புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
77 Posts - 43%
heezulia
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
10 Posts - 6%
prajai
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
6 Posts - 3%
Raji@123
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
3 Posts - 2%
mruthun
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
21 Posts - 4%
prajai
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
7 Posts - 1%
mruthun
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவே துணை


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 25, 2010 1:48 pm

குருவே துணை

'குரூர் பிரும்மா...குரூர் விஷ்ணு, குரூர் தேவோ மகேஸ்வர....என்று
சொல்லப்பட்டுள்ளது.அதாவது மற்ற தெய்வங்களைவிட குருவுக்கே முதலிடம்
கொடுக்கப்படுகிறது. மாதா,பிதா, குரு தெய்வம் என்பர்.இதில் குருவுக்கு
மூன்றாவது இடம்தான். ஏனென்றால் ஒருவனது பிறவிக்கு மாதா,பிதாக்களே
காரணம்.அதனால் அவர்களுக்கு முதலிடம்.

ஆரம்பத்தில் உள்ள வாக்கியத்தில் குருவுக்கு முதலிடம்
அளிக்கப்படுகிறது.மனிதன் பிறந்தபின்பு அவனது அறிவுக்கண்களைத்
திறந்துவிடுபவன் ஆசான் அல்லது குரு.குருவுக்கு நிறையப் பெருமைகள்
சொல்லப்பட்டுள்ளன.' குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும்'.அதனால் ,
பிறவி எடுத்தவர்கள் ஒரு சற்குருவை அடைந்து,கல்வி, வேதா சாத்திரங்கள்
பயின்று தனது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.குரு பக்தி மிகவும்
முக்கியமானது.

ஒரு நல்ல குரு கிடைப்பதற்காகவே தேடியலைய வேண்டும்.யார் கிடைத்தாலும்
அவரைக் குருவாக ஏற்றுக் கொள்ளக் கூடாது.குருவுக்குப் பணிவிடை செய்து அவரை
மகிழ்விக்கவேண்டும். அவமதித்தால் குரு சாபம் ஏற்படும். குரு சாபத்தைப்
போக்க இயலாது.

கீதையை உபதேசிக்க விரும்பினால் கண்ணன்.யாருக்கு உபதேசிப்பது என்று
யோசித்தான்..அந்தத் தகுதி பெற்றவன் அர்ஜுனன்தான் என்று தீர்மானித்தான்.
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.கீதை, உயர்ந்த போதனை,தத்துவங்கள்
கொண்டது.அப்படிப்பட்ட உயர்ந்த விஷயத்தை உயர்ந்த இடத்தில்தானே
வைக்கவேண்டும்.ஏன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தான் என்பதற்கான காரனங்கள்
கீதையில் சொல்லப்பட்டுள்ளது.


நல்ல பாலை வெள்ளிப் பாத்திரத்தில் வைப்பதுதான் உயர்வு.அதை தமிரப் பாத்திரத்தில் வைப்பின் பாலே கெட்டுவிடும்.

வைரத் தோட்டை நகைப் பெட்டியில் வைத்து, அலமாரியில் வைப்பார்களா?

அல்லது சமையல் அறையில் மளிகை சாமான்களுடன் வைப்பார்களா?


பொருளின் உயர்வுக்குத் தக்கபடி இடமும் கிடைக்கும். அதுபோல்
குருவானவர், நல்ல விஷயங்களை, உயர்வான தத்துவங்களை அதற்குத் தகுதி உள்ள
மாணவனிடம்தான் உபதேசிப்பார்.

மாணவனின் அறிவு, அக்கறை, பணிவு இவைகளைக் கணக்கிட்டு, அதற்குத்
தக்கபடி ஆசீர்வதிப்பார்.. அதனால் அந்த மாணவனும் குருவுக்குப் பெருமை
சேர்ப்பான்.

அதனால் குருவைத் தேடுவதிலும் மாணவனுக்குக் கவனம் வேண்டும். அதே போல் மாணவனைக் கொள்வதிலும் குரு விழிப்புடன் இருக்கவேண்டும்.

இரண்டுமே சரியாக அமைந்துவிட்டால் எல்லையில்லாப் பெருமை இருவருக்குமே கிடைக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக