புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
3 Posts - 9%
heezulia
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
8 Posts - 2%
prajai
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 19, 2023 9:23 pm

மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு TkfD4AV

நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது ‘சிறந்த ஆளுமை பண்பாகும்’. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த முடியும்.

உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்பது தங்கள் சொந்த உணர்ச்சிகளை அறிந்துகொள்வது, மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சமூக ரீதியாக இணக்கமாக வாழ்வதாகும்.

வாழ்க்கையைச் சிறப்பாக வாழவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும், நேர்மறையான உறவுகளை உருவாக்கவும், நிம்மதியாக இருக்கவும் 'உணர்ச்சி நுண்ணறிவு' அவசியமானது.

எல்லோருக்கும் மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம், பொறாமை, அன்பு, பாசம், ஆசை, வெறுப்பு, விரக்தி, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், எரிச்சல், சலிப்பு, அவநம்பிக்கை, தனிமை போன்ற பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். அது அளவிற்கு மீறி வெளிப்படும்போது நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதிக்கும்.

உணர்வுசார் நுண்ணறிவின் மூலம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், சூழலுக்கு ஏற்றவாறு செயல்படவும், பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் முடியும். முக்கியமாக, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களை 'உணர்ச்சி நுண்ணறிவு' மூலம் எளிதாக கட்டுப்படுத்தலாம்.

செயல்பாட்டின் அடிப்படையில் நமது மூளையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உணர்ச்சிகளை வைத்தே முடிவெடுக்கும் 'உணர்ச்சி மூளை'. மற்றொன்று எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக்கூடிய 'ஆராய்ந்து பார்க்கும் மூளை'.

உணர்ச்சிவசப்படும்போது, 'உணர்ச்சி மூளை' மட்டும்தான் வேலை செய்யும். கோபத்தில் அல்லது சோகத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாக இருப்பதற்கு காரணம் இதுதான்.

நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது 'சிறந்த ஆளுமை பண்பாகும்'. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த முடியும்.

உணர்வு சார் நுண்ணறிவை மேம்படுத்த, நீங்கள் அனைவரிடமும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்? என்பதை கவனியுங்கள். துக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களைப் பற்றி யோசிக்கவும், பேசவும் பழகுங்கள்.

கோபமாகவும், வருத்தமாகவும் இருக்கும்போது நீங்கள் ஒருவரிடம் பேசுவதற்கு முன்னால், ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளியிடுங்கள். பின்பு மனதுக்குள்ளே 1-ல் இருந்து 10 வரை மெதுவாக எண்ணுங்கள். இந்த நேரத்துக்குள் உங்கள் மனம் அமைதியாகி இருக்கும். சிந்தனையில் தெளிவு உண்டாகி இருக்கும். அவ்வாறு இல்லையெனில் சிறிது நேரம் ஒதுக்கிவிட்டு, நீங்கள் அமைதியான பிறகு செயல்படுங்கள்.

பதற்றமாகவும், கவலையாகவும் உணர்ந்தால், குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். குளிர்ச்சியான சூழல் பதற்றத்தைக் குறைக்க உதவும்.

குழப்பமான மனநிலையில் இருக்கும் நேரங்களில் இயற்கையான சூழலுக்குச் செல்லுங்கள். ஆழ்ந்து சுவாசியுங்கள். அந்த சமயத்தில் உங்களுக்குப் பிடித்த அழகிய காட்சியை மனக்கண் முன்னே கொண்டு வாருங்கள். இது மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை நீக்கி, புதிய கண்ணோட்டத்துடன் ெசயல்பட உதவும்.

தினத்தந்தி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

"உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்பது தங்கள் சொந்த உணர்ச்சிகளை அறிந்துகொள்வது, மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சமூக ரீதியாக இணக்கமாக வாழ்வதாகும்."-
அண்மைக்கால அரசியற் சீர்கேடுகளுக்கு இந்த அறிவு இல்லாததே காரணம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக