புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறம் - கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
அறம்
- கவிஞர் இரா. இரவி
*****
வணக்கம் வள்ளுவரே வாயார உன்னை
பாராட்ட வந்துள்ளோம் பாராட்டை ஏற்பீரே!
அறவழியில் பொருள் ஈட்டி வாழ்ந்தால்
இன்பம் பெறலாம் என நன்கு உணர்த்தியவரே!
அறன் வலியுறுத்தல் என அதிகாரம் வகுத்தவரே
அறவாழ்வே நலவாழ்வு என அதிகாரமாக உரைத்தவரே!
அறத்தை மறந்தால் கேடு வருமென்று அன்றே
ஆணித்தரமாக திருக்குறளில் வடித்திட்ட வல்லவரே!
அறச்செயல்களை முடிந்தளவிற்கு செய்திடல் வேண்டுமென
அறத்தின் சிறப்பை மேன்மையை விளக்கியவரே!
மனத்தில் குற்றமில்லாமல் வாழ்தலே அறமென
மனமதை செம்மையாக்கிட சிறப்பாகச் செப்பியவரே!
பொறாமை ஆசை கோபம் வன்சொல் நான்கையும் தவிர்த்து
பொறாமையின்றி வாழ்வதே வாழ்வென வழிமொழிந்தவரே!
அறம் செய்ய சற்றும் யோசிக்காமல் உடன் செய்
அறத்தை தினந்தோறும் செய்யென முரசு கொட்டியவரே!
அறச்செயலால் கிடைப்பதே உண்மையான இன்பம்
மற்ற செயலால் கிடைப்பவை இன்பமன்று என இயம்பியவரே!
முப்பத்தெட்டு அதிகாரங்களில் அறத்துப்பால் பாடி
முக்காலமும் நிலைத்திட்ட எங்கள் திருவள்ளுவரே!
அறத்துப்பால் படித்ததோடு நிற்காமல் வாழ்வில்
அனுதினமும் தவறாமல் கடைபிடித்தவர் அப்துல்கலாம்!
குடியரசுத்தலைவர் பதவிஏற்பு விழாவிற்கு
நூல்கள் தந்த நூலகரை வரவழைத்த பண்பாளர்!
காலுறை மாட்டிவிட பணியாளர் முயன்றபோது
கண்டனம் செய்து தானே அணிந்திட்ட மனிதநேயர்!
பரிசளித்த மாவரைக்கும் இயந்திரத்துக்கு காசோலை தந்தவர்
பயன்படுத்தி பணத்தை எடுக்கச் சொன்னவர்!
எடை குறைவான செயற்கைக்கால்கள் செய்ததே
இன்பமான நேரம் என்று அறிவிப்பு செய்தவர்!
சாதாரண குடிமகனுக்கும் மதித்து மடல் எழுதியவர்
சாதாரண வாழ்வையே விரும்பி வாழ்ந்தவர்!
குளிரில் வாடிய காவலர்களுக்கு கனிவுடன்
குளிராடை வழங்கிட ஆணையிட்ட அன்பாளர்!
ஆடம்பர இருக்கையை வேண்டாமென்று தவிர்த்து
அனைவருக்குமான இருக்கையில் அமர்ந்த நல்லவர்!
தூக்குத்தண்டனையில் உடன்பாடு இல்லாத காரணத்தால்
கருணை மனுக்களை நிராகரிக்காத வல்லவர்!
பிறந்த ஊராம் இராமேஸ்வரத்திற்கு புகழ் சேர்த்தவர்
பிறந்ததன் பயனை உணர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்தவர்!
அறவாழ்வு வாழ்வதற்கு இலக்கணம் வகுத்தவர்
அனைவரின் உள்ளத்திலும் அறத்தால் இடம்பிடித்தவர்!
- கவிஞர் இரா. இரவி
*****
வணக்கம் வள்ளுவரே வாயார உன்னை
பாராட்ட வந்துள்ளோம் பாராட்டை ஏற்பீரே!
அறவழியில் பொருள் ஈட்டி வாழ்ந்தால்
இன்பம் பெறலாம் என நன்கு உணர்த்தியவரே!
அறன் வலியுறுத்தல் என அதிகாரம் வகுத்தவரே
அறவாழ்வே நலவாழ்வு என அதிகாரமாக உரைத்தவரே!
அறத்தை மறந்தால் கேடு வருமென்று அன்றே
ஆணித்தரமாக திருக்குறளில் வடித்திட்ட வல்லவரே!
அறச்செயல்களை முடிந்தளவிற்கு செய்திடல் வேண்டுமென
அறத்தின் சிறப்பை மேன்மையை விளக்கியவரே!
மனத்தில் குற்றமில்லாமல் வாழ்தலே அறமென
மனமதை செம்மையாக்கிட சிறப்பாகச் செப்பியவரே!
பொறாமை ஆசை கோபம் வன்சொல் நான்கையும் தவிர்த்து
பொறாமையின்றி வாழ்வதே வாழ்வென வழிமொழிந்தவரே!
அறம் செய்ய சற்றும் யோசிக்காமல் உடன் செய்
அறத்தை தினந்தோறும் செய்யென முரசு கொட்டியவரே!
அறச்செயலால் கிடைப்பதே உண்மையான இன்பம்
மற்ற செயலால் கிடைப்பவை இன்பமன்று என இயம்பியவரே!
முப்பத்தெட்டு அதிகாரங்களில் அறத்துப்பால் பாடி
முக்காலமும் நிலைத்திட்ட எங்கள் திருவள்ளுவரே!
அறத்துப்பால் படித்ததோடு நிற்காமல் வாழ்வில்
அனுதினமும் தவறாமல் கடைபிடித்தவர் அப்துல்கலாம்!
குடியரசுத்தலைவர் பதவிஏற்பு விழாவிற்கு
நூல்கள் தந்த நூலகரை வரவழைத்த பண்பாளர்!
காலுறை மாட்டிவிட பணியாளர் முயன்றபோது
கண்டனம் செய்து தானே அணிந்திட்ட மனிதநேயர்!
பரிசளித்த மாவரைக்கும் இயந்திரத்துக்கு காசோலை தந்தவர்
பயன்படுத்தி பணத்தை எடுக்கச் சொன்னவர்!
எடை குறைவான செயற்கைக்கால்கள் செய்ததே
இன்பமான நேரம் என்று அறிவிப்பு செய்தவர்!
சாதாரண குடிமகனுக்கும் மதித்து மடல் எழுதியவர்
சாதாரண வாழ்வையே விரும்பி வாழ்ந்தவர்!
குளிரில் வாடிய காவலர்களுக்கு கனிவுடன்
குளிராடை வழங்கிட ஆணையிட்ட அன்பாளர்!
ஆடம்பர இருக்கையை வேண்டாமென்று தவிர்த்து
அனைவருக்குமான இருக்கையில் அமர்ந்த நல்லவர்!
தூக்குத்தண்டனையில் உடன்பாடு இல்லாத காரணத்தால்
கருணை மனுக்களை நிராகரிக்காத வல்லவர்!
பிறந்த ஊராம் இராமேஸ்வரத்திற்கு புகழ் சேர்த்தவர்
பிறந்ததன் பயனை உணர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்தவர்!
அறவாழ்வு வாழ்வதற்கு இலக்கணம் வகுத்தவர்
அனைவரின் உள்ளத்திலும் அறத்தால் இடம்பிடித்தவர்!
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
» ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
» ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|