புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
73 Posts - 60%
heezulia
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
1 Post - 1%
Guna.D
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
73 Posts - 62%
heezulia
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_m10பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய பதிவிற்கு காலம் கடந்த பதில்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 4 Mar 2023 - 19:53

பழைய பதிவொன்றை கண்டேன்.

05/05/2012 ---கேட்டவர் இரா பகவதி.

இரா பகவதி wrote:அய்யா மேலும் எனக்கு சில பழமொழிகளின் அர்த்தங்களில் ஐயம் உள்ளது, அவைகள் "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் முடி' என்கிறார்களே அதற்க்கு என்ன அர்த்தம்


அதற்கு நான் இட்டிருந்த அன்றைய  பதிலை படிக்கையில் எனக்கே சிரிப்பு வந்தது.

ரமணியன் wrote:எல்லா பழமொழிகளையும் திரித்து கூறும் வழக்கம் இருப்பதாக எண்ணக்கூடாது. பொய் கூறுவதால் நன்மையே /நல்லதே விளையும் எனில் ஆயிரம் (ஒரு எண்ணிக்கைக்காகத்தான் )பொய் கூறி நல்லதொரு கல்யாணத்தை செய் என்பதாகவே கருதுகிறேன்.

ரமணியன்.

இன்றைய விளக்கம் 

பழமொழிகள் என்பதே பழங்காலத்தே நம் முன்னோர்கள் கூறிய அரிய செய்திகள் --ஞாபகம் வைத்துக்கொள்ள எதுகை -மோனையுடன் கூறியவை.

அதன் காரணமாகவே ஆயிரம் பொய் சொல்லி கல்யாணமும் என்ற பழமொழியும்.

விளக்கம். அந்த காலத்தில் ,தற்காலம் போன்று வாட்சப் /evite / டெலிபோன் வசதிகள் கிடையாது.
அதற்கும் முந்தைய காலங்களில் டெலிகிராம் /கல்யாண செய்திகளை கார்டு மூலம் கையால் எழுதி அனுப்புவது போன்றே இருந்தது.பத்திரிகைகளை அச்சிடுவது போன்ற முன்னேற்றங்கள் இல்லை.
அதற்கும் முந்தைய காலங்களில் உறவினர்கள் ஒரே கிராமத்திலோ அல்லது பக்கத்துக்கு கிராமங்களிலோ இருப்பார்கள்.
கூட்டு குடும்பம் .பெரிய குடும்பங்கள். --வீட்டில் யாராவது ஒருவரோ இருவரோ குழந்தை பேறுக்கு வந்திருப்பார்கள்.ஒவ்வொரு வீட்டிலும் ஜனத்தொகை கணிசமாகவே இருக்கும்.பெரியவர்களை அழைத்தால் மட்டும் போதாது.சிறுவர் /சிறுமிகளையும் அழைக்கவேண்டும்.இல்லையென்றால் அதற்கும் சண்டை போடுவார்கள் 

அதான் ஆயிரம் பேரிடம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்தவேண்டும் என்பதே திரிந்து ஆயிரம் பொய் சொல்லி 
கல்யாணம் செய் என்று வந்துவிட்டது.

( தற்காலங்களில் ஊடக செய்திகள் படி நான்கு கல்யாணம் செய்துகொண்டு,  ஒரு  முறை கல்யாணம் ஆகி  விவாக ரத்து ஆன 
ஆண்களை கல்யாணம் செய்துகொண்டு, ஏமாற்றுவது சகஜம் ஆகிவிட்டது.---இன்ஸ்டா கிராம் மூலம் நட்பு என்றெல்லாம் கதை )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக