புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
91 Posts - 63%
heezulia
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
6 Posts - 4%
eraeravi
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
1 Post - 1%
viyasan
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
283 Posts - 45%
heezulia
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
19 Posts - 3%
prajai
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
7 Posts - 1%
mruthun
7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_m107 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 22, 2023 7:31 pm

7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது... XRkCOxU

மனிதர்கள் இயங்குவதற்கு ஆதாரமாக 7 ஆற்றல் சக்கரங்கள் உள்ளன. சூரிய ஒளியோடு தொடர்புடைய இந்த 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கண்டறிந்துள்ளனர்.

அவை 1. மூலாதாரம், 2. சுவாதிஷ்டானம், 3. மணிபூரகம், 4.  அனாகதம், 5. விசுத்தி, 6. ஆக்கினை, 7. தூரியம் ஆகியவை ஆகும்.

மூலாதாரம்:

முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம்.  அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது.

உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல  காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம்  தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

சுவாதிஷ்டானம்:

இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில்  அமைந்துள்ளது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவுக்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.
மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள்  இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மணிபூரகம்:

நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும்  விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய  உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம் என்கிற சுரப்பி  இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன்  கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.


அனாகதம்:

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ்  தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது. அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து  நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும். தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதயம், நுரையீரல், ரத்த ஓட்டம் ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

விசுத்தி:

இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில்  இருக்கிறது. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில்  செயல்படுகின்றன.

ஆக்கினை:

இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் (டெலிபதி) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன்  மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான்  விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மிகக் கண் திறப்பதாக ஞானிகள்  சொல்கிறார்கள். பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு,  காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

தூரியம்:

இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயர்கள் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது. இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப்  பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என,  அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன்  கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

அருமையான தகவல்.நன்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக