புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
65 Posts - 64%
heezulia
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
1 Post - 1%
viyasan
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
257 Posts - 44%
heezulia
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
16 Posts - 3%
prajai
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_m10அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 27, 2023 10:40 pm

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Chinth10

இறைவன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் அம்மையப்பராக மூலஸ்தானத்தில் காட்சியளிக்கும் அரிய திருத்தலம் "திருச்செங்கோடு' என்பதை அனைவரும் அறிவர். இதேபோல், மூலவர் அர்த்தநாரீஸ்வரராக அருள் வழங்கும் மற்றொரு தலம் #வாசுதேவநல்லூர் ஆகும்.

சிவனை மட்டும் வணங்குவது என்ற தீவிர பக்தி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் பிருங்கி முனிவர். ஒரு சமயம் கயிலையில் சிவனும், பார்வதி அம்மையும் வீற்றிருக்கும்போது, அங்கு வந்த முனிவர் வண்டு உருவம் கொண்டு சிவனை மட்டும் வலம் வந்து பணிந்து நின்றார். கோபம் கொண்ட அம்பிகை, "சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்பதை முனிவர் மூலம் உலகறிய செய்ய திரு உள்ளம் கொண்டு பூலோகத்தில் உள்ள பொதிகை மலைச்சாரலில் இருந்த சிந்தை மரங்கள் (புளிய மரங்கள்) நிறைந்த வனத்தில் அமர்ந்து சிவனை நோக்கி, கடும் தவம் புரிந்தாள். சிவனின் இடப்பாகம் பெற்று பாகம் பிரியாள் ஆயினாள்.

சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் (ஆண் பாதி, பெண் பாதி) காட்சி அளிக்க, அதனை கண்ணுற்ற பிருங்கி முனிவர் தனது தவறை உணர்ந்து அம்மையையும், அப்பனையும் வணங்கி போற்றி துதித்தார். அந்த திருக்கோலம் இந்தக் கோயிலில் உறையும் ஸ்ரீ சிந்தாமணி நாதர், ஸ்ரீ இடப்பாவல்லி ஆகும் என்று தல வரலாறு கூறுகிறது.

வாசவன் (இந்திரன்) இத்தல இறைவனை வழிபட்டு வரம் பெற்றதால், இதற்கு "#வாசவன்தேவநல்லூர்' என்று பெயர் வந்ததாக இத்தலபுராணம் பாடிய சொக்கம்பட்டி செந்தமிழ்ப் பெருங்கவி பொன்னம்பலம் பிள்ளை குறிப்பிடுகிறார். "வாசவன்தேவநல்லூர்' மருவி "வாசுதேவநல்லூர்' என்று அழைக்கப்படுகிறது. மேலும், வசவனூர், வாசி, என்ற பெயர்களும் உண்டு.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் அருளிய கீர்த்தனையும் இத்தலத்துக்கு இருப்பதாக சொல்லப்படுவது உண்டு.

மூலமூர்த்தியின் சிறப்பு: மூலவர் #அர்த்தநாரீஸ்வரர் காலத்தில் சிவன் பாதியில் சூலம், பாலம் ஏந்தியுள்ளார். காலில் தோடும், வலது காலில் தண்டையும் அணிந்துள்ளார். அம்பிகையும் பாதத்தில் பாசம், பூச்செண்டு ஏந்தி காலில் கொலுசுடன் அருட் காட்சியளிக்கிறார். ஆண், பெண் வஸ்திரங்கள் தனித்தனியே முறையே அணிவித்ததில் அழகு கூட்டுகிறது. இங்கு அம்பிகையின் திருநாமம் இடப்பாவல்லி என்பதாகும். மூலவர் போன்றே உத்ஸவர் மூர்த்தி வடிவமும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டு விதமான சுவைகளுடன் புளியம்பழம் நல்கும் தல புளியமரம் இங்கு உண்டு. இந்திரனைத் தவிர, சேர நாட்டு அரசனான குலசேகரன் என்பவன் இங்குள்ள கும்ப புஷ்கரணியில் நீராடி இறைவனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட தொழுநோய் நீங்கப் பெற்றான்.

திருவிழா சிறப்பு: ஆனி மாதத்தில் பிரம்மோத்ஸவத்தில் நடைபெறும் தல வரலாற்று ஐதீக விழா, திருவாதிரை, சிவராத்திரி உத்ஸவம் போன்றவை சிறப்பானதாகும். தை அமாவாசை நாளில் நடைபெறும் மூன்று விளக்கு பூஜை நிகழ்வும் முக்கியமானதாகும். இதில் கருவறையிலிருந்து தீபம் கொண்டுவரப்பட்டு ஒரு விளக்கில் அர்த்தநாரீஸ்வரரை ஆவா னப்படுத்தப்படுகிறது. அமாவாசை நாளில் இப்பூஜையை கண்டு தரிசிப்பது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

இறைவனை வழிபட குடும்ப ஒற்றுமை பெருகும். அமைதி நிலவும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். குழந்தைபாக்கியம் கிடைக்கும். தென்காசி மாவட்டம் சிவகிரியில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், கருப்பையாற்றின் கரையில் கோயில் அமைந்துள்ளது.

குறிச்சொற்கள் #சிந்தாமணிநாதர் #அர்த்தநாரீஸ்வரர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக