புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்துமலை - மலேசியா!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
First topic message reminder :
ஒரு காலத்தில் ஒரு ஒற்றையடி பாதையாக சென்று மலையில் இருக்கும் முருகப்
பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்ப்பெற்று
விளங்குகிறது பத்துமலை திருத்தலம். இறைவழிப்பாட்டிற்கு மட்டுமே இத்தலம்
என்ற காலம் கடந்து இன்று மலேசியாவில் புகழ்ப்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாக
இருந்து வருகிறது பத்துமலை.ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு
வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக தற்போது
விளங்குகிறது.
சுற்றுப்பயணிகளிடையே பத்து கேவ்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும்
பத்துமலை, தைப்பூச திருநாளுக்கு புகழ்பெற்றது என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு தைப்பூசத் தினத்தன்றும் இந்த பத்துமலையில் லட்சக்கணக்கான
பக்தர்கள் ஒன்று கூடி முருகப் பெருமானை தரிசனம் செய்வார்கள்.சில பக்தர்கள்
தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இப்படியாக தைப்பூசத்
திருநாளுக்கு பத்துமலை திருத்தலம் புகழ்ப்பெற்றது. நாட்டின் சுற்றுலா
காலண்டரில் பத்துமை திருத்தலத்தின் தைப்பூசத் திருநாள் இடம்பெற்று நீண்ட
காலமாகிறது.
தமிழ்நாட்டில் இருந்து வந்த இந்தியத் தொழிலாளர்களுடன் அப்போதைய
மலாயாவிற்கு வந்த திரு.கே.தம்புசாமி பிள்ளை 1891-ல் கோலாலம்பூர் ஸ்ரீ
மகாமாரியம்மன் ஆலயத்தை அமைத்தார். 1892-ல் பத்துமலையில் முருகன்
குடிகொண்டார். 111 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பத்துமலை அந்த காலத்தில்
ஒத்தையடி பாதையில் சென்று பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட்டு வந்தனர்.
கடந்த 111 ஆண்டுகளில் பத்துமலை படிப்படியாக மேம்பாடு கண்டு தற்போது நல்ல
வளர்ச்சியை கண்டுள்ளது எனலாம். அதன்படி அண்மையில் 140 அடி கொண்ட முருகனின்
திருவுருவச் சிலை பத்துமலையில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை உலகின் பார்வையை தற்போது மலேசியாவின் பக்கம்
திருப்பியுள்ளது. உலகிலேயே மிக உயரமான சிலை என்ற சிறப்பினயும் இந்த சிலை
பெற்றுள்ளது. இந்த சிலையை காண்பதற்காகவே இந்த ஆண்டு தைப்பூசத்
திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது. 140 அடி உயரம் கொண்ட அந்த முருகனின்
திருவிருவச் சிலை 2.5 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ளது என்பது இங்கு
குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்ல இந்த சிலையை கட்டுவதற்கு 250 டன் இரும்புக்
கம்பிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே Malaysian Book Of Records- என்ற பதிவேட்டில் இடம்
பெற்றுவிட்ட இந்த முருகன் சிலை, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க
செய்யும் முயற்சிகளும் செய்யப்பட்டு வருவதாக மாரியம்மன் கோவைல் தலைவர்
திரு நடராஜா குறிப்பிட்டார். இந்த சிலையை கட்டி முடிப்பதற்கு சுமார்
மூன்று ஆண்டு காலம் பித்தது. இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 15
சிற்பிகள் இந்த சிலையை வடித்தனர். தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட
சாயம் முருகனின் திருவிருவச் சிலைக்கு பூசப்பட்டிருக்கிறது.
இந்த சிலையின் திறப்பு விழாவின் போது அதற்கு 15 ஆயிரம் ரிங்கிட்
மதிப்பிலான சாமந்திப் பூ மாலை சூட்டப்பட்டது. அந்த மாலை சுமார் ஒரு டன்
எடியுடன் கூடியதால் கிரேனின் உதவியோடு அந்த மாலை முருகப்பெருமானுக்கு
அணிவிக்கப்பட்டது. இப்படியாக பத்து மலையில் வீற்றிருக்கும் இந்த முருகன்
சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
ஒரு காலத்தில் ஒரு ஒற்றையடி பாதையாக சென்று மலையில் இருக்கும் முருகப்
பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்ப்பெற்று
விளங்குகிறது பத்துமலை திருத்தலம். இறைவழிப்பாட்டிற்கு மட்டுமே இத்தலம்
என்ற காலம் கடந்து இன்று மலேசியாவில் புகழ்ப்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாக
இருந்து வருகிறது பத்துமலை.ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு
வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக தற்போது
விளங்குகிறது.
சுற்றுப்பயணிகளிடையே பத்து கேவ்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும்
பத்துமலை, தைப்பூச திருநாளுக்கு புகழ்பெற்றது என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு தைப்பூசத் தினத்தன்றும் இந்த பத்துமலையில் லட்சக்கணக்கான
பக்தர்கள் ஒன்று கூடி முருகப் பெருமானை தரிசனம் செய்வார்கள்.சில பக்தர்கள்
தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இப்படியாக தைப்பூசத்
திருநாளுக்கு பத்துமலை திருத்தலம் புகழ்ப்பெற்றது. நாட்டின் சுற்றுலா
காலண்டரில் பத்துமை திருத்தலத்தின் தைப்பூசத் திருநாள் இடம்பெற்று நீண்ட
காலமாகிறது.
தமிழ்நாட்டில் இருந்து வந்த இந்தியத் தொழிலாளர்களுடன் அப்போதைய
மலாயாவிற்கு வந்த திரு.கே.தம்புசாமி பிள்ளை 1891-ல் கோலாலம்பூர் ஸ்ரீ
மகாமாரியம்மன் ஆலயத்தை அமைத்தார். 1892-ல் பத்துமலையில் முருகன்
குடிகொண்டார். 111 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பத்துமலை அந்த காலத்தில்
ஒத்தையடி பாதையில் சென்று பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட்டு வந்தனர்.
கடந்த 111 ஆண்டுகளில் பத்துமலை படிப்படியாக மேம்பாடு கண்டு தற்போது நல்ல
வளர்ச்சியை கண்டுள்ளது எனலாம். அதன்படி அண்மையில் 140 அடி கொண்ட முருகனின்
திருவுருவச் சிலை பத்துமலையில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை உலகின் பார்வையை தற்போது மலேசியாவின் பக்கம்
திருப்பியுள்ளது. உலகிலேயே மிக உயரமான சிலை என்ற சிறப்பினயும் இந்த சிலை
பெற்றுள்ளது. இந்த சிலையை காண்பதற்காகவே இந்த ஆண்டு தைப்பூசத்
திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது. 140 அடி உயரம் கொண்ட அந்த முருகனின்
திருவிருவச் சிலை 2.5 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ளது என்பது இங்கு
குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்ல இந்த சிலையை கட்டுவதற்கு 250 டன் இரும்புக்
கம்பிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே Malaysian Book Of Records- என்ற பதிவேட்டில் இடம்
பெற்றுவிட்ட இந்த முருகன் சிலை, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க
செய்யும் முயற்சிகளும் செய்யப்பட்டு வருவதாக மாரியம்மன் கோவைல் தலைவர்
திரு நடராஜா குறிப்பிட்டார். இந்த சிலையை கட்டி முடிப்பதற்கு சுமார்
மூன்று ஆண்டு காலம் பித்தது. இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 15
சிற்பிகள் இந்த சிலையை வடித்தனர். தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட
சாயம் முருகனின் திருவிருவச் சிலைக்கு பூசப்பட்டிருக்கிறது.
இந்த சிலையின் திறப்பு விழாவின் போது அதற்கு 15 ஆயிரம் ரிங்கிட்
மதிப்பிலான சாமந்திப் பூ மாலை சூட்டப்பட்டது. அந்த மாலை சுமார் ஒரு டன்
எடியுடன் கூடியதால் கிரேனின் உதவியோடு அந்த மாலை முருகப்பெருமானுக்கு
அணிவிக்கப்பட்டது. இப்படியாக பத்து மலையில் வீற்றிருக்கும் இந்த முருகன்
சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
வை.பாலாஜி wrote:சிவா wrote:தைப்பூசம் இன்னும் வரவில்லை பாலாஜி!!!
இந்த ஆளோட இதே தொல்லையா போச்சு!!! குடிச்சாருன்னா நல்ல நாளும் தெரியாது திருவிழாவும் தெரியாது!!!
அப்ப போன வருஷம் படம் பொட வேண்டியதுதானே, நாங்க கேட்ப்போம்ல...
.
மப்புல இருந்தாலும் , நானும் , விஜயும் தெளிவு(பத்து மலை விளக்கம் பாருங்க தல).
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
VIJAY wrote:வை.பாலாஜி wrote:சிவா wrote:தைப்பூசம் இன்னும் வரவில்லை பாலாஜி!!!
இந்த ஆளோட இதே தொல்லையா போச்சு!!! குடிச்சாருன்னா நல்ல நாளும் தெரியாது திருவிழாவும் தெரியாது!!!
அப்ப போன வருஷம் படம் பொட வேண்டியதுதானே, நாங்க கேட்ப்போம்ல...
.
மப்புல இருந்தாலும் , நானும் , விஜயும் தெளிவு(பத்து மலை விளக்கம் பாருங்க தல).
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|