புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_m10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10 
284 Posts - 45%
heezulia
நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_m10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_m10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_m10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_m10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10 
19 Posts - 3%
prajai
நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_m10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_m10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_m10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_m10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_m10நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 12, 2023 9:09 pm

ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல்: 'நாட்டு நாட்டு' பாடல் விருதை வென்று சாதிக்குமா?


நாட்டு நாட்டு - ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல் 1667279845-53

140 கோடி இந்தியர்களின் பார்வையும் இப்போது ஆஸ்கர் விழா மேடை நோக்கி திரும்பியிருக்கிறது. பரிந்துரைப் பட்டியலில் உள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் விருதை வென்று அசத்துமா? என்பதே அனைவரின் ஒரே எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்திய திரைப்பட பாடலாகும்.

படத்தில் இந்தப் பாடலை பாடிய பின்னணிப் பாடகர்கள் ஆஸ்கர் விழா மேடையிலும் பாடி அசத்த இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சி இந்தியாவில் நாளை காலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர். படம் கடந்த ஆண்டு வெளியான பிறகு நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. பாடலுக்கு நடனமாடி ஏராளமானோர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் மற்ற சமூக வலைதளங்களிலும் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். துள்ளலான இசையும், ஒருங்கிணைந்த சிறப்பான நடனமும் பார்வையாளர்கள் மத்தியில் இந்த பாடலை சூப்பர் ஹிட்டாக்கின.

கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவான நாட்டு நாட்டு பாடல் கடந்த ஜனவரியில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்று வரலாறு படைத்தது. உலகப் புகழ் பெற்ற ரிஹானா, டெய்லர் ஸ்விப்ட், லேடி ககா போன்ற ஜாம்பவான்களை இந்த பாடல் பின்னுக்குத் தள்ளியது. அடுத்த சில நாட்களிலேயே, சிறந்த பாடலுக்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதை அந்தப் பாடல் வென்றது.

இந்த வெற்றி ஆஸ்கர் விழா மேடையிலும் தொடரும் என்று பாடலை உருவாக்கிய படைப்பாளிகள் நம்புகின்றனர்.

"இது வெறும் இசை, நடனம் மட்டுமல்ல. ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஒட்டுமொத்த கதைச் சுருக்கமே இந்த 10 நிமிட நாட்டு நாட்டு பாடல் என்று கூறலாம்" என்று வேனிட்டி ஃபேர் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய 2 புரட்சியாளர்கள் குறித்த கற்பனைக் கதையை ஆர்.ஆர்.ஆர். படம் சொல்கிறது. இந்த வரலாற்று புனைவுக் கதையில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரிட்டிஷ் அதிகாரிகளை 2 சுதந்திரப் போராட்ட வீரர்கள் நடனத்தின் மூலம் மண்டியிடச் செய்யும் வகையில் ஒரு சண்டைக் காட்சியாகவே நாட்டு நாட்டு பாடலை கற்பனை செய்திருந்ததாக ராஜமௌலி கூறுகிறார்.

"படத்தின் கதைக்குள் இருந்த ஒரு கதைதான் இந்த பாடல்" என்று அவர் கூறுகிறார்.

2020-ம் ஆண்டில், ஆர்.ஆர்.ஆர். படம் தயாரிப்பில் இருந்த போது, படத்தின் கதாநாயகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரின் நடனத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாடல் ஒன்று வேண்டும் என்று இசையமைப்பாளர் கீரவாணியிடம் ராஜமௌலி கூறியுள்ளார்.


உடனே கீரவாணி தமது நேசத்திற்குரிய பாடலாசிரியர் சந்திரபோஸிடம், "நீ விரும்பியதை எழுது. ஆனால், கதை 1920-களில் நடக்கிறது. அந்த நேரத்திற்கேற்ற வார்த்தைகளை பயன்படுத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மெட்டு ஏதும் இல்லாமலேயே பாட்டெழுத அமர்ந்த சந்திரபோஸ், நடனத்தை குறிக்கும் தெலுங்கு வார்த்தையான நாட்டு நாட்டுவை பாடலின் தொடக்க வரிகளாக அமைத்துள்ளார்.

பிபிசி தெலுங்கிடம் பேசிய அவர், கீரவாணிக்கு மிகவும் விருப்பமான துள்ளல் இசைக்கு ஏற்றபடியே பாடல் எழுதியதாக கூறினார். ஆந்திரா, தெலங்கானா ஆகிய தெலுங்கு பேசும் மாநிலங்களில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களில் துள்ளல் இசையே அதிகம் பயன்படுத்தப்படும்.

தெலங்கானாவில் குழந்தைப் பருவத்தைக் கழித்த சந்திரபோஸ், ஜோவர் ரொட்டியுடன் மிளகாய் என்பது போன்ற பல நாட்டுப்புறக் குறிப்புகளை இந்த பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

பாடலின் பெரும்பகுதி இரண்டே நாட்களில் முடிந்துவிட்டதாக சந்திரபோஸ் கூறினார். ஆனால், பாடலின் எஞ்சிய பகுதிகள் கூடி வர 19 மாதங்களாகிவிட்டன என்கிறார் அவர்.
பாடலுக்கு 95 நடன அசைவுகளை அமைத்துக் கொடுத்த நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித்தையே நாட்டு நாட்டுப் பாடலின் வெற்றிக்கான பெருமை சேரும் என்று ராஜமௌலியும், கீரவாணியும் கூறுகின்றனர்.

"ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவருக்குமே தனித்தனி ஸ்டைல்கள் உள்ளன. ஆகவே, இருவருக்கும் பொருந்தக் கூடிய ஒன்றை அவர் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது" என்று ராஜமௌலி கூறினார். இந்த ஆடையில் அவர்கள் ஏதாவது செய்ய முடியுமா? என்று ராஜமௌலியிடம் ராம்சரண் கேட்ட பிறகு, இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தை மேலும் மேம்படுத்த வேண்டியிருந்தது.

போட்டிபோட்டு நடனமாடும் நடனக் கலைஞர்கள் சோர்வடைந்து ஒருவர் பின் ஒருவராக கீழே சரிய, கடைசியில் கதாநாயகர்கள் மட்டுமே எஞ்சி நிற்பதாக உச்சம் பெறும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

அதன் பின்னர், ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் ஒருவரை ஒருவர் நோக்க, இருவருக்கும் இடையே நடனத்தில் போட்டி நடக்கிறது. இந்த பாடல் மூலம் படத்தின் கருவான நட்பு, போட்டி மற்றும் ஒற்றுமை ஆகிய அனைத்தையும் சொல்லிவிட முயன்றதாக ராஜமௌலி கூறினார்.

பின்னர் நடந்தது எல்லாம் வரலாறு.

கடந்த ஆண்டு ஆர்.ஆர்.ஆர். படம் வெளியானதில்இருந்து இன்று வரையிலும் இந்த பாடலின் நடன அசைவுகளை அப்படியே செய்ய ரசிகர்கள் தொடர்ந்து முயன்ற வண்ணம் உள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் படம் திரையிடப்பட்ட போது, இந்த பாடல் வருகையில் பார்வையாளர்கள் பலரும் மேடைக்கு சென்று நடனமாடியதைப் பார்க்க முடிந்தது.

உக்ரைனில் உள்ள மாரின்ஸ்கிய் அரண்மனையில் இந்த பாடல் படமாக்கப்பட்ட போலும், இந்திய கிராமச் சூழலை பிரதிபலிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்தது என்கிறார் ராஜமௌலி. போரின் விளிம்பில் உள்ள நாட்டில் படப்பிடிப்பு நடத்தியதால் தன்னை பைத்தியக்காரன் என்று சிலர் விமர்சித்ததாக முந்தைய பல பேட்டிகளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

150 நடன கலைஞர்கள், 200 படப்பிடிப்புக் குழுவினர் நாளொன்றுக்கு 12 மணி நேரம் உழைத்து 15 நாட்களில் இந்த பாடலை படம்பிடித்துள்ளனர்.

படப்பிடிப்பின் போது தாம் ஒவ்வொரு முறை ஓகே சொல்லும் போதும் ராஜமௌலி மேலும் ஒரு முறை அந்த காட்சியை படம்பிடிக்கக் கேட்டதாக நடன இயக்குநர் ரக்ஷித் கூறினார்.

"பாடலின் ஒவ்வொரு ஃபிரேமும் மிகச் சரியாக ஒருங்கிணைந்திருக்க வேண்டும் என்பதில் ராஜமௌலி உறுதியாக இருந்தார்" என்று நேர்காணல் ஒன்றில் ராம்சரண் கூறியிருந்தார்.

நாட்டு நாட்டு பாடல் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டாகிவிட்ட போதிலும், பார்வையாளர்களிடையே இன்றும் கூட வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றதும், விருது நிகழ்ச்சியில் பாடப்படுவதும் எப்போதும் இல்லாத உச்சபட்ச உற்சாகத்தை தந்துள்ளது.

"இந்த பாடல் எங்களுடையது அல்ல. இது பொதுமக்களுடையது. பலதரப்பட்ட வயதினரும், பல்வேறு கலாசார பின்னணி கொண்டவர்களும் கூட இந்த பாடலை கொண்டாடுகிறார்கள்" என்று ராம்சரண் கூறுகிறார்.

வெப்துனியா


mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக