புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
32 Posts - 55%
heezulia
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
32 Posts - 55%
heezulia
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
விழித்திரு!!! Poll_c10விழித்திரு!!! Poll_m10விழித்திரு!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழித்திரு!!!


   
   
திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Wed May 17, 2023 10:23 am

விழித்திரு!!!

இரக்கம் அற்று வேட்டை ஆடபட்ட கதரலின் சுவடே,
இன்று வரை எஞ்சி இருக்கையில்,
எம் மண்ணில் மீண்டும் ஒர் வேட்டையா???

இளங்காளைகள் பலரை மோதைக்கு காவு கொடுத்து விட்டதால்
இளங்தளிர்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறோம்!!!
என்று தான் தம் வாழ்வு செழிக்கும் எண்ட கேள்வி
எம்மோடே மண்ணில் கரைந்து போகுமா???

எம் இளைய தலைமுறைக்கு நம் பண்பாடு ஏன் சென்று அடையவில்லை???
கூட நட்பு களையவேண்டும் எண்டு ஏன் கற்றுக் கொடுக்கவில்லை??
ஆண் பெண் என்று நாம் போட்டியில் இறங்கியதால்
பிள்ளை வளர்பபை மறந்து விட்டோமோ??

விழித்துக்கொள் சமுதாயமே!!!
ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ
ஒழுக்கம் கற்று கொடு
நல்ல புத்தகத்தை காட்டு
நல்ல மனிதர்களை அறிமுகம் செய்
அவர்கள் நட்பு வட்டாரத்தை அறிந்துகொள்
நவின உளவியலை எடுத்து எரி
பழைய பழக்கம் கற்று கொடு
இனைய தளத்தை துர நிறுத்து
அனைத்தையும் விட அவசியம்
தொடர்து கண்கானி

கண்கானிப்பதாலே எதுவும்
சரிவர பேனப்படுகிறதா என்று அறிய முடியும்!!!
எமது மண்ணின் எச்சங்களை பாதுகாத்திடுங்கள்!!


திருமதி.தி

சிவா, T.N.Balasubramanian, ஸ்ரீஜா and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 17, 2023 7:51 pm

நல்ல கருத்து .ஆதங்கம் புரிகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Wed May 17, 2023 8:39 pm

T.N.Balasubramanian wrote:நல்ல கருத்து .ஆதங்கம் புரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: undefined

நன்றி ஐயா🙂

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu May 18, 2023 11:18 am

திருமதி.திவாகரன் wrote:விழித்திரு!!!
திருமதி.தி
மேற்கோள் செய்த பதிவு: undefined

விழிப்புணர்வு தேவை என்பதை எடுத்து காட்டும் நல்ல பதிவு .... சூப்பருங்க தொடருங்கள் தோழி மகிழ்ச்சி மகிழ்ச்சி  ... வாழ்த்துக்கள் அருமையிருக்கு

T.N.Balasubramanian and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Thu May 18, 2023 5:11 pm

:[/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined

நன்றி தோழி 🙂

ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu May 18, 2023 5:18 pm

திருமதி.திவாகரன் wrote::
மேற்கோள் செய்த பதிவு: undefined

நன்றி தோழி 🙂[/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 18, 2023 10:02 pm

உன் குழந்தையை நன்றாக
வளர்க்க வேண்டியதில்லை...

நீ நன்றாக வாழ்ந்தாலே போதும்,
அதையே தான் அவர்கள்
கற்றுக் கொள்வார்கள்.




குழந்தைகள் கெட்ட
வார்த்தைகள்
பேசுவதில்லை...

கேட்ட வார்த்தைகளையே
பேசுகிறார்கள்.




நாகரிகத்தின் உச்சமாக பண்பாடுகள் சிதைக்கப்படுகிறது. அடுத்ததாக நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்தால் மட்டுமே அந்நிய மதத்தைப் பரப்ப முடியும் என்ற நோக்கிலும் அந்நிய சக்திகள் செயல்படுகின்றன.

இன்றைய இளம் தலைமுறையினர் அதீத அறிவாற்றலுடன் இருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் இல்லை என்பது கூட தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நம் மண்ணின் பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட நம் தலைமுறையுடன் அழிந்துபோய் விடும் போலிருக்கிறது.

இணையமில்லாத வாழ்வு இனிவரும் காலத்தில் சாத்தியமில்லை. இணையமும் மழலையும் இணைந்தேதான் வளர்வார்கள். மனிதம் மறைந்து இயந்திரத் தன்மையுடன் வாழ ஆரம்பிப்பார்கள். பிறகு பண்பாடு கலாச்சாரமெல்லாம் கதை வடிவிலும் கட்டுரை வடிவிலும் மட்டுமே இருக்கும்.


T.N.Balasubramanian, ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Fri May 19, 2023 7:44 am

[/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined

மன்னிக்க வேண்டும் பிள்ளைகள் ஐந்து வயது வரையே பெற்றோரின் செயலை பயில்கிறார்கள். அதன் பின் சமுதாயத்தை பார்த்தே பயில்கிறார்கள். ஆகையால் சமுதாய  மற்றம் இல்லையே நம் நமது பிள்ளைகளின் நட்பையும் அவர்கிளின் செயட்பாட்டையும் கண்காணிப்பது அவசியம்.

இந்த  காலத்திலும் இணையம் இல்லாமல் வாழ்வது சத்தியம் இல்லை ஆனால் உங்கள் பிள்ளைகளை தேவைக்கு மட்டும் பயன் படுத்தும் பழக்கத்தை பயிற்று விக்கலாம். என்ன அதர்க்கு நம் சரியாக பயன் படுத்த வேண்டும்.

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Oct 22, 2023 9:43 pm

பெற்றோர்கள் வலி உணருகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

எங்கே செல்லும் பிள்ளைகள். தனிமை படுத்த பட்டு வலிமை குறைந்து. உறவுகள் அற்ற நிலை. பணம் கூகிள் தொலைபேசி போதை அழிந்து போகிறது இன்றைய தலைமுறை.

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக