புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
63 Posts - 40%
heezulia
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
314 Posts - 50%
heezulia
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
21 Posts - 3%
prajai
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
3 Posts - 0%
Barushree
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 04, 2023 6:23 pm

பழைய பதிவொன்றை கண்டேன்.

05/05/2012 ---கேட்டவர் இரா பகவதி.

இரா பகவதி wrote:அய்யா மேலும் எனக்கு சில பழமொழிகளின் அர்த்தங்களில் ஐயம் உள்ளது, அவைகள் "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் முடி' என்கிறார்களே அதற்க்கு என்ன அர்த்தம்


அதற்கு நான் இட்டிருந்த அன்றைய  பதிலை படிக்கையில் எனக்கே சிரிப்பு வந்தது.

ரமணியன் wrote:எல்லா பழமொழிகளையும் திரித்து கூறும் வழக்கம் இருப்பதாக எண்ணக்கூடாது. பொய் கூறுவதால் நன்மையே /நல்லதே விளையும் எனில் ஆயிரம் (ஒரு எண்ணிக்கைக்காகத்தான் )பொய் கூறி நல்லதொரு கல்யாணத்தை செய் என்பதாகவே கருதுகிறேன்.

ரமணியன்.

இன்றைய விளக்கம் 

பழமொழிகள் என்பதே பழங்காலத்தே நம் முன்னோர்கள் கூறிய அரிய செய்திகள் --ஞாபகம் வைத்துக்கொள்ள எதுகை -மோனையுடன் கூறியவை.

அதன் காரணமாகவே ஆயிரம் பொய் சொல்லி கல்யாணமும் என்ற பழமொழியும்.

விளக்கம். அந்த காலத்தில் ,தற்காலம் போன்று வாட்சப் /evite / டெலிபோன் வசதிகள் கிடையாது.
அதற்கும் முந்தைய காலங்களில் டெலிகிராம் /கல்யாண செய்திகளை கார்டு மூலம் கையால் எழுதி அனுப்புவது போன்றே இருந்தது.பத்திரிகைகளை அச்சிடுவது போன்ற முன்னேற்றங்கள் இல்லை.
அதற்கும் முந்தைய காலங்களில் உறவினர்கள் ஒரே கிராமத்திலோ அல்லது பக்கத்துக்கு கிராமங்களிலோ இருப்பார்கள்.
கூட்டு குடும்பம் .பெரிய குடும்பங்கள். --வீட்டில் யாராவது ஒருவரோ இருவரோ குழந்தை பேறுக்கு வந்திருப்பார்கள்.ஒவ்வொரு வீட்டிலும் ஜனத்தொகை கணிசமாகவே இருக்கும்.பெரியவர்களை அழைத்தால் மட்டும் போதாது.சிறுவர் /சிறுமிகளையும் அழைக்கவேண்டும்.இல்லையென்றால் அதற்கும் சண்டை போடுவார்கள் 

அதான் ஆயிரம் பேரிடம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்தவேண்டும் என்பதே திரிந்து ஆயிரம் பொய் சொல்லி 
கல்யாணம் செய் என்று வந்துவிட்டது.

( தற்காலங்களில் ஊடக செய்திகள் படி நான்கு கல்யாணம் செய்துகொண்டு,  ஒரு  முறை கல்யாணம் ஆகி  விவாக ரத்து ஆன 
ஆண்களை கல்யாணம் செய்துகொண்டு, ஏமாற்றுவது சகஜம் ஆகிவிட்டது.---இன்ஸ்டா கிராம் மூலம் நட்பு என்றெல்லாம் கதை )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக