புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
91 Posts - 63%
heezulia
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%
viyasan
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%
eraeravi
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
283 Posts - 45%
heezulia
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
19 Posts - 3%
prajai
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
7 Posts - 1%
mruthun
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 15, 2023 11:06 am

லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Fb_img22


ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்
.

லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான் லட்சுமணனை.

சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.

லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.

ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.

சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம்.

அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.

2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.

3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.

4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

முகநூல் பகிர்வு


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 15, 2023 5:22 pm

ஆஹா அருமையான அறிவுரைகள். லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 3838410834 லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 1571444738 லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 103459460


நாம் பிராமணன் அல்லாத கிருஷ்ணனையும் ராமனையும் தெய்வமாக எண்ணி வணங்குகிறோம். (திராவிட மாடல் இந்த தெய்வங்களை நிந்திக்கின்றன.)
பெரியார் இருந்த வரையில் தீபாவளி ஒரு துக்க நாளாக கொண்டாடப்பட்டது.ஆனால் இராவணன் ஒரு பிராமணன்.

என்ன ஒரு கொள்கை  தடுமாற்றம். என்ன கொடுமை சார் இது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 15, 2023 7:16 pm

T.N.Balasubramanian wrote:ஆஹா அருமையான அறிவுரைகள். லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 3838410834 லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 1571444738 லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 103459460


நாம் பிராமணன் அல்லாத கிருஷ்ணனையும் ராமனையும் தெய்வமாக எண்ணி வணங்குகிறோம். (திராவிட மாடல் இந்த தெய்வங்களை நிந்திக்கின்றன.)
பெரியார் இருந்த வரையில் தீபாவளி ஒரு துக்க நாளாக கொண்டாடப்பட்டது.ஆனால் இராவணன் ஒரு பிராமணன்.

என்ன ஒரு கொள்கை  தடுமாற்றம். என்ன கொடுமை சார் இது

சுயலாபத்திற்காக எவ்வளவு இழிவாகவும் நடந்து கொள்ளலாம் என்பதே திராவிட நிலைப்பாடு.

யுனெஸ்கோ விருது இதற்கு முதல் சான்று. என்ன கொடுமை சார் இது


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக