித்த பறவைகளே ! - நீங்கள் உண்ண , உறங்க , உறவாடச் சென்ற இடம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். நாங்களும் அங்கே வரத் தயாராகி விட்டோம்.
ஒரு திருத்தம்- உங்கள் உறைவிடத்தில் நிலை கொள்வது எங்கள் நோக்கம் அல்ல, இந்த நிலை இல்லா வாழ்க்கையில் இருக்கும் போதே 'இறந்து கொண்டு இருப்பதை விட, உங்கள் இறைச்சல் இறைத்தன்மை வாய்ந்தது ; அந்த சுவாசத்தை ,சுகத்தை கொஞ்சம் பகிர எங்களிடம் வந்து செல்லுங்கள்.

இப்போது வயது எனக்கு 63 ஆகிறது. காலை 6.25 மணி அளவில் என் மொட்டை மாடியில் அமர்ந்து (கடவுளுக்கு நன்றி-என்னால் இரு கால்களையும் மடக்கி அமர்ந்து சுமார் 15 நிமிடங்கள் வரை சூரிய உதயத்தில் உவகை கொள்ள முடியும்) .ஒரு 'மாலை' ஹரே கிருஷ்ண மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தேன்.


ஹரே கிருஷ்ண , ஹரே கிருஷ்ண, கிருஷ்ண , கிருஷ்ண,
ஹரே , ஹரே ,

ஹரே ராம , ஹரே ராம,
ராம , ராம,
ஹரே , ஹரே .

இது போன்று 108 முறை சொன்னால்,
ஒரு மாலை பூர்த்தி ஆகும்.

எனக்கு 8 நிமிடங்கள் ஆனது. அந்த 8 நிமிடத்தில் நான் பார்த்து, கேட்டு , உணர்ந்து, நுகர்ந்து 'மனதோடு ' பேசி லயித்த தருணங்கள் என்
"இருந்தலியலை" செம்மை படுத்தியது.

என் வாழ்வியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. என் புரிதலில் ஒரு தெளிதல் ஏற்பட்டது.

ஆம். என்னால் 'எழ' முடிந்தது. (அமர்ந்த இடத்தில் இருந்து எழ முடிகிறது. என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்கு என்னை இட்டுச் சென்ற பிறகு அதில் இருந்து ஒரு விடுதலையை அது தருகிறது.


நான் கேட்டவை : -

1. அணிலின் கீச்சிடும் "இறைஞ்சல்கள்",

2. சிறு சிறு பறவைகள் என் வீட்டின் பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் காலைப் பொழுதை வரவேற்று தன்னை தயார் படுத்திக் கொண்டு இருக்கின்றன.

3. மயில்கள் ஓட்டு வீட்டில் அமர்ந்து , பின் உணவுக்காக தோட்டத்தில் கொள்ளை கொள்கின்றன.

4. வவ்வாள்கள் பறந்து மறைகிறது.

5. என் உடல் உயிருடன் "இருப்பதை " உணர்கிறேன்.

6. என் ஜம்புலன்களும் ஒருங்கே இணைந்து என் உயிரோடு உறவாடி என் உடலுக்கு ஒரு உன்னத அனுபவத்தை தருகிறது.


இது தான் பேரானந்தம்:

இங்கே நான் சொன்னது ஒரு தவம்.
அவர் அவர் எண்ணப்படி . மத சம்பரதாயங்களுக்கு ஏற்ப எசு பிரானின் கட்டளைகளையோ , அல்லாவின் அருள் வாக்கியங்களையோ, புத்தரின் மெய் மறந்த நிலையில் மனதை நாம் பார்வை இட வேண்டும்.

அந்த பார்வை ஒரு கணத்தில் மறைந்து , ஒரு நிகழ்வை நம்மிடத்தில் நிகழ்த்துகிறது.

அப்போது புரியும் நாம் யார் ? என்று .

ஆம் ! நான் இறைவனின் கருணையினால் , உலகில் வாழும் இன்ன பிற உயிரினங்களின் ஒத்துழைப்பால் , சக மனிதர்களின் தன்னிகரற்ற சேவையால் உண்டு, உடுத்தி, உறங்கி , உலாவிக் கொண்டு இருக்கிறேன்.

என் "இதயம்" உள்ள வரை அதை இயக்கி , என்னை ஆட்கொண்ட 'அருட் பெருஞ்ஜோதியாகிய அருட் பெருங்கடலே ' - உன் தனிப் பெருஞ் கருணையினால் எனக்கு உள்ள வாழ்கை சவால்களை எதிர் கொள்கிறேன்.

அதுவே வாழ எனக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. அந்த சக்தி இருக்கும் வரை நான் உயிர் வாழ பெற்ற கடனை திரும்ப செலுத்த முயல்கிறேன்.

அந்த முயற்சி பொறுமை, அன்பு, சேவை, என்கிற மூன்று அம்சங்கள் கொண்டு இயங்க உன் உதவி தவிர எங்கே நான் இறைஞ்சுவது.

ஆகவே இந்த வாழ்கை என்ற பயணித்தல் என்றென்றும், எப்பொழுதும், எங்கேயும் என் உடன் இருந்து என்னை வழிநடத்து.


இந்த பயணத்தில் என் மனைவி, என் மக்கள், என் பெற்றோர் , என் உறவினர்கள், நண்பர்கள் , எங்கள் ஊர் என்பதைத் தாண்டி நம் மக்கள், நம் தேசம், நம் உலகம் என்று விரிய என் இதயத்தில் என்றென்றும் உன் நினைவுகள் மற்றும் கருணையினால் என் இதயம் தூய்மை பெற்று "மீட்சி" அடையும்.

அந்த மீட்சி ஆட்கொள்ளும் வரை அன்பு என்னை ஆளட்டும்.

இறைவா உன் காலடியில்,

செல்வம் ராஜூ,

rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக