புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
59 Posts - 55%
heezulia
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%
Guna.D
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
54 Posts - 55%
heezulia
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%
Guna.D
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 15, 2023 11:06 am

லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Fb_img22


ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்
.

லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான் லட்சுமணனை.

சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.

லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.

ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.

சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம்.

அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.

2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.

3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.

4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

முகநூல் பகிர்வு


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 15, 2023 5:22 pm

ஆஹா அருமையான அறிவுரைகள். லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 3838410834 லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 1571444738 லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 103459460


நாம் பிராமணன் அல்லாத கிருஷ்ணனையும் ராமனையும் தெய்வமாக எண்ணி வணங்குகிறோம். (திராவிட மாடல் இந்த தெய்வங்களை நிந்திக்கின்றன.)
பெரியார் இருந்த வரையில் தீபாவளி ஒரு துக்க நாளாக கொண்டாடப்பட்டது.ஆனால் இராவணன் ஒரு பிராமணன்.

என்ன ஒரு கொள்கை  தடுமாற்றம். என்ன கொடுமை சார் இது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 15, 2023 7:16 pm

T.N.Balasubramanian wrote:ஆஹா அருமையான அறிவுரைகள். லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 3838410834 லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 1571444738 லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 103459460


நாம் பிராமணன் அல்லாத கிருஷ்ணனையும் ராமனையும் தெய்வமாக எண்ணி வணங்குகிறோம். (திராவிட மாடல் இந்த தெய்வங்களை நிந்திக்கின்றன.)
பெரியார் இருந்த வரையில் தீபாவளி ஒரு துக்க நாளாக கொண்டாடப்பட்டது.ஆனால் இராவணன் ஒரு பிராமணன்.

என்ன ஒரு கொள்கை  தடுமாற்றம். என்ன கொடுமை சார் இது

சுயலாபத்திற்காக எவ்வளவு இழிவாகவும் நடந்து கொள்ளலாம் என்பதே திராவிட நிலைப்பாடு.

யுனெஸ்கோ விருது இதற்கு முதல் சான்று. என்ன கொடுமை சார் இது


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக