புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_c10ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_m10ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_c10ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_m10ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_c10ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_m10ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_c10ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_m10ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_c10ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_m10ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 24, 2023 8:20 am

ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது Maxresdefault

இந்துக் கடவுளான ஹனுமனை அவமதித்த செய்தியாளர் ஒருவரை, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தெய்வ நிந்தனைச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக மிர்புர்காஸ் நகரின் சாட்டிலைட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தான் லுஹானா பஞ்சாயத்து மிர்புர்காஸின் துணைத் தலைவர் என்று புகார்தாரர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.

மார்ச் 19 அன்று தன் நண்பர்களுடன் தான் இருந்தபோது, அஸ்லாம் பலோச் என்ற உள்ளூர் செய்தியாளர் தனது முகநூல் பக்கத்திலும் வாட்சப் குழுவிலும் ஹனுமனின் படத்தைப் பகிர்ந்ததை பார்த்ததாக ரமேஷ் கூறுகிறார்.

இந்த ஹனுமன் படத்தைப் பகிர்ந்ததன் மூலம், அஸ்லம் பலூச் தனது மற்றும் தன்னைப் போன்ற பிற இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ரமேஷ் குமார் தனது புகாரில் கூறியுள்ளார். இந்தப் படத்தைப் பகிர்ந்ததன் மூலம், மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உடைத்து சட்டம் ஒழுங்கைக் கெடுக்க முயன்றதாக அவர் கூறினார்.

ரமேஷ் குமாரின் புகாரின் பேரில் அஸ்லம் பலூச் மீது பாகிஸ்தான் தண்டனைச் சட்டம் 295A மற்றும் 153A ஆகிய பிரிவுகளின் கீழ் சாட்டிலைட் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது.

பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 295A பிரிவின் கீழ், இரு மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை வேண்டுமென்றே கெடுக்க முயற்சிப்பவர்களை தண்டிக்க ஒரு ஏற்பாடு உள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தினாலும், இந்த பிரிவின் கீழ் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

பாகிஸ்தானில், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால் பெரும்பான்மை முஸ்லிம் சமுதாய மக்கள் மீதும் சில சமயங்களில் கடவுள் நிந்தனை வழக்குகள் பதிவு செய்யப்படும் உதாரணங்களும் உள்ளன.

ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட தனது பதிவில், அஸ்லம் பலோச், "கேப்டன் ஸ்ரீராம் பார்க்வாலே" என்று எழுதியிருந்தார்.

இந்த சமூக வலைதள பதிவுக்கு பாகிஸ்தானின் இந்து சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரம் சிந்தி முஸ்லிம்களும் இது தொடர்பாக கவலை வெளியிட்டிருந்தனர்.

சிறுபான்மை விவகாரங்களுக்கான மாகாண அமைச்சர் கியான்சந்த் இஸ்ரானி, சிந்து இன்ஸ்பெக்டர் ஜெனரலைத் தொடர்பு கொண்டார். மிர்புர்காஸ் எஸ்எஸ்பியிடமும் அவர் பேசினார். அந்த செய்தியாளரை உடனடியாக கைது செய்யுமாறும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

யாருடைய மதத்தையும் இழிவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் இவ்வாறான செயல்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாது எனவும் மாகாண அமைச்சர் கூறினார்.

இந்துக்களின் கடவுள் அவமதிக்கப்பட்டதால், இந்துக்களின் மத உணர்வுகள் புண்பட்டுள்ளன என்றார் அவர். பாகிஸ்தானில் மத சகிப்புத்தன்மையின் மையமாகவும் சிந்து மாகாணம் கருதப்படுகிறது.

மாகாணத்தில் அமைதியை சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் கீழ் இந்த வேலை நடந்திருக்கலாம் என்று அமைச்சர் கூறுகிறார்.

அதே நேரத்தில், போலீஸ் காவலில் இருக்கும் அஸ்லம் பலூச்சின் வீடியோ அறிக்கையும் வெளிவந்துள்ளது, அதில் அவர் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அந்த இடுகையை தாம் பதிவிடவில்லை என்றும், தன்னுடன் பகிரப்பட்டதை மறு பகிர்வு செய்தாகவும் அவர் தெரிவித்தார்.

இந்து மதத்தின் நிகழ்ச்சிகளில் தான் எப்போதும் பங்கேற்பதாக அஸ்லாம் பலோச் கூறுகிறார். அதேசமயம் இது ஒரு சதியாக இருக்கலாம் என்று புகார்தாரர் கூறுகிறார்.

பாகிஸ்தானில் பெருமளவிலான இந்துக்கள் சிந்து மாகாணத்தில் வாழ்கின்றனர். சிந்துவின் 70% இந்து மக்கள் மிர்புர்காஸில் வசிக்கின்றனர். தர்பார்கர், உமர்கோட் மற்றும் சங்கர் ஆகிய எல்லை மாவட்டங்கள் மிர்புர்காஸ் மண்டலின் கீழ் வருகின்றன. இந்த மாவட்டங்களின் எல்லை இந்தியாவை ஒட்டி உள்ளன.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

தெய்வங்களை அவமதிப்பது 
சமயத்தலைவர்களை அவமதிப்பது 
அரசியல் தலைவர்களை அவமதிப்பது 
ஏற்புடையுள்ளதில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக