ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் பெண்களுக்கு ...

Go down

கேரளாவில் பெண்களுக்கு ... Empty கேரளாவில் பெண்களுக்கு ...

Post by T.N.Balasubramanian Wed Apr 12, 2023 9:28 pm


[size=16]கேரளாவில் பெண்களுக்கு மார்பக வரி இருந்தது உண்மையா?

[/size]


[ltr]முன்னர் இருந்த திருவாங்கூர் ராஜ்யத்தில் முலக்கரம் என்று மலையாளத்தில் அழை க்கப்பட்ட முலைவரி பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்படுத்தப்பட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்டது உண்மை. இதை வசூலிக்க அரசரின் அதிகாரிகள் கடுமை காட்டவே நங்கிலி (சமீபத்தில் இந்து பத்திரிகையில் கட்டுரை வந்தது )என்ற பெண் தனது மார்பை அரச அதிகாரிகளிடம் அறுத்து கொடுத்தார் அதனால் தானும் இறந்தார். மேலும் திருவாங்கூர், கொச்சி சமஸ்தானங்களில் சாதியில் குறைந்த பெண்கள் மேல் ஜாதி கார ஆண்கள் அல்லது அரசு அதிகாரிகள் முன்னிலையில் தாங்கள் மார்பை மறைக்கும் சேலை தும்பை அகற்றி மரியாதையை வெளிப்படுத்தும் முறையும் கட்டாயமயக்கப்பட்டது . முலை வரி கொடுமை ஆங்கில அரச பிரதிநிதியின் முயற்சியால் பிற்காலத்தில் 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் தடை செய்யப்பட்டது. அங்கு ஆண்களுக்கு மீசை வரியும் உயர் சாதியினர் தவிர எல்லோரிடமும் வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக நாடார், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்படுத்த பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணியவும், இடுப்பில் குடம் வைத்து தண்ணீர் எடுக்கவும் தடை இருந்தது (தலையில் வைத்து தான் தண்ணீர் குடம், மோர் குடம் எடுக்கவேண்டும் ). இந்த பழக்கம் 32 வருடம் நாடார் மக்களின் பெரும் போராட்டத்திற்கு ( குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், புதுக்கடை சந்தைகளில் பல பெண்கள் மேலாடை உருவப்பட்டு, தாக்கப்பட்டு உள்ளனர் )பின்னர் 1858 ஆம் ஆண்டு சென்னை ஆங்கில கவர்னர் த்ரிவேலியன் முயற்ச்சியின் பேரில் தடை செய்யப்பட்டது. இதனால் தான் சுவாமி விவேகானந்தர் கேரளாவில் சுற்றுப்பிராயணம் செய்த பின்னர், கேரளாவை "Mad asylum of caste " என கண்டித்தார்.[/ltr]



[ltr]அவர் ஆங்கிலேய ரெசிடெண்டுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை கோரா நண்பர்களுக்கு கீழே அப்படியே தருகிறேன். " ரெசிடெண்ட் அவர்களே, மாண்புமிகு பிரிட்டிஷ் பேரரசியாரின் பெண் குடிமக்களுக்கு திருவாங்கூர் ராஜ்யத்தில் செய்யப்படும் கொடுமைகளும் அவமானங்களையும் , பேரரசியார் தெரிந்து கொண்டால் பேரரசியரின் மனம், பெண் என்ற நிலையில் என்ன பாடுபடும் என்று என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை, இதை நான் பேரரசியருக்கு தெரிவிக்காமல் இருந்தால் நான் கடமையும் தவறியவன் ஆவேன். எனவே மேற்கண்ட விஷயம் பேரரசிக்குக்கு தெரியும் முன் பேரரசியரின் பெண் குடி மக்களுக்கு செய்யப்படும் கொடுமைகளை திருவாங்கூர் அரசுக்கு அறிவுறுத்தி நிறுத்துவீராக ". இந்த மாண்பு மனம் இந்திய அரசர்களுக்கு இல்லையே என்பது வருந்த தக்கது.[/ltr]



[ltr]இதை போல திப்பு சுல்தானும் மலபார், வட கேரளா, கொச்சி, கள்ளிக்கோட்டை ஆகிய இடங்களை வென்று குறுகிய காலம் ஆட்சி செய்யும் பொது கேரளாவில் சில சாதி பெண்கள் பலரை திருமணம் செய்யும் பழக்கத்தை அல்லது திருமணம் செய்யாமல் பல ஆண்களுடன் உறவு கொண்ட பழக்கத்தை நிறுத்தி பெண்கள் ஒருவரை மட்டும் திருமணம் செய்ய வேண்டும் எனவும், மேலாடை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் 18 நூற்றாண்டு இறுதியில் பொது உத்தரவு (firman ) ஒன்றை வெளியிட்டார்.[/ltr]









[ltr]நன்றி தமிழ் கோரா [/ltr]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum