புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
61 Posts - 46%
heezulia
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
4 Posts - 3%
prajai
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
2 Posts - 2%
Barushree
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
21 Posts - 5%
prajai
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_m10மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 01, 2023 4:46 pm

மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்"
(கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருவருக்கு பெரியவாளின் உபதேசம்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருத்தர், ஒரு சமயம் மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காக வந்திருந்தார். அவர் யார்? எங்கேயிருந்து வரார்ங்கறதெல்லாம தெரியாது ஏன்னா, அவர் மடத்துக்கு அடிக்கடி வர்ற ஆசாமி இல்லை.
அவர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்ததுகூட ஏதோ வேலையா மடத்துப் பக்கமா வந்தவர், அப்படியே எட்டிப் பார்த்துட்டுப் போகலாமேன்னுதான் . வந்தவர் வரிசையில் நின்னார்.தன்னோட முறை வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார்.
எல்லாம் கடனேன்னு செய்யறமாதிரிதான் இருந்தது.
நமஸ்காரம் செஞ்சவர் எழுந்திருந்ததும் பெரியவா அவரைப் பார்த்து, " என்ன சுவாமியெல்லாம் திட்டறதுல இருந்து ஒருவழியா ஓய்ஞ்சுட்டே போல இருக்கு. திட்டியும் பிரயோஜனமில்லைன்னு தோணிடுத்து. அதனால தினமும் பண்ணிண்டு இருந்த பூஜையைக்கூட நிறுத்திட்டே இல்லையா?" அப்படின்னு கேட்டார்.
வந்தவருக்கு அதிர்ச்சி. அதோட 'என்னடா இது, நாம எதுவுமே சொல்லலை. ஆனா எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தவர் மாதிரி பரமாசார்யா சொல்றாரே!'ன்னு ஆச்சரியம்.
"பெரியவா! குடும்பம் நடத்தறதே ரொம்ப கஷ்டமான ஜீவனமாயிடுத்து .சரியா வேலையும் கிடைக்கிறதில்லை. பகவானை வேண்டிண்டு ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு புரிஞ்சுடுத்து. மத்தவாளுக்கெல்லாம் கேட்கறதுக்கு முன்னாலேயே குடுக்கிற சுவாமி எனக்கு மட்டும் ஏன் இப்படிப் பண்றார்.? அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்" கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுப்பா சொன்னார் அவர்.
பரிவோட அவரைப் பார்த்தார் பரமாசார்யா.
" ஒரு விஷயம் கேட்கிறேன்.கரெக்டா யோசிச்சு சொல்லு. ஒரு ஆஸ்பத்திரிக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள் வருவா.சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும். சிலருக்கு பல்வலி இவாள்லாம் அங்கே வந்திருக்கறச்சே, பாம்பு கடிச்சுடுத்துன்னு ஒருத்தரைக் கூட்டிண்டு வருவா.மாடியில் இருந்து விழுந்து நினைவு தப்பிடுத்துன்னு ஒருத்தரைத் தூக்கிண்டு வருவா
இந்தமாதிரியான சந்தர்ப்பத்துல டாக்டர்கள் எல்லாம் என்ன பண்ணுவா? யாருக்கு உடனடியா சிகிச்சை பண்ணணுமோ, யாருக்கு சட்டுன்னு சிகிச்சை பண்ணலைன்னா அப்பறம் அது பிரயோஜனப்படாதோ, யாருக்கு மரண அவஸ்தை தீரணுமோ அவாளைப் பார்க்க போயிடுவா.அதுக்காக சாதரண காய்ச்சல்னோ, தலைவலின்னோ வந்தவாளை டாக்டர்கள் எல்லாம் அலட்சியப்படுத்தறாங்கறது அர்த்தம் இல்லை. அவாளுக்கு கொஞ்சம் தாமதமா சிகிச்சை தந்துக்கலாம்.பெரிய அவஸ்தை எதுவும் வந்துடாது. ஆனா, பாம்புக்கடி பட்டவருக்கோ, விபத்துல சிக்கினவாளுக்கோ உடனடியா மருத்துவம் பார்த்தாகணும்.
சாதாரண நோயாளிகளுக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே யாருக்கு எப்போ உதவணும்கறது தெரியறதுன்னா , பிறவிப் பிணிக்கே சிகிச்சை பண்ணி, அதனால் வரக்கூடிய சங்கடங்களை போக்கக்கூடிய பகவானுக்கு யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்னு தெரியாதா?
உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம் தாமதமாறதுன்னா உன்னைவிட அதிகமா அவஸ்தைப்பட்டுண்டு இருக்கிற யாருக்கோ உதவறதுக்காக சுவாமி ஓடியிருக்கார்னு அர்த்தம். அந்த வேலை முடிஞ்சதும் அவசியம் உனக்கும் அனுக்ரஹம் பண்ணுவார்.
அதுக்குள்ளே அவசரப்பட்டு, தெய்வத்தை நிந்திக்கிறதும் பூஜை புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகமா பேசறதும் தப்பு இல்லையா?"
பெரியவா சொல்லச்சொல்ல, கடவுளைப்பத்தி தப்பா நினைச்சதும் பேசினதும் தப்புன்னு புரிஞ்சண்டதுக்கு அடையாளமா அந்த ஆசாமியோட கண்ணுல இருந்து தாரைதாரையா நீர் வடிஞ்சுது. அதுவே அவரோட தவறான எண்ணத்தை அலம்பித் தள்ளி அவரோட மனசை சுத்தப்படுத்தியிருக்கும்கறது நிச்சயம்.
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகானை பரிபூரணமான நம்பிக்கையோட மறுபடியும் நமஸ்காரம் செஞ்சுண்டு புறப்பட்டார் வந்தவர்.
அவருக்கு மட்டுமல்லாம அன்னிக்கு ஆசார்யா தரிசனத்துக்கு வந்தவா எல்லாருக்குமே-இது பரமாசார்யா நடத்தின பாடமாகவே அமைஞ்சதுன்னுதான் சொல்லணும்.
Jaya Jaya Shankara hare hare Shankara

நன்றி முகநூல்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக