ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_m10ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)

Go down

ஆயிரம் ஹைக்கூ !  கவிஞர் இரா. இரவி .!                      நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) Empty ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)

Post by eraeravi Tue Mar 28, 2023 3:15 pm

ஆயிரம் ஹைக்கூ !

கவிஞர் இரா. இரவி .!

நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 120.

மூன்றடிகளில் உலகை அளக்கும்
வாமன கவி படைக்கும் வித்தகர்
உள்ளத்தனையது உயர்வு
என்பதை ஓங்கி சொல்லிவருபவர்
அதுபோலவே தன்வாழ்க்கையை
பாங்குடன் அமைத்துக்கொண்ட செயல் வீரர்.
அதனால்தான் கல்லூரியில் கால்பதிக்காத
இவர் எழுதிய நூல்களை
இன்று பல்கலைக்கழகங்கள்
தன் மாணவர்களுக்கு
பாட நூலாக அறிவித்துள்ளது.

முற்போக்கு சிந்தனைகள்
வளர்க்கும் இவர் கவிதைகள்
காலத்தால் அழியா தரம் வாய்ந்தவை.
ஹைக்கூ திலகம்
என்ற அடைமொழியுடன்
மதுரை மண்ணிற்கு அடையாளமாகி போன
நம் கவிஞர்
தனது ஆயிரம் ஹைக்கூவில்
தமிழ் தொடங்கி
எழுச்சி மலர்ச்சி
புதுமை புரட்சி என
பல்வேறு தலைப்புகளில்
தன் கருத்து காவியத்தை
விதைத்துள்ளார்.
சொல்லவரும் விஷயத்தை சுற்றிவளைக்காது
மஹாகவி சொல்வாரே
மோதி மிதித்துவிடு பாப்பா என்று
அதுபோலவே தன் வார்த்தை சட்டைகளை வளைத்து சொடுக்கியுள்ளார்.


*" *தடுக்கி விழுந்ததும்*
*தமிழ் பேசினான்**
*அம்மா*
என தமிழ் மொழியை
மறுதலிப்பவர்களை சாடி
,*பல்லாயிரம் வயதாகியும்*
*இன்னும் இளமையாய்*
*தமிழ்*
என தமிழுக்கு பெருமை
சேர்த்துள்ளார்

முற்போக்கு சிந்தனைகளை
மெதுவாய் அடிமனதிலிருந்து
கிளறி எடுத்து தூசு தட்டுவதில் கெட்டிக்காரர்
இந்த வித்தக கவிஞர்...

*"தூணிலும் இருப்பார் துரும்பிலும்* *இருப்பார் சரி*
*பின் ஆலயங்கள் எதற்கு*
என்று சாடுவதோடு
*ஆறுகால பூஜை* *ஆலயத்தில் கடவுளுக்கு*
*பட்டினியில் மனிதன்*
என எடுத்துரைக்கும்போது
நமக்கும் என்னடா சாமி
என உள்ளபடியே கோபம் தான் வருகிறது.

*திருந்தாத மக்கள்*
*அமோக வசூல்*
*சாமியார் தரிசனம்*
என போலி சாமியார்களை தோலுரிக்கும் வேகமாகட்டும்

*அங்கீகரிக்கப்பட்ட*
*சூதாட்டம்*
*பங்குசந்தை*
என பங்குச்சந்தைக்கு
தன் எதிர்ப்பை சொல்லி
அங்கலாய்க்கும் பாணியாகட்டும் கவிஞரின் வரிகளில்
கனல் தெறிப்பது நிதர்சனம்.

தனது மனித நேய
கவிதைகளில்
முதியோர் இல்லங்கள்
வயதானவர்களின் அவலநிலையை கூற புகுகையில்

*குஞ்சுகள் மிதித்து*
*கோழிகள் காயம்*
*முதியோர் இல்லம்*
என முதியோர் நிலையை
நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.

*செடிவளர்த்தோம் கொடிவளர்த்தோம்*
*மனிதநேயம் ?*

என்ற கேள்விக்குறியுடன்
முடித்த கவிதை
கவிதையல்ல
பிரம்பு கொண்டு சுளீர் என அடித்த உணர்வு..

*ஊதிய உயர்வு*
*வறுமையில்வாடியதால்*
*சட்ட மன்ற* *உறுப்பினர்களுக்கு*

என தவறுகள் எங்கு கண்டாலும்
தவறாமல் வார்த்தை சாட்டைகள் கொண்டு
கசையடி கொடுக்கும் பணி
இவரது தனி பாணி.....

இவர் இயற்கையை நேசிக்கும் இதயத்துக்கு
சொந்தக்காரர் என்பதை

*நட்சத்திர கவிஞர்கள்*
*நிலவின் தலைமையில்*
*வானில் கவியரங்கம்*
என 3வரிகளில் விண்ணில் தோன்றும்
நிலவை முழுவதுமாய்
காட்சிப்படுத்தி
கவிதை படைத்த அழகு,

*ஒவ்வொரு நாளும்*
*ஒவ்வொரு மாதிரி*
*நிலவும் அவளும்*
என்று நிலவை ரசிக்கும்
நளினம் நம்மை வியக்க வைக்கிறது.

**பட்டுப்பூச்சிகளின்*
*அழுகுரல்கள்*
*பட்டுப்புடவையில்**
என்ற கவிதை பார்த்துவிட்டு
பட்டுசேலை கட்டவே
கூசுகிறது....
இது அவர் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி

*வயலுக்கு உரமிட்டது*
*புற்களை மேய்ந்த ஆடு*
என்று பிரதி உபகாரம் செய்யும் பக்குவத்தை
சிறப்பாக சித்தரித்துள்ளார் கவிஞர்.


*காணிக்கை கேட்காத*
*கடவுள் அம்மா*
என அம்மாவை போற்றும் கவிஞர்
*
*மாதா பிதா குரு*
*ஒரேவடிவில்**
*மனைவி*
என தன் 3வரிகளையும்
சேர்த்து முழு மனதையும்
மனைவிக்கே எழுதி வைத்துள்ளார்.


*வியர்வை எழுதிய உன்னத* *கவிதை*
*நெல் மணிகள்* என
விவசாயிகளின்
பெருமை பேசும் பாங்கு

**சிரித்தான்* *பிச்சைக்காரன்*
*சாலையோர* *வியாபாரியிடம்* *கையேந்தும்** *காவல்துறை*
என காவலரை
கேலிசெய்யும் போங்கு.....
*மூடநம்பிக்கைகளை*
*முற்றுப்புள்ளியாக்கியது*
*ஈரோட்டு மை*
என்று பெரியாரை
நம் கண் முன்னே கொண்டுவரும் கவிஞரை
*மூடநம்பிக்கையை*
*முற்றுப்புள்ளி ஆக்கியது*
*இந்த மதுரை காரரின்*
*மை..* *ஏனெனில் இது*
*ஈரோட்டு முற்போக்கு* *சிந்தனைகளுடன்*
*இணைந்து வளர்ந்த மை*
என கவிஞரை பாராட்டவே தோன்றுகிறது


பொதுவாகவே கவிஞரின்
நூற்களை வாசிக்கும்
நான் அந்த தாக்கத்தில்
ஹைக்கூ எழுத தொடங்கிவிடுவது வழக்கம்.
அந்த அளவு எழுத்துக்களில்
புதுமை புரட்சி என புதுப்புது யுத்திகள் காட்டி மிரட்டிவிடுவார். ஐயா அவர்கள் வெற்றிப்பயணம்
மேலும் வளரும்...
நன்றி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் : கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி *****
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum