புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
96 Posts - 49%
heezulia
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
7 Posts - 4%
prajai
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
3 Posts - 2%
Barushree
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
2 Posts - 1%
cordiac
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
223 Posts - 52%
heezulia
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
18 Posts - 4%
prajai
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
2 Posts - 0%
Barushree
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_m10குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையை தூளியில் போடுவது எதற்காக


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon 25 Jan 2010 - 14:50

குழந்தை பிறக்கும் போதே அழுகை ஒலியோடுதான் உலகத்தை எட்டிப் பார்க்கிறது. இதற்குக் காரணம், பயம்!
காயின் கருப்பையில் அது தன்னை பாதுகாப்பாக உணர்கிறது. கருப்பை திரவத்தில் மிதக்கும் ஒரு பந்து போல, அலுங்காமல், குலுங்காமல் அது நீந்தி லிளையாடிக் கொண்டிருக்கும். அதற்கு வெளிச்சம் பற்றிய உணர்வே அப்போது இருக்காது. கருப்பையில் அது பார்ப்பது இருட்டைத்தானே... அதோடு, அம்மாவின் கருப்பையில் மிதமான கதகதப்பையும் அனுபவித்தபடி இருக்கும்.

ஆனால், இந்த உலகத்துக்குள் நுழையும் பேர்து புதிதாக காற்று, குளிர், சத்தம், பிரகாசமான வெளிச்சம்.. இது எல்லாமே அதற்கு புதுசு! யாரும் தொட்டுப் பார்க்காமல் இருந்த அந்த பிஞ்சுக்கு நம் விரலால் தொடுவது கூட வலிக்கும்.
சில நொடிகளிலேயே தடாலடியாக இத்தனை மாற்றங்கள் நிகழும் போது அது மிரண்டு விடுகிறது. ஏதோ தப்பான இடத்திற்கு வந்து விட்டோமோ! என்று பயந்து அழுகிறது. இந்தப் பயத்தைப் போக்கத்தான் குழந்தை பிறந்ததும் தாயின் அருகில் நெருக்கமாக குழந்தையை வளர்த்துகிறார்கள். தாயின் உடம்புச் சூடு குழந்தைக்குக் கிடைத்தால் கிட்டத்தட்ட அதற்குக் கருப்பைச் சூழல் கிடைக்கும்.

குழந்தையைக் கிடத்தும் துணியில் மடிப்புக்களோ முடிச்சுக்களோ இல்லாமல் பாரத்துக் கொள்ளல் அவசியம். புதிதாக வாங்கிய துணியில் குழந்தையை வளர்த்தாமல் துவைத்து உலர்த்திய துணியிலேயே குழந்தையை வளர்த்தவேண்டும். குழந்தையை தூளியில் போட்டு ஆட்டும் போது அழுகை அடங்கி ஆனந்தமாக சத்தமிடும். இந்தத் தூளி ஆட்டம், அதற்கு கருப்பையில் இருந்தபோது அம்மா நடந்த சமயங்களில் கிடைத்தது போன்ற இதமான அதிர்வுகளைக் கொடுக்கும். தவிர, தூளியில் அடிக்கடி போட்டுப் பழக்குவதால் குழந்தையின் உடல் வடிவமும் அமைகிறது.

ஆனால், குழந்தை தூளியில் புரண்டு கவிழ்ந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிக் கவிழ்ந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
கருப்பை என்ற திரவ உலகில் இது வரை வாழ்ந்த குழந்தை காற்ற நிறைந்த உலகத்திற்கு வந்த பின்பு அதன் நரம்பு மண்டலச் சூழல் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றம் செய்து கொள்கிறது



குழந்தையை தூளியில் போடுவது எதற்காக Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக