புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த மூளைத் திறனுக்கான பத்து பழக்க வழக்கங்கள்!
Page 1 of 1 •
புதிய இடங்களுக்குத் தக்கபடி இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு சுற்றுப்புறத்தை நன்கு கற்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. புதிய முடிவுகளை மேற்கொள்ளுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்!
உலகின் சிறந்த மூளைப் பயிற்சி நிபுணரான ஆல்வாரோ பெர்னாண்டஸ் அதிக மூளைத்திறன் படைத்தோரை ஆராய்ந்து கீழ்க்கண்ட பத்து பழக்கவழக்கங்களை மேற்கொண்டால் அவர்களைப் போல சிறந்த மூளைத்திறனை பெறலாம் என்று கூறுகிறார்.
பத்துப் பழக்க வழக்கங்கள் இதோ:-
1. 'அதைப் பயன்படுத்து' அல்லது 'அதை இழந்து விடு' என்பதில் 'அது' என்ன?
கோடானு கோடி நியூரான்கள் உள்ள உங்கள் மூளை அமைப்பைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதன் அழகான அமைப்பைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால்தான் அந்தக் கோடானு கோடி நியூரான்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறிய முடியும்.
2. உங்கள் ஊட்டச்சத்து மேல் கவனம் வையுங்கள்.
உங்கள் உடல் எடையில் உங்களது மூளை 2 சதவிகிதம் எடைதான் கொண்டுள்ளது; ஆனால் அது நீங்கள் உட்கொள்ளும் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனில் 20 சதவிகிதம் எடுத்துக் கொள்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும். பிரமாதமான விசேஷமான ஊட்டச்சத்துகளை உங்கள் மூளை கேட்கவில்லை. மாறாக, தேவையற்ற அழுகல் பதார்த்தங்களை உட்கொண்டு அதைக் கெடுத்து விடாதீர்கள் என்பதைத்தான் மறந்துவிடக் கூடாது என்கிறது அது!
3. உடலின் ஒரு பகுதி தான் மூளை என்பதை மறந்து விடாதீர்கள்!
உங்கள் உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல; மூளைக்கும் சேர்த்துதான்; உடல் பயிற்சி நியூரோஜெனிஸிஸை அதிகரிக்கிறது.
4. ஆக்கபூர்வமான எதிர்கால வளம் பற்றிய சிந்தனைகளைப் பயிற்சி செய்யுங்கள்; அது உங்களை ஒவ்வொரு நாளும் ஆக்கபூர்வ வழியில் கொண்டு செல்லும் மனப்பழக்கத்தை ஏற்படுத்தும்!
வெளியிலிருந்து வரும் நிகழ்வுகளாலோ அல்லது உங்களின் சொந்த சிந்தனைகளாலோ ஏற்படும் மன அழுத்தமும் கவலையும் உங்களின் நியூரான்களை அழிக்கின்றன. அத்தோடு புதிய நியூரான்கள் உருவாவதையும் அவை தடுக்கின்றன. உடற்பயிற்சிக்கு எதிர்மாறானதாக தொடர்ந்த மன அழுத்தத்தைச் சொல்லலாம்.
5. மனதிற்கு வரும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுங்கள்!
புதிய சூழ்நிலைகளை எதிர்கொண்டு அதற்கேற்ப தயாராவதற்குத்தான் மூளை என்பது படைக்கப்பட்டிருக்கிறது. புதிய நியூரான்கள் உருவானவுடன் அது எவ்வளவு நாள் இருக்கப் போகிறது, எங்கே இருக்கப் போகிறது என்பது அவற்றை எப்படி நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. அதைப் பயன்படுத்து என்று சொல்லும்போது குறுக்கெழுத்துப் புதிரை வரிந்து கட்டிக் கொண்டு தீர்க்க ஆரம்பியுங்கள் என்பதல்ல அர்த்தம்! உங்கள் மூளைக்கு புதுப் புது சவாலான வெவ்வேறு விஷயங்களைத் தாருங்கள் என்பதுதான் அர்த்தம்!!
6. இந்த பூமியிலேயே இது வரை நாம் அறிந்தபடி நாம்தான் தன்னைத் தானே இயக்கிக் கொள்ளும் உயிரினம். ஆகவே லட்சியம் உயர்ந்ததாக இருக்கட்டும்.
எந்த வயதிலும் கற்பதை விட்டு விடாதீர்கள். தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். எத்தனை வயதானாலும் சரி.. உங்கள் மூளை வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நீங்கள் செய்வதை அது பிரதிபலிக்கிறது!
7. பயணம் செய்யுங்கள்; புதியதைப் பாருங்கள்.
புதிய இடங்களுக்குத் தக்கபடி இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு சுற்றுப்புறத்தை நன்கு கற்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. புதிய முடிவுகளை மேற்கொள்ளுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்!
8. உங்கள் மூளையை அடகு வைக்காதீர்கள்!
உங்கள் மூளையை டி.வி.யில் தோன்றும் ஷோ பேர்வழிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ தாரை வார்த்துத் தராதீர்கள். உங்கள் அண்டை அயலாருக்கு அதை அடகு வைக்காதீர்கள். உங்கள் முடிவை நீங்களே தேர்ந்தெடுங்கள். தவறு செய்யலாம்; ஆனால் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் மூளைக்குத்தான் பயிற்சி; அண்டை அயலாரின் மூளைக்கு அல்ல!
9. ஊக்கமூட்டும் நண்பர்களை பழக்கப்படுத்தி நட்பைத் தொடருங்கள்.
நாம் சமூக பிராணிகள். ஆகவே, சமூக பழக்க வழக்கம் நமக்கு இன்றியமையாதது. நல்ல நண்பர்களை உருவாக்கி நட்பைத் தொடருங்கள்.
10. சிரியுங்கள் - அடிக்கடி!
மூளை ரசிக்கக்கூடிய சஸ்பென்ஸ் உள்ள ஆச்சரியம் தரும் நகைச்சுவைகளை அடிக்கடி கேட்டு மகிழுங்கள். முடிந்தால் உங்களுக்கென்றே பிரத்யேகமான ஜோக்குகளை உருவாக்கி மகிழுங்கள்.
இந்த பத்து பழக்க வழக்கங்களைப் படித்தால் மட்டும் போதாது. இவற்றில் ஒவ்வொன்றாக ஆரம்பியுங்கள். விடாதீர்கள். மூச்சுவிடுவது போல இயல்பாக இவை ஆவது வரை விடாமல் பயிற்சி செய்து கொண்டே இருங்கள். முடிவில் உங்கள் மூளை திறன் வாய்ந்த மூளையாக மாறி இருக்கும் - சந்தேகம் இல்லாமல்!
(நன்றி : சினேகிதி ஜூலை 2009)
உலகின் சிறந்த மூளைப் பயிற்சி நிபுணரான ஆல்வாரோ பெர்னாண்டஸ் அதிக மூளைத்திறன் படைத்தோரை ஆராய்ந்து கீழ்க்கண்ட பத்து பழக்கவழக்கங்களை மேற்கொண்டால் அவர்களைப் போல சிறந்த மூளைத்திறனை பெறலாம் என்று கூறுகிறார்.
பத்துப் பழக்க வழக்கங்கள் இதோ:-
1. 'அதைப் பயன்படுத்து' அல்லது 'அதை இழந்து விடு' என்பதில் 'அது' என்ன?
கோடானு கோடி நியூரான்கள் உள்ள உங்கள் மூளை அமைப்பைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதன் அழகான அமைப்பைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால்தான் அந்தக் கோடானு கோடி நியூரான்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறிய முடியும்.
2. உங்கள் ஊட்டச்சத்து மேல் கவனம் வையுங்கள்.
உங்கள் உடல் எடையில் உங்களது மூளை 2 சதவிகிதம் எடைதான் கொண்டுள்ளது; ஆனால் அது நீங்கள் உட்கொள்ளும் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனில் 20 சதவிகிதம் எடுத்துக் கொள்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும். பிரமாதமான விசேஷமான ஊட்டச்சத்துகளை உங்கள் மூளை கேட்கவில்லை. மாறாக, தேவையற்ற அழுகல் பதார்த்தங்களை உட்கொண்டு அதைக் கெடுத்து விடாதீர்கள் என்பதைத்தான் மறந்துவிடக் கூடாது என்கிறது அது!
3. உடலின் ஒரு பகுதி தான் மூளை என்பதை மறந்து விடாதீர்கள்!
உங்கள் உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல; மூளைக்கும் சேர்த்துதான்; உடல் பயிற்சி நியூரோஜெனிஸிஸை அதிகரிக்கிறது.
4. ஆக்கபூர்வமான எதிர்கால வளம் பற்றிய சிந்தனைகளைப் பயிற்சி செய்யுங்கள்; அது உங்களை ஒவ்வொரு நாளும் ஆக்கபூர்வ வழியில் கொண்டு செல்லும் மனப்பழக்கத்தை ஏற்படுத்தும்!
வெளியிலிருந்து வரும் நிகழ்வுகளாலோ அல்லது உங்களின் சொந்த சிந்தனைகளாலோ ஏற்படும் மன அழுத்தமும் கவலையும் உங்களின் நியூரான்களை அழிக்கின்றன. அத்தோடு புதிய நியூரான்கள் உருவாவதையும் அவை தடுக்கின்றன. உடற்பயிற்சிக்கு எதிர்மாறானதாக தொடர்ந்த மன அழுத்தத்தைச் சொல்லலாம்.
5. மனதிற்கு வரும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுங்கள்!
புதிய சூழ்நிலைகளை எதிர்கொண்டு அதற்கேற்ப தயாராவதற்குத்தான் மூளை என்பது படைக்கப்பட்டிருக்கிறது. புதிய நியூரான்கள் உருவானவுடன் அது எவ்வளவு நாள் இருக்கப் போகிறது, எங்கே இருக்கப் போகிறது என்பது அவற்றை எப்படி நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. அதைப் பயன்படுத்து என்று சொல்லும்போது குறுக்கெழுத்துப் புதிரை வரிந்து கட்டிக் கொண்டு தீர்க்க ஆரம்பியுங்கள் என்பதல்ல அர்த்தம்! உங்கள் மூளைக்கு புதுப் புது சவாலான வெவ்வேறு விஷயங்களைத் தாருங்கள் என்பதுதான் அர்த்தம்!!
6. இந்த பூமியிலேயே இது வரை நாம் அறிந்தபடி நாம்தான் தன்னைத் தானே இயக்கிக் கொள்ளும் உயிரினம். ஆகவே லட்சியம் உயர்ந்ததாக இருக்கட்டும்.
எந்த வயதிலும் கற்பதை விட்டு விடாதீர்கள். தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். எத்தனை வயதானாலும் சரி.. உங்கள் மூளை வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நீங்கள் செய்வதை அது பிரதிபலிக்கிறது!
7. பயணம் செய்யுங்கள்; புதியதைப் பாருங்கள்.
புதிய இடங்களுக்குத் தக்கபடி இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு சுற்றுப்புறத்தை நன்கு கற்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. புதிய முடிவுகளை மேற்கொள்ளுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்!
8. உங்கள் மூளையை அடகு வைக்காதீர்கள்!
உங்கள் மூளையை டி.வி.யில் தோன்றும் ஷோ பேர்வழிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ தாரை வார்த்துத் தராதீர்கள். உங்கள் அண்டை அயலாருக்கு அதை அடகு வைக்காதீர்கள். உங்கள் முடிவை நீங்களே தேர்ந்தெடுங்கள். தவறு செய்யலாம்; ஆனால் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் மூளைக்குத்தான் பயிற்சி; அண்டை அயலாரின் மூளைக்கு அல்ல!
9. ஊக்கமூட்டும் நண்பர்களை பழக்கப்படுத்தி நட்பைத் தொடருங்கள்.
நாம் சமூக பிராணிகள். ஆகவே, சமூக பழக்க வழக்கம் நமக்கு இன்றியமையாதது. நல்ல நண்பர்களை உருவாக்கி நட்பைத் தொடருங்கள்.
10. சிரியுங்கள் - அடிக்கடி!
மூளை ரசிக்கக்கூடிய சஸ்பென்ஸ் உள்ள ஆச்சரியம் தரும் நகைச்சுவைகளை அடிக்கடி கேட்டு மகிழுங்கள். முடிந்தால் உங்களுக்கென்றே பிரத்யேகமான ஜோக்குகளை உருவாக்கி மகிழுங்கள்.
இந்த பத்து பழக்க வழக்கங்களைப் படித்தால் மட்டும் போதாது. இவற்றில் ஒவ்வொன்றாக ஆரம்பியுங்கள். விடாதீர்கள். மூச்சுவிடுவது போல இயல்பாக இவை ஆவது வரை விடாமல் பயிற்சி செய்து கொண்டே இருங்கள். முடிவில் உங்கள் மூளை திறன் வாய்ந்த மூளையாக மாறி இருக்கும் - சந்தேகம் இல்லாமல்!
(நன்றி : சினேகிதி ஜூலை 2009)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரொம்ப நல்ல தகவல்... சூப்பர் அண்ணா...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|