புதிய பதிவுகள்
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
44 Posts - 48%
heezulia
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
28 Posts - 30%
Dr.S.Soundarapandian
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
2 Posts - 2%
prajai
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
1 Post - 1%
mruthun
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
232 Posts - 43%
heezulia
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
24 Posts - 4%
i6appar
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
13 Posts - 2%
prajai
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையை தூளியில் போடுவது எதற்காக


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jan 25, 2010 1:20 pm

குழந்தை பிறக்கும் போதே அழுகை ஒலியோடுதான் உலகத்தை எட்டிப் பார்க்கிறது. இதற்குக் காரணம், பயம்!
காயின் கருப்பையில் அது தன்னை பாதுகாப்பாக உணர்கிறது. கருப்பை திரவத்தில் மிதக்கும் ஒரு பந்து போல, அலுங்காமல், குலுங்காமல் அது நீந்தி லிளையாடிக் கொண்டிருக்கும். அதற்கு வெளிச்சம் பற்றிய உணர்வே அப்போது இருக்காது. கருப்பையில் அது பார்ப்பது இருட்டைத்தானே... அதோடு, அம்மாவின் கருப்பையில் மிதமான கதகதப்பையும் அனுபவித்தபடி இருக்கும்.

ஆனால், இந்த உலகத்துக்குள் நுழையும் பேர்து புதிதாக காற்று, குளிர், சத்தம், பிரகாசமான வெளிச்சம்.. இது எல்லாமே அதற்கு புதுசு! யாரும் தொட்டுப் பார்க்காமல் இருந்த அந்த பிஞ்சுக்கு நம் விரலால் தொடுவது கூட வலிக்கும்.
சில நொடிகளிலேயே தடாலடியாக இத்தனை மாற்றங்கள் நிகழும் போது அது மிரண்டு விடுகிறது. ஏதோ தப்பான இடத்திற்கு வந்து விட்டோமோ! என்று பயந்து அழுகிறது. இந்தப் பயத்தைப் போக்கத்தான் குழந்தை பிறந்ததும் தாயின் அருகில் நெருக்கமாக குழந்தையை வளர்த்துகிறார்கள். தாயின் உடம்புச் சூடு குழந்தைக்குக் கிடைத்தால் கிட்டத்தட்ட அதற்குக் கருப்பைச் சூழல் கிடைக்கும்.

குழந்தையைக் கிடத்தும் துணியில் மடிப்புக்களோ முடிச்சுக்களோ இல்லாமல் பாரத்துக் கொள்ளல் அவசியம். புதிதாக வாங்கிய துணியில் குழந்தையை வளர்த்தாமல் துவைத்து உலர்த்திய துணியிலேயே குழந்தையை வளர்த்தவேண்டும். குழந்தையை தூளியில் போட்டு ஆட்டும் போது அழுகை அடங்கி ஆனந்தமாக சத்தமிடும். இந்தத் தூளி ஆட்டம், அதற்கு கருப்பையில் இருந்தபோது அம்மா நடந்த சமயங்களில் கிடைத்தது போன்ற இதமான அதிர்வுகளைக் கொடுக்கும். தவிர, தூளியில் அடிக்கடி போட்டுப் பழக்குவதால் குழந்தையின் உடல் வடிவமும் அமைகிறது.

ஆனால், குழந்தை தூளியில் புரண்டு கவிழ்ந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிக் கவிழ்ந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
கருப்பை என்ற திரவ உலகில் இது வரை வாழ்ந்த குழந்தை காற்ற நிறைந்த உலகத்திற்கு வந்த பின்பு அதன் நரம்பு மண்டலச் சூழல் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றம் செய்து கொள்கிறது



குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக