Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு
4 posters
Page 1 of 1
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு
தமிழில் வழிபாட்டுச் சடங்குகள் செய்வதா?
தமிழில் குடமுழுக்குகள் ஆற்றுவதா?
தமிழில் அர்ச்சனைகள் செய்வதா?
இதெல்லாம் தவறில்லையா?
இது ஆகம மீறல் இல்லையா?
அதற்கென்றே பிரத்யேகமான மொழி இருக்கும்போது இதென்ன வேண்டாத வேலை! இப்படி அண்மைக் காலமாக பேச்சுகள், ஏச்சுகள் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. அதைப் பற்றிய ஒரு பார்வைதான் இந்தத் தொடர் பதிவு!!! நன்றி! அன்புடன் - சாமி 9500045865
தமிழிழ் வழிபாடு என்பது தமிழ்ச் சமுதாயத்திற்குப் புதிதல்ல. திருவீழிமிழலைக்குச் செல்கிறார் திருஞான சம்பந்தர். அங்கு திருக்கோயிலில் செந்தமிழர்களே தமிழில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள் என்று பாடுகிறார் அவர். அந்தப் பாடல் இதோ...
செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற் கலை தெரிந்தவரோடு
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்
கொந்தலர் பொழிற்பழன வேலிகுளிர் தண்புனல் வளம் பெருகவே
வெந்திறல் விளங்கிவளர் வேதியர் விரும்புபதி வீழி நகரே!
(மூன்றாம் திருமுறை - 080 திருவீழிமிழலை - பாடல் எண் : 04 )
பாடலின் பொருள்: பக்தியுடன் இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும் அன்பர்களும், தெய்வத் தன்மையுடைய தமிழ் வேதம் ஓதும் நாவையுடைய அந்தணர்களும், சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்த அறிஞர்களும், நற்குண, நற்செய்கையுடைய ஞானிகளும் தமிழில் அர்ச்சனைகள் செய்ய, சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் ஊரானது, கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த சோலைகளும், வேலி சூழ்ந்த வயல்களும், குளிர்ந்த நீர்நிலைகளும் வளம்பெருகி விளங்க, வேள்வி இயற்றும் வேத விற்பன்னர்கள் விரும்புகின்ற பதியாகிய திருவீழிமிழலையாகும்.
தமிழில் குடமுழுக்குகள் ஆற்றுவதா?
தமிழில் அர்ச்சனைகள் செய்வதா?
இதெல்லாம் தவறில்லையா?
இது ஆகம மீறல் இல்லையா?
அதற்கென்றே பிரத்யேகமான மொழி இருக்கும்போது இதென்ன வேண்டாத வேலை! இப்படி அண்மைக் காலமாக பேச்சுகள், ஏச்சுகள் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. அதைப் பற்றிய ஒரு பார்வைதான் இந்தத் தொடர் பதிவு!!! நன்றி! அன்புடன் - சாமி 9500045865
தமிழிழ் வழிபாடு என்பது தமிழ்ச் சமுதாயத்திற்குப் புதிதல்ல. திருவீழிமிழலைக்குச் செல்கிறார் திருஞான சம்பந்தர். அங்கு திருக்கோயிலில் செந்தமிழர்களே தமிழில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள் என்று பாடுகிறார் அவர். அந்தப் பாடல் இதோ...
செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற் கலை தெரிந்தவரோடு
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்
கொந்தலர் பொழிற்பழன வேலிகுளிர் தண்புனல் வளம் பெருகவே
வெந்திறல் விளங்கிவளர் வேதியர் விரும்புபதி வீழி நகரே!
(மூன்றாம் திருமுறை - 080 திருவீழிமிழலை - பாடல் எண் : 04 )
பாடலின் பொருள்: பக்தியுடன் இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும் அன்பர்களும், தெய்வத் தன்மையுடைய தமிழ் வேதம் ஓதும் நாவையுடைய அந்தணர்களும், சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்த அறிஞர்களும், நற்குண, நற்செய்கையுடைய ஞானிகளும் தமிழில் அர்ச்சனைகள் செய்ய, சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் ஊரானது, கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த சோலைகளும், வேலி சூழ்ந்த வயல்களும், குளிர்ந்த நீர்நிலைகளும் வளம்பெருகி விளங்க, வேள்வி இயற்றும் வேத விற்பன்னர்கள் விரும்புகின்ற பதியாகிய திருவீழிமிழலையாகும்.
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தமிழா வழிபடு; தமிழில் வழிபடு
நேற்று 24 பிப்ரவரி 2023 சென்னையில் அடியேன் தமிழில் நடத்தி வைத்த திருமணம்!!!
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தமிழா வழிபடு; தமிழில் வழிபடு
மேற்கோள் செய்த பதிவு: undefinedசாமி wrote:நேற்று 24 பிப்ரவரி 2023 சென்னையில் அடியேன் தமிழில் நடத்தி வைத்த திருமணம்!!!
மகிழ்ச்சி சாமி...
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழா வழிபடு; தமிழில் வழிபடு
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழா வழிபடு; தமிழில் வழிபடு
இன்று 26 பிப்ரவரி 2023 அடியேனைத் தலைவராகக் கொண்ட அருள்மிகு மலையரசி அம்மை உடனாய கண்டீச்சுரர் திருக்கோயிலில் திருநெறியத் தமிழினால் நடைபெற்ற நாயன்மார்கள் பதிட்டை முதலாம் ஆண்டுவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தமிழா வழிபடு; தமிழில் வழிபடு
நற்செய்தி -நற்சேவை
நடுவில் சில காலம் (51 வாரங்கள் ) காணவில்லையே.! நலம்தானே?
தொடர்ந்து இருங்கள்.
நடுவில் சில காலம் (51 வாரங்கள் ) காணவில்லையே.! நலம்தானே?
தொடர்ந்து இருங்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழா வழிபடு; தமிழில் வழிபடு
வணக்கம்! இறைப் பரம்பொருளின் அருளாணையினால் ஆவடி அருகில் உள்ள பாலாஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு பாலவிநாயகர் திருக்கோயிலிலின் புதிதாக அமையப் பெற்ற அருள்மிகு பாலமுருகன் சன்னதிக்கு அடியேனால் கடவுள் மங்கலம் (திருக்குடமுழுக்கு) 5 ஏப்ரல் 2023 புதன்கிழமை அன்று செய்யப்பட்டது.
சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தமிழா வழிபடு; தமிழில் வழிபடு
வாழ்த்துக்கள் தொடர்க இறை தொண்டு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தமிழா வழிபடு; தமிழில் வழிபடு
வணக்கம்! அடியேன் தலைவராக உள்ள சென்னை அயப்பாக்கத்தில் அமைந்து அருள்பாலிக்கும் அ/மி.கண்டீச்சுரர் திருக்கோயிலின் 5 ஆம் ஆண்டு தொடக்க விழா 28 ஆகஸ்டு 2023 திங்கட்கிழமை சிறப்பாக நடத்தப் பெற்றது. காலையின் வேள்வியும் திருமஞ்சனமும் மாலையில் திருக்கல்யாணமும் நடத்தப்பெற்றது.
Re: தமிழா வழிபடு; தமிழில் வழிபடு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» தமிழா, வழிபடு ! தமிழ் வழிப்படு !! (பகுதி 1)
» தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
» தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது
» தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி
» தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
» தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
» தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது
» தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி
» தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|