ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தப் பிடிமானமும் இல்லாமல் ஒருவரால் எழுந்திருக்க முடிந்தால், அவருக்கு ஆயுள் 100 வயது

Go down

எந்தப் பிடிமானமும் இல்லாமல் ஒருவரால் எழுந்திருக்க முடிந்தால், அவருக்கு ஆயுள் 100 வயது Empty எந்தப் பிடிமானமும் இல்லாமல் ஒருவரால் எழுந்திருக்க முடிந்தால், அவருக்கு ஆயுள் 100 வயது

Post by சிவா Thu Apr 27, 2023 10:56 pm

எந்தப் பிடிமானமும் இல்லாமல் ஒருவரால் எழுந்திருக்க முடிந்தால், அவருக்கு ஆயுள் 100 வயது CIIHAij

தரையில் உட்கார்ந்து கையை ஊன்றாமல், எந்தப் பிடிமானமும் இல்லாமல் ஒருவரால் எழுந்திருக்க முடிந்தால், அவருக்கு ஆயுள் 100 வயது.

முதியவர்களை தரையில் அமர வைத்து, எழ வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், கை, முட்டி என்று எதையும் தரையில் ஊன்றாமல் எழுபவர்களுக்கு 0 புள்ளி. ஒரு கையை ஊன்றி எழுந்தால் 1 புள்ளி, இரு கைகளையும் ஊன்றி எழுந்தால் 2 புள்ளிகள் தரப்பட்டன.

இப்படி உட்கார்ந்து எழும் உடல் வலிமையை பார்த்து, அளவீடு செய்து, தொடர்ந்து அவர்களை பல ஆண்டுகள் கண்காணித்ததில், அதிக புள்ளிகள் பெற்றவர்களின் இறப்பு அபாயம், மற்றவர்களை விடவும் 21 சதவீதம் அதிகரிப்பது தெரிந்தது.

நம் நாட்டிலும், சீனா, ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளிலும், தரையில் சம்மணம் போட்டு அமரும் சுகாசனம் இருந்தது.

தற்போது தரையில் அமரும் பழக்கமே போய்விட்டது. சோபா, நாற்காலியில் அமர்வதால், பின்புற தசைகளுக்கு எந்தவித வேலையும் இருக்காது. பல மணி நேரம் இப்படி அமர்வது தான் மூட்டு வலி, முதுகு வலி என அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்.

சோபா, நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து எழுந்தால், முதலில் கால்கள் மரத்துப் போன உணர்வு வரும். அடுத்து பின்புறத்தில் வலி வரும். காரணம், தரையில் உட்கார்ந்து, படுத்து, எழும் போது தசைகளும், எலும்புகளும் வலுவாகின்றன.

நவீனமாக, பாதம் மட்டுமே தரையில் படும்படி உட்கார்ந்தே பழகும் முதியவர்களுக்கு உள்ள அபாயம், கீழே விழுந்து எலும்பை உடைத்துக் கொள்வது தான். சுகாசனம் முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து பழகுவது, ஆயுளைக் கூட்டி, பின்புறம் முதுகுத் தண்டு மற்றும் முட்டியை வலுவாக்கும்.

- ஜெரன்டாலஜி துறை,
ஐரோப்பிய பல்கலைக் கழகம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
»  கவிஞர் நா.காமராசன் காலமானார்..! அவருக்கு வயது 75
» கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63.
» படுத்தா எழுந்திருக்க மாட்டா!
» ஒரு நபர் மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum