புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
75 Posts - 60%
heezulia
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
1 Post - 1%
Guna.D
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
70 Posts - 60%
heezulia
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_m10இருத்தலியல் - The Power Of "Now"  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருத்தலியல் - The Power Of "Now"


   
   
rajuselvam
rajuselvam
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 06/12/2020
https://www.amazon.com/-/e/B0C5XW7F3V

Postrajuselvam Sat Apr 29, 2023 5:08 pm

இப்போது எல்லாம் எங்கள் வீட்டில் 'சிட்டுக்குருவி' கூண்டு கட்டுவது இல்லை. அதைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. எங்கள் குழந்தை வளர்ந்தது குருவிகளையும், காக்கைகளையும், மைனாக்களையும் பார்த்து ,பழகி விளையாடுவதே என்று நினைக்கும் போது ஒரு பெரிய 'இறுக்கம்' இப்போது என் மனதை நிலை குழையச் செய்கிறது.

"ஆமாம் எங்கள் வீட்டின் முன்புறமும், பின்புறமும் 'இரண்டு ' பெரிய அலைபேசி கோபுரங்கள் அலங்கரிக்கின்றன"


எங்களை மகிழ்வித்த பறவைகளே ! - நீங்கள் உண்ண , உறங்க , உறவாடச் சென்ற இடம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். நாங்களும் அங்கே வரத் தயாராகி விட்டோம்.
ஒரு திருத்தம்- உங்கள் உறைவிடத்தில் நிலை கொள்வது எங்கள் நோக்கம் அல்ல, இந்த நிலை இல்லா வாழ்க்கையில் இருக்கும் போதே 'இறந்து கொண்டு இருப்பதை விட, உங்கள் இறைச்சல் இறைத்தன்மை வாய்ந்தது ; அந்த சுவாசத்தை ,சுகத்தை கொஞ்சம் பகிர எங்களிடம் வந்து செல்லுங்கள்.

இப்போது வயது எனக்கு 63 ஆகிறது. காலை 6.25 மணி அளவில் என் மொட்டை மாடியில் அமர்ந்து (கடவுளுக்கு நன்றி-என்னால் இரு கால்களையும் மடக்கி அமர்ந்து சுமார் 15 நிமிடங்கள் வரை சூரிய உதயத்தில் உவகை கொள்ள முடியும்) .ஒரு 'மாலை' ஹரே கிருஷ்ண மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தேன்.


ஹரே கிருஷ்ண , ஹரே கிருஷ்ண, கிருஷ்ண , கிருஷ்ண,
ஹரே , ஹரே ,

ஹரே ராம , ஹரே ராம,
ராம , ராம,
ஹரே , ஹரே .

இது போன்று 108 முறை சொன்னால்,
ஒரு மாலை பூர்த்தி ஆகும்.

எனக்கு 8 நிமிடங்கள் ஆனது. அந்த 8 நிமிடத்தில் நான் பார்த்து, கேட்டு , உணர்ந்து, நுகர்ந்து 'மனதோடு ' பேசி லயித்த தருணங்கள் என்
"இருந்தலியலை" செம்மை படுத்தியது.

என் வாழ்வியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. என் புரிதலில் ஒரு தெளிதல் ஏற்பட்டது.

ஆம். என்னால் 'எழ' முடிந்தது. (அமர்ந்த இடத்தில் இருந்து எழ முடிகிறது. என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்கு என்னை இட்டுச் சென்ற பிறகு அதில் இருந்து ஒரு விடுதலையை அது தருகிறது.


நான் கேட்டவை : -

1. அணிலின் கீச்சிடும் "இறைஞ்சல்கள்",

2. சிறு சிறு பறவைகள் என் வீட்டின் பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் காலைப் பொழுதை வரவேற்று தன்னை தயார் படுத்திக் கொண்டு இருக்கின்றன.

3. மயில்கள் ஓட்டு வீட்டில் அமர்ந்து , பின் உணவுக்காக தோட்டத்தில் கொள்ளை கொள்கின்றன.

4. வவ்வாள்கள் பறந்து மறைகிறது.

5. என் உடல் உயிருடன் "இருப்பதை " உணர்கிறேன்.

6. என் ஜம்புலன்களும் ஒருங்கே இணைந்து என் உயிரோடு உறவாடி என் உடலுக்கு ஒரு உன்னத அனுபவத்தை தருகிறது.


இது தான் பேரானந்தம்:

இங்கே நான் சொன்னது ஒரு தவம்.
அவர் அவர் எண்ணப்படி . மத சம்பரதாயங்களுக்கு ஏற்ப எசு பிரானின் கட்டளைகளையோ , அல்லாவின் அருள் வாக்கியங்களையோ, புத்தரின் மெய் மறந்த நிலையில் மனதை நாம் பார்வை இட வேண்டும்.

அந்த பார்வை ஒரு கணத்தில் மறைந்து , ஒரு நிகழ்வை நம்மிடத்தில் நிகழ்த்துகிறது.

அப்போது புரியும் நாம் யார் ? என்று .

ஆம் ! நான் இறைவனின் கருணையினால் , உலகில் வாழும் இன்ன பிற உயிரினங்களின் ஒத்துழைப்பால் , சக மனிதர்களின் தன்னிகரற்ற சேவையால் உண்டு, உடுத்தி, உறங்கி , உலாவிக் கொண்டு இருக்கிறேன்.

என் "இதயம்" உள்ள வரை அதை இயக்கி , என்னை ஆட்கொண்ட 'அருட் பெருஞ்ஜோதியாகிய அருட் பெருங்கடலே ' - உன் தனிப் பெருஞ் கருணையினால் எனக்கு உள்ள வாழ்கை சவால்களை எதிர் கொள்கிறேன்.

அதுவே வாழ எனக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. அந்த சக்தி இருக்கும் வரை நான் உயிர் வாழ பெற்ற கடனை திரும்ப செலுத்த முயல்கிறேன்.

அந்த முயற்சி பொறுமை, அன்பு, சேவை, என்கிற மூன்று அம்சங்கள் கொண்டு இயங்க உன் உதவி தவிர எங்கே நான் இறைஞ்சுவது.

ஆகவே இந்த வாழ்கை என்ற பயணித்தல் என்றென்றும், எப்பொழுதும், எங்கேயும் என் உடன் இருந்து என்னை வழிநடத்து.


இந்த பயணத்தில் என் மனைவி, என் மக்கள், என் பெற்றோர் , என் உறவினர்கள், நண்பர்கள் , எங்கள் ஊர் என்பதைத் தாண்டி நம் மக்கள், நம் தேசம், நம் உலகம் என்று விரிய என் இதயத்தில் என்றென்றும் உன் நினைவுகள் மற்றும் கருணையினால் என் இதயம் தூய்மை பெற்று "மீட்சி" அடையும்.

அந்த மீட்சி ஆட்கொள்ளும் வரை அன்பு என்னை ஆளட்டும்.

இறைவா உன் காலடியில்,

செல்வம் ராஜூ,

rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக