புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
[கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “
Page 1 of 1 •
- bharathichandranssnபுதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020
“
ஒரு பிரதியின் அர்த்தம் என்பது “
“வலியின் புனைபெயர் நீ”- காதல் கவிதை விமர்சனம்![[கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “ Tamiln10](https://i.servimg.com/u/f43/20/47/45/72/tamiln10.jpg)
“ஒரு பிரதியின் அர்த்தம் என்பது, அதனுடைய வாசகனின் அனுபவம் தான் என்று சில விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். நோக்கம், பிரதி, சூழலமைவு, வாசகன் இவற்றில் எது அர்த்தத்தைத் தீர்மானிக்கிறது என்பதற்கான விளக்கத்தைப் பெற கர்னல் பல்கலைக்கழக வகுப்பறையில், ‘ஜனாதன் கல்லர்” (Jonathan Culler) ஆற்றிய ‘இலக்கியக் கோட்பாடு’ விளக்கத்தினை அறிந்து கொள்ள வேண்டும்.
கவிதையும், வாசகனும், தனித்தனியான வேறு வேறாகையில், எழுத்தாளனும், மொழியும் செய்து வைத்த பிரதி, நோக்கத்தை முற்றிலும் கடத்தி விடவோ, பெற்று விடவோ முடியாது என்பது கோட்பாடுகளின் முடிவாக இருக்கின்றன என்பர். இது தான் புரிதலாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் சில பிரதிகள் மாறுபட்டு ஜெயித்தும் விடுகின்றன. அவை, சமகாலத்தில் பேசப்பட்ட பிரதியின் ஆளுமை மிக்கப் பிரத்தியேக பொதுத்தன்மையில் மிகுந்திருக்கின்றன.
அர்த்தங்களின் விரிவாக்கத்தில், குறியீடுகள் படைப்புப் பின்புலத்தில் மிகப்பெரும் இடத்தைப் பெறுகின்றன. குறியீடுகள்குறித்து எந்த இலக்கணமும் அறியாத பாமரன் கூட எதார்த்தமாய்த் தன் கற்பனைக்குள் தன் எதார்த்தப் பேச்சில் இம்மாபெரும் இலக்கணத்தைப் பயன்படுத்தி விட்டுச் செல்லுகின்றான். இதற்குக் காரணம் மொழியின் கட்டமைப்பு தான். குறியீடுகுறித்து இலக்கணக் கோட்பாடுகள், வரையறை செய்கிறவர்கள் கூறும்பொழுது, ”ஒப்புறவாலும், ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் குறியீடு எனப்படுகிறது. மற்றொன்றை உணர்த்துவதற்கு மூன்று வகையில் செயல்படுகிறது என்றும், அதை விளக்குகிறபொழுது முதலாவதாகக் குறியீடு மற்றொன்றிற்காகவும் நிற்கலாம் அல்லது மற்றொன்றின் பிரதிநிதியாகவும் செயல்படலாம் அல்லது மற்றொன்றைச் சுட்டிக்காட்டுவதோடு அமையலாம். குறியீடு என்னும் சொல் இம்மூவகைப் பொருளும் சில நேரங்களில் கொள்கிறது” என்று வரையறை செய்கின்றனர்.
இந்தக் கோட்பாடுகளும், இலக்கணங்களும் அறிந்த நம் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் மிக எளிமையாய் தன் காதலியிடம் கூறிச் செல்கிறார் அவ்வாறு கூறும் குறியீடுகள்மூலம் வாசிக்கின்ற வாசகனுக்குக் கொஞ்சம் கூடக் குறை வைக்காமல் அப்படியே கவிஞரின் எண்ணப்போக்குடன் காதலுணர்வும் சென்று சேருகிறது எனும்பொழுது என்ன ஆச்சரியம்? இதைத்தான் மொழியின் வளம் என்று கூறுகிறோமா?
காதல் கவிதை எழுதும் கவிஞர், தன் அனுபவச் சாயலோடு தான் பார்த்த ஒன்றை நளினமாகக் கவிதைக்குள் கூறிச் செல்கிறபொழுது, அந்தக் கவிதை உணர்ச்சிபூர்வமான காதலை, அன்பின் மிகுதியை, அன்பின் எல்லையை ஏற்றுக் கொண்டு காதலின் உண்மையான வெளிப்பாட்டைக் குறியீட்டின் வழி வெளிப்படுத்தி நிற்கிறது. கருத்து வெளிபாட்டிற்குக் குறியீடு ஒரு பெரும் பங்கை வகிக்கிறது என்றால், இலக்கணங்கள் எல்லாம் வாசகனுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே கவிதைக்குள் இடம் பெறுகிறது எனலாம். இந்த வகையில் கவிதை மிக உன்னதமான படைப்பாற்றலை பெற்று நிற்கிறது.
![[கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “ Gupsx110](https://i.servimg.com/u/f43/20/47/45/72/gupsx110.jpg)
அவ்வகையில், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் கவிதைகளை நாம் இனம் காண முடியும். ”வலியின் புனைபெயர் நீ” என்கின்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் காணப்படும் நூறு கவிதைகளும் மேற்காணும் படிப் பல இலக்கண, இலக்கிய நயங்களைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக இருக்கின்றன. தமிழுலகம் எண்ணிப் போற்றப்பட வேண்டியத் தொகுப்பில் இக்கவிதைத்தொகுப்பும் ஒன்றாகும்.
கொரோனா காலகட்டத்தில், அரசாங்கம் மக்களை எப்படி ஊரடங்கு என்கின்ற கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது என்பதை அனுபவித்தவர்கள் மறக்கமாட்டார்கள். சொந்தத் தந்தை, தாயைக் கூடத் தொடாமல், அணுகாமல் தள்ளி இருந்து, தனித்தனி தீவாக வாழ்ந்த கொடூரமான காலம் அது, அதே காலகட்டத்தில் கொரோனா பிடியிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொண்ட காலத்தில், அரசாங்கம் தளர்வுகளை அறிவித்தது, அப்பொழுது நாம் அடைந்த மகிழ்ச்சி சொல்ல முடியாத மகிழ்ச்சி,
கொரோன காலத்தில் இருந்த ஊரடங்கையும், கொரோனா தளர்வு காலத்தில் இருந்த தளர்வையும், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் கவிதையின் மைய களமாகக் கொண்டு, குறியீடாகத் தள்ளி இருக்க வேண்டிய கட்டுப்பாட்டை ஊரடங்கு என்கின்ற சொல்லாலும், ஆசை என்கின்ற ஒன்று விளையாடத் துடிக்கின்ற எண்ணப் போக்கைத் தளர்வு என்கின்ற சொல்லாலும் கூறிச் செல்கின்ற அழகு சிறப்பு வாய்ந்ததாக நம் மனதைக் கவர்கிறது. அக்கவிதை,
![[கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “ Jbmlx_10](https://i.servimg.com/u/f43/20/47/45/72/jbmlx_10.jpg)
“விரல்களுக்கு
ஊரடங்கு பிறப்பிக்கிறாய்;
தளர்வுகளில் வாழ
ஆசைப்படுகிறது ஆசை.” (வலியின் புனைபெயர் நீ)
ஒரு கவிதையூடாக ஓராயிரம் நினைவுகள், காதலின் தனித்துவம், கொரோனா காலத்தின் அடிப்படைச் சிந்தனைகளோடு ஒட்டி உறவாடி நம் மனதை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. இதுதான் கவிதை செய்கிற மாபெரும் சாதனை. நாம் அனுபவித்திருக்கிற அனுபவம் கவிதையின் ஊடுபொருளாகவும். மைய இழையாகவுமிருந்து கவிதையைத் தரமிக்கக் கவிதையாக மாற்றியிருக்கிறது. அழிவற்ற காலத்தால் சிறக்கும் படைப்பாற்றலையும் மற்றும் இச்சிறப்பினைப் போன்ற பல கவிதைகளையும், உலகத்திற்கு இத்தொகுப்பு தருகிறது.
![[கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “ 16342511](https://i.servimg.com/u/f43/20/47/45/72/16342511.jpg)
பாரதிசந்திரன்
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் )
தமிழ்ப்பேராசிரியர்
திருநின்றவூர்.
9283275782
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» “வலியின் புனைபெயர் நீ”- காதல் கவிதை விமர்சனம்
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் கட்டுரை
» வேலிகளைத் தாண்டும் வேர்கள் - கவிதைத் தொகுதி விமர்சனம் (இலக்கியக் கட்டுரை)
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் கட்டுரை
» வேலிகளைத் தாண்டும் வேர்கள் - கவிதைத் தொகுதி விமர்சனம் (இலக்கியக் கட்டுரை)
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|