புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண மண்டபங்களில் மது - அமைச்சர் விளக்கம் தந்த பிறகும் தீராத சந்தேகங்கள்
Page 1 of 1 •
12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதாவால் எழுந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு அரசு அடுத்த சிக்கலை எதிர்கொண்டுள்ளது. விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் மது பரிமாற அனுமதி என்று தமிழ்நாடு அரசிதழில் வெளியான அறிவிப்பு பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்த பிறகும் கூட சந்தேகங்கள் தீரவில்லை. எதிர்க்கட்சிகள் பலவும் தமிழ்நாடு அரசைக் கண்டித்திருப்பதுடன் பல கேள்விகளையும் முன்வைத்துள்ளன.
தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி என்று காட்சி ஊடகங்களில் வெளியான செய்தியால் மாநில அரசியல் உடனே பற்றிக் கொண்டது.
அந்த செய்திகளுக்கு அடிப்படையான, மார்ச் 18-ம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம், கட்டணம் செலுத்தி உரிய அனுமதி பெற்று இனி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் விவரமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதே அரசின் கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என அனைவருமே பேசி வந்த நிலையில், இந்த அறிவிப்பு மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்க, பொதுமக்கள் பலரும் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டனர். அரசு அறிவித்தபடி நடந்தால், என்னவெல்லாம் நடக்கக் கூடும் எனறு பலரும் தங்களது கவலைகளை பதிவிட்டு வந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து விளக்கம் வந்தது.
காலை 11 மணியளவில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஐ.பி.எல். உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுகள், முதலீட்டாளர்கள் மாநாடு போன்ற சர்வதேச நிகழ்வுகளின் போது மட்டுமே பிற மாநிலங்களில் உள்ள நடைமுறைப்படி மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி கிடையாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாக கூறியுள்ள போதிலும், அரசிதழ் அறிவிப்பால் எழுந்த அதிருப்தியும், கொந்தளிப்பும் அடங்குவதாக இல்லை.
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை அரசு வீசியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணி நேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதாக அரசை அவர் சாடியுள்ளார்.
மதுவுக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ், "தமிழக அரசின் இந்த முடிவு மிக மோசமான சமூக, பண்பாட்டு சீரழிவுக்கு வழிவகுக்கும்" என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் பதிவில், "மார்ச் 18-ஆம் தேதியிட்ட அரசிதழ் மற்றும் அது குறித்த செய்தி தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியானதைத் தொடர்ந்து தான் இந்த விஷயம் வெளியில் வந்திருக்கிறது. இது வெளியில் தெரியக்கூடாத அளவுக்கு தீய செயல் என்பதை தமிழ்நாடு அரசே உணர்ந்திருந்தும் அதற்கு அனுமதி அளித்தது ஏன்?
கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தில்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
ஆனால், அதற்கு மாறாக, மதுவை வெள்ளமாக பாயச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றால், இவையெல்லாம் முதல்வருக்கு தெரிந்து, அவரது ஒப்புதலுடன் தான் நடைபெறுகிறதா? என்ற ஐயம் எழுகிறது.
மதுவிலக்கு குறித்த தமிழக அரசின் கொள்கை என்ன? என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை திறந்தவெளி குடிப்பகம் ஆக்குவதா? என்பது அவரது கேள்வி.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசைக் கண்டித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், "மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சமுதாய சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
திருமண மண்டபங்களில் மதுவுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாக அறிவித்து விட்ட போதிலும் கூட, சந்தேகம் இன்னும் முழுமையாக தீரவில்லை என்பதையே எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளும், பல சந்தேகங்களை முன்வைத்து அவை எழுப்பியுள்ள கேள்விகளும் உணர்த்துகின்றன. சமூக வலைதளங்களிலும் இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்த பிறகும் கூட சந்தேகங்கள் தீரவில்லை. எதிர்க்கட்சிகள் பலவும் தமிழ்நாடு அரசைக் கண்டித்திருப்பதுடன் பல கேள்விகளையும் முன்வைத்துள்ளன.
தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி என்று காட்சி ஊடகங்களில் வெளியான செய்தியால் மாநில அரசியல் உடனே பற்றிக் கொண்டது.
அந்த செய்திகளுக்கு அடிப்படையான, மார்ச் 18-ம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம், கட்டணம் செலுத்தி உரிய அனுமதி பெற்று இனி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் விவரமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதே அரசின் கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என அனைவருமே பேசி வந்த நிலையில், இந்த அறிவிப்பு மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்க, பொதுமக்கள் பலரும் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டனர். அரசு அறிவித்தபடி நடந்தால், என்னவெல்லாம் நடக்கக் கூடும் எனறு பலரும் தங்களது கவலைகளை பதிவிட்டு வந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து விளக்கம் வந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தந்த விளக்கம் என்ன? |
காலை 11 மணியளவில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஐ.பி.எல். உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுகள், முதலீட்டாளர்கள் மாநாடு போன்ற சர்வதேச நிகழ்வுகளின் போது மட்டுமே பிற மாநிலங்களில் உள்ள நடைமுறைப்படி மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் |
திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி கிடையாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாக கூறியுள்ள போதிலும், அரசிதழ் அறிவிப்பால் எழுந்த அதிருப்தியும், கொந்தளிப்பும் அடங்குவதாக இல்லை.
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை அரசு வீசியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணி நேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதாக அரசை அவர் சாடியுள்ளார்.
‘எங்கும் மது வெள்ளம், எப்போதும் மது வெள்ளம்’ - அன்புமணி ராமதாஸ் |
மதுவுக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ், "தமிழக அரசின் இந்த முடிவு மிக மோசமான சமூக, பண்பாட்டு சீரழிவுக்கு வழிவகுக்கும்" என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் பதிவில், "மார்ச் 18-ஆம் தேதியிட்ட அரசிதழ் மற்றும் அது குறித்த செய்தி தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியானதைத் தொடர்ந்து தான் இந்த விஷயம் வெளியில் வந்திருக்கிறது. இது வெளியில் தெரியக்கூடாத அளவுக்கு தீய செயல் என்பதை தமிழ்நாடு அரசே உணர்ந்திருந்தும் அதற்கு அனுமதி அளித்தது ஏன்?
கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தில்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
ஆனால், அதற்கு மாறாக, மதுவை வெள்ளமாக பாயச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றால், இவையெல்லாம் முதல்வருக்கு தெரிந்து, அவரது ஒப்புதலுடன் தான் நடைபெறுகிறதா? என்ற ஐயம் எழுகிறது.
மதுவிலக்கு குறித்த தமிழக அரசின் கொள்கை என்ன? என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை திறந்தவெளி குடிப்பகம் ஆக்குவதா? என்பது அவரது கேள்வி.
சமுதாய சீர்கேடுக்கு வழிவகுக்கும் என அண்ணாமலை விமர்சனம் |
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசைக் கண்டித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், "மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சமுதாய சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
திருமண மண்டபங்களில் மதுவுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாக அறிவித்து விட்ட போதிலும் கூட, சந்தேகம் இன்னும் முழுமையாக தீரவில்லை என்பதையே எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளும், பல சந்தேகங்களை முன்வைத்து அவை எழுப்பியுள்ள கேள்விகளும் உணர்த்துகின்றன. சமூக வலைதளங்களிலும் இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பிபிசி தமிழ்
மதுவை டோர் டெலிவரி செய்யுங்கள்: வானதி சீனிவாசன்
விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதித்ததற்கு பதிலாக மதுவை டோர் டெலிவரி செய்யலாம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
திருமண மண்டபம் உள்ளிட்ட சில பகுதிகளில் மது அருந்த அனுமதி உண்டு என்று செய்தி வெளியானதை அடுத்து இந்த செய்திக்கு பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறிப்பு விளக்கம் அளித்தார். ஐபிஎல் போன்ற விளையாட்டு மைதானங்கள் சர்வதேச நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் மட்டுமே மது அருந்த அனுமதி என்றும் திருமண மண்டபங்களில் அனுமதி கிடையாது என்றும் கூறியிருந்தார்.
ஆனால் நெட்டிசன்கள் தமிழக அரசின் அரசாணையை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அதில் திருமண மண்டபத்தில் மது அருந்த அனுமதி என்று இருப்பதை சுட்டி காட்டி இருந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறும்போது மக்களை சீரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்றும் மைதானங்களில் மது அருந்த அனுமதி அளித்ததற்கு பதிலாக டோர் டெலிவரி செய்யலாம் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Similar topics
» வெள்ளி யானைகளை காணிக்கையாக தந்த அமைச்சர்
» முதல்வரின் தனி விமான செலவு அரசு செலவல்ல: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
» வீடு மாறினால் புதிய ரேசன் கார்டு வாங்க வேண்டுமா? அமைச்சர் விளக்கம்!
» சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!
» "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம்
» முதல்வரின் தனி விமான செலவு அரசு செலவல்ல: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
» வீடு மாறினால் புதிய ரேசன் கார்டு வாங்க வேண்டுமா? அமைச்சர் விளக்கம்!
» சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!
» "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|