புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
91 Posts - 63%
heezulia
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
1 Post - 1%
viyasan
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
283 Posts - 45%
heezulia
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
19 Posts - 3%
prajai
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_m10 மகா பெரியவாளும் காந்திஜியும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவாளும் காந்திஜியும்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm



சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டின ராஜாஜியும்,

‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன் உரையாடலைத் தொடர்ந்த மகாத்மா காந்தியும்
மகா பெரியவரும் மகாத்மாவும்!-


பாலக்காட்டில் நெல்லிச்சேரி என்ற இடம். இங்கேதான் ஒரு வீட்டில் காஞ்சி முனிவரை தரிசனம் செய்தார் மகாத்மா காந்தி. இருவரும் பல விஷயங்கள் குறித்து விவாதம் செய்திருக்கிறார்கள். உடன் யாருமில்லை. ராஜாஜிகூட வீட்டுக்கு வெளியேதான் காத்திருந்தார்.
நேரம் கடந்துகொண்டிருக்க, உள்ளே வந்த ராஜாஜி சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டினார். ஆனால் காந்திஜியோ, ‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன் உரையாடலைத் தொடர்ந்தார்.
‘`சுவாமி! ஸ்ரத்தானந்தா என்ற சாதுவை இஸ்லாமியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்து விட்டார். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதே தெரியவில்லை. என் கண் முன்னாலேயே இப்படியான கொடூரங்கள் நடக்கின்றன. பிற்காலத் தில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ” என்று பெரியவாளிடம் முறையிட்ட காந்தியின் முகத்தில் கவலை ரேகைகள்.
சற்று நேரம் அமைதி காத்தார் பெரியவா. பிறகு சொன்னார்:
“யாரோ ஒருவன் துஷ்டனாக இருந்தால், எல்லோரும் அப்படித்தான் இருப்பா என்று ஏன் நினைக்கணும்? நல்லவாளும் அல்லாதவாளும் எல்லா இடங்களிலும் உண்டு”
பெரியவா சொன்னதை மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் காந்தி.
 
மகா பெரியவா தொடர்ந்தார்.“ஒரு பேச்சுக்கு சொல்றேன்... என்னையோ, உங்களையோ ஓர் இந்துவே சுட்டு விட்டானென்றால், எல்லா இந்துக்களும் கொடியவர்கள் என்று முடிவு செய்துவிட முடியாதே...”


இந்தச் சம்பவத்தை நினைத்துப்பார்த்தால் பகீரென்கிறது. எப்போதோ இருபது வருடங் களுக்குப் பின் நடக்கப்போவதை ஞான திருஷ்டி யின் மூலம் கணித்து, சம்பந்தப்பட்டவரிடமே அதை மகா பெரியவா சூசகமாகத் தெரிவித்திருக்கிறாரே!


Jaya Jaya Shankara hare hare Shankara


நன்றி முகநூல் சூர்யமூர்த்தி ஸ்வாமிநாதன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and கோபால்ஜி இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக