புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
32 Posts - 82%
heezulia
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
5 Posts - 13%
viyasan
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_lcapபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_voting_barபாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Feb 2023 - 11:16

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா என கேட்கபட்ட கேள்விக்கு மிக சாதுர்யமான பதிலை அளித்துள்ளார் அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்



அவர் தன் உரையில் #பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் தீவிரவாதத்தை வளர்த்த நாடு என அடையாளபடுத்தி அந்நாட்டுக்கு உதவ வேண்டுமா இல்லையா என்பதை தேசத்து மக்களே முடிவெடுப்பார்கள் என பதிலளித்தார்

அதன் பொருள் பாகிஸ்தான் இந்தியாவில் ஏற்படுத்திய சேதம் அதிகம், இழப்பு மிக அதிகம் அதனால் எம்மக்கள் அந்நாட்டுக்கு உதவ விரும்பமாட்டார்கள் மக்கள் விருப்பத்தை மீறி இந்த அரசு ஏதும் செய்ய முடியாது என்பதே

பாகிஸ்தான் உருவான காலத்திலே திவாலாக வேண்டிய நாடு, அப்பொழுது 50 கோடி கொடுத்து அது நிலைக்க காரணமானவர் மகாத்மா காந்தியார், பாகிஸ்தான் உருவாக காரணமும் அவரே

அப்படி காந்தியால் உருவாகி வளர்ந்த பாகிஸ்தான் நேருவும் அவரின் வழிவந்த காங்கிரசும் செய்த அத்தனை குழப்பத்தாலும் தன்னை நிலை நிறுத்திகொண்டது, இந்திராகாந்தியும் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை அடக்க தயங்கித்தான் நின்றார்

இப்படி பல வகையிலும் பழைய காங்கிரசால் பாதுகாக்கபட்ட பாகிஸ்தான் எங்கள் ஆட்சியில் பாதுகாக்கபடாது என பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார் ஜெய்சங்கர், அவரின் ராஜதந்திரமான பதில் அதைத்தான் சொல்கின்றது

இந்துக்களோடு வாழமாட்டோம் அவர்கள் மதவெறியர்கள் சாதிகொடுமை கொண்டவர்கள் என என்னவெல்லாமோ சொல்லி தனிநாடு வாங்கினார் ஜின்னா, உலகின் முதல்நிலை இஸ்லாமிய நாடாக அதனை உருவாக்கி இந்தியாவினை விட பன்மடங்கு மேலான தேசமாக அதை நிறுவுவேன் என்றெல்லாம் சூளுரைத்தார்

காலம் ஜின்னா சொன்னதெல்லாம் சரியல்ல என்பதை காட்டிவிட்டது

மதசார்பு என போலிபெயர் சூட்டபட்டு ஒடுக்கபட்ட இந்தியா, இன்று மோடி தலமையில் பெரும்பான்மை இந்துக்களுடன் இப்படி சிலிர்த்து நிற்கும் இந்த இந்தியா, சுத்தமான இந்து இந்தியாக இருந்தால் உலகின் மாபெரும் சக்திமிக்க முதல்நிலை தேசமாக நிச்சயம் மாறும் என்பதுதான் உலக கணிப்பு

காரணம் இந்தியாவின் அடையாளமே அந்த இந்துமதம், மனிதனின் மனம் சமூகம் வாழ்வு பிரபஞ்சம் என எல்லாமும் போதிக்கும் அந்த ஞானமதம் எல்லோரையும் வாழவைக்குமே தவிர யாரையும் தாழ்த்தாது

அப்படித்தான் ஒரு காலத்தில் இந்தியா செல்வமிக்க நாடாக திகழ்ந்தது, இப்பொழுது அதனை மீட்டெடுத்து கொண்டும் இருக்கின்றது

இந்தியா ஏன் இந்துநாடாக அறிவிக்கபட வேண்டும் எனும் அவசியத்தை காந்தியும், நேருவும் மறைத்திருக்கலாம் ஆனால் காலம் தன் கடமைபடி பாகிஸ்தானை கைகாட்டி உண்மையினை உலகுக்கு சொல்லிகொண்டிருக்கின்றது

இந்தியா எனும் இந்து ஆன்மீக நாட்டை குழப்பவும் தொல்லைகொடுக்கவும் உருவாக்கபட்ட பாகிஸ்தான் இன்று இந்தியாவின் பெருமையினை கூறும் அடையாளமாக மாறிவிட்டதெல்லாம் தர்மத்தின் வெற்றி

இந்தியா இப்பொழுதும் பாகிஸ்தானுக்கு கைகொடுக்க காத்துத்தான் இருக்கின்றது, இது பகைவனையும் "இன்று போய் நாளைவா" என சொன்ன ராமனும், எவ்வளவு கொடுமை செய்தாலும் என் உறவுகளுடனா எனக்கு போர் அதை செய்யமாட்டேன் என தன் ரத்தபாசத்தில் வில்லை கைவிட்ட அர்ஜூனனும் வாழ்ந்த நாடு

அந்நியரான பிரிட்டிசார் அடக்கி ஆண்ட காலங்களிலும் அவர்கள் நாட்டில் ஏற்பட்ட கொள்ளை நோய்க்கும் பல இழப்புகளுக்கும் மனமுருகி "பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே" என பாடிய பாரதி வாழ்ந்த பூமி இது

இது யாரும் துன்பபடுவதை சகிக்காத தர்மம் கொண்ட பூமி, இப்பொழுதும் சில உத்திரவாதங்களை கொடுத்தால் பாகிஸ்தானுக்கு உதவ தேசம் நிச்சயம் தயார், ஆனால் அதனை பாகிஸ்தான் செய்யுமா என்பது கேள்விகுறி

தர்மம் வெல்ல கடைசிவரை அதர்மத்திலே நிலைக்க வேண்டும் என்பது துரியோதனனின் கர்மா என்றால் அங்கு கண்ணன் என்ன செய்திருக்க முடியும்?

#பிரம்ம_ரிஷியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Feb 2023 - 21:09

பாகிஸ்தானுக்கு இந்தியா கோதுமை அனுப்ப வேண்டும்: ஆர்எஸ்எஸ்



புதுடெல்லி: கோதுமை பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 20 லட்சம் டன் முதல் 25 லட்சம் டன் வரையிலான கோதுமையை இந்தியா அனுப்பிவைக்க வேண்டும் என்று #ஆர்எஸ்எஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால், ''பாகிஸ்தானில் ஒரு கிலோ கோதுமை ரூ.250-க்கு விற்கப்படுவதாகக் கேள்விப்படுகிறோம். இது மிகவும் கொடுமையானது. பாகிஸ்தானுக்கு இந்தியா 20-25 லட்சம் டன் கோதுமையை அனுப்பிவைக்க வேண்டும். 70 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மோடு இருந்தவர்கள்தான் அவர்கள்.

நம்மை தொடர்ந்து தாக்கும் நாடு; 1948, 1961, 1971 ஆகிய ஆண்டுகளில் நம்மீது போர் தொடுத்த நாடு என்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும், அந்த நாட்டுக்கு கோதுமையை கொடுத்து இந்தியா உதவ வேண்டும் என்றுதான் இந்தியர்கள் எண்ணுகிறார்கள். ஏனெனில், எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதுதான் நமது கலாச்சாரம். எனவே, மதங்களுக்கு அப்பாற்பட்டு நமது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாகிஸ்தானியர்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்'' என தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று (பிப். 24) பேட்டி அளித்த கிருஷ்ண கோபால், ''நேற்றைய நிகழ்ச்சியில் பேசும்போது எனது உணர்வை வெளிப்படுத்தினேன். ஆனால், பாகிஸ்தானுக்கு கோதுமை அனுப்புவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் மட்டுமல்லாது வறட்சி காரணமாகவும் அந்நாட்டில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஏற்ற பொருளாதாரமும் இல்லாததால் அந்நாடு கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அந்நாட்டுக்கு ஈரானும், சீனாவும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக