ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

Top posting users this week
heezulia
கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_m10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10 
ayyasamy ram
கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_m10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10 
cordiac
கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_m10கேரளாவில் பெண்களுக்கு ... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் பெண்களுக்கு ...

Go down

கேரளாவில் பெண்களுக்கு ... Empty கேரளாவில் பெண்களுக்கு ...

Post by T.N.Balasubramanian Wed Apr 12, 2023 9:28 pm


[size=16]கேரளாவில் பெண்களுக்கு மார்பக வரி இருந்தது உண்மையா?

[/size]


[ltr]முன்னர் இருந்த திருவாங்கூர் ராஜ்யத்தில் முலக்கரம் என்று மலையாளத்தில் அழை க்கப்பட்ட முலைவரி பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்படுத்தப்பட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்டது உண்மை. இதை வசூலிக்க அரசரின் அதிகாரிகள் கடுமை காட்டவே நங்கிலி (சமீபத்தில் இந்து பத்திரிகையில் கட்டுரை வந்தது )என்ற பெண் தனது மார்பை அரச அதிகாரிகளிடம் அறுத்து கொடுத்தார் அதனால் தானும் இறந்தார். மேலும் திருவாங்கூர், கொச்சி சமஸ்தானங்களில் சாதியில் குறைந்த பெண்கள் மேல் ஜாதி கார ஆண்கள் அல்லது அரசு அதிகாரிகள் முன்னிலையில் தாங்கள் மார்பை மறைக்கும் சேலை தும்பை அகற்றி மரியாதையை வெளிப்படுத்தும் முறையும் கட்டாயமயக்கப்பட்டது . முலை வரி கொடுமை ஆங்கில அரச பிரதிநிதியின் முயற்சியால் பிற்காலத்தில் 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் தடை செய்யப்பட்டது. அங்கு ஆண்களுக்கு மீசை வரியும் உயர் சாதியினர் தவிர எல்லோரிடமும் வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக நாடார், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்படுத்த பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணியவும், இடுப்பில் குடம் வைத்து தண்ணீர் எடுக்கவும் தடை இருந்தது (தலையில் வைத்து தான் தண்ணீர் குடம், மோர் குடம் எடுக்கவேண்டும் ). இந்த பழக்கம் 32 வருடம் நாடார் மக்களின் பெரும் போராட்டத்திற்கு ( குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், புதுக்கடை சந்தைகளில் பல பெண்கள் மேலாடை உருவப்பட்டு, தாக்கப்பட்டு உள்ளனர் )பின்னர் 1858 ஆம் ஆண்டு சென்னை ஆங்கில கவர்னர் த்ரிவேலியன் முயற்ச்சியின் பேரில் தடை செய்யப்பட்டது. இதனால் தான் சுவாமி விவேகானந்தர் கேரளாவில் சுற்றுப்பிராயணம் செய்த பின்னர், கேரளாவை "Mad asylum of caste " என கண்டித்தார்.[/ltr]



[ltr]அவர் ஆங்கிலேய ரெசிடெண்டுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை கோரா நண்பர்களுக்கு கீழே அப்படியே தருகிறேன். " ரெசிடெண்ட் அவர்களே, மாண்புமிகு பிரிட்டிஷ் பேரரசியாரின் பெண் குடிமக்களுக்கு திருவாங்கூர் ராஜ்யத்தில் செய்யப்படும் கொடுமைகளும் அவமானங்களையும் , பேரரசியார் தெரிந்து கொண்டால் பேரரசியரின் மனம், பெண் என்ற நிலையில் என்ன பாடுபடும் என்று என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை, இதை நான் பேரரசியருக்கு தெரிவிக்காமல் இருந்தால் நான் கடமையும் தவறியவன் ஆவேன். எனவே மேற்கண்ட விஷயம் பேரரசிக்குக்கு தெரியும் முன் பேரரசியரின் பெண் குடி மக்களுக்கு செய்யப்படும் கொடுமைகளை திருவாங்கூர் அரசுக்கு அறிவுறுத்தி நிறுத்துவீராக ". இந்த மாண்பு மனம் இந்திய அரசர்களுக்கு இல்லையே என்பது வருந்த தக்கது.[/ltr]



[ltr]இதை போல திப்பு சுல்தானும் மலபார், வட கேரளா, கொச்சி, கள்ளிக்கோட்டை ஆகிய இடங்களை வென்று குறுகிய காலம் ஆட்சி செய்யும் பொது கேரளாவில் சில சாதி பெண்கள் பலரை திருமணம் செய்யும் பழக்கத்தை அல்லது திருமணம் செய்யாமல் பல ஆண்களுடன் உறவு கொண்ட பழக்கத்தை நிறுத்தி பெண்கள் ஒருவரை மட்டும் திருமணம் செய்ய வேண்டும் எனவும், மேலாடை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் 18 நூற்றாண்டு இறுதியில் பொது உத்தரவு (firman ) ஒன்றை வெளியிட்டார்.[/ltr]









[ltr]நன்றி தமிழ் கோரா [/ltr]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum